Categories
உலகசெய்திகள்

இவர்களை பத்திரமாக மீட்டாச்சு…. 3 மாதமாக அவதிப்பட்டுள்ள இந்தியர்கள்… தகவல் வெளியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சர்….!!

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக பிணையக் கைதிகளாக இருந்த 7 இந்திய மாலுமிகள் உட்பட 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் கொடி பொருந்திய RwaBee என்ற சரக்கு கப்பலில் 7 இந்திய மாலுமிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளார்கள். அப்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இவர்களை கடத்தி சென்று மூன்று மாதங்களாக பிணையக் கைதிகளாக வைத்துள்ளார்கள். இதனையடுத்து தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக அவர்கள் தற்போது […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. எண்ணெய் நிறுவனங்கள் மீது தாக்குதல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

அரேபியாவில் இன்றும், நாளையும் பார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெற உள்ளது. சவுதி அரேபியா மீது ஏமன் ஹவுதி ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அராம்கோ எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் விண்ணை முட்டும் அளவுக்கு தீ வெளியேறி உள்ளது. இதனைத் தொடர்ந்து சவுதி அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் சவுதி அரேபியாவில் இன்றும், நாளையும் பார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெற உள்ள நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இந்திய மாலுமிகளை கடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்…. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்…!!!

இந்திய மாலுமிகள் 7 பேரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திய நிலையில், அவர்களை மீட்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடி பொருத்தப்பட்ட Rwabee என்ற சரக்கு கப்பலில் பயணம் மேற்கொண்ட இந்திய மாலுமிகள் ஏழு பேர் கடந்த 2ஆம் தேதி அன்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டனர். அவர்கள் பிணையக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஏழு பேரும் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தாருடன் பேசுவதற்கு கடத்தல்காரர்கள் அனுமதி வழங்கவில்லை என்றும் […]

Categories
உலக செய்திகள்

சவுதி கூட்டுப்படை பதிலடி….. வான்வெளி தாக்குதலில் 14 நபர்கள் பலி…!!!

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சவுதி கூட்டுப்படை, வான்வெளி தாக்குதல் நடத்தியதில் 14 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையில் இயங்கும் அரச படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடந்த 2015 -ஆம் வருடத்திலிருந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில், ஈரான், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. அதேபோன்று, ஏமன் அரசாங்கத்திற்கு, சவுதி தலைமையில் இயங்கும் கூட்டுப்படைகள் ஆதரவு தெரிவிக்கிறது. எனவே, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சவுதி கூட்டுப்படைகளுக்கு இடையில் அடிக்கடி […]

Categories
உலக செய்திகள்

“ஏமனில் பயங்கரம்!”…. 24 மணிநேரத்தில் 36 தாக்குதல்கள்…. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 190 பேர் பலி….!!

ஏமன் நாட்டில், சவுதி படையினர் தாக்குதல் நடத்தியதில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 190 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமனின் அதிபரான அப்து-ரப்பு மன்சூர் ஹாடிக்கு, ஆதரவு தெரிவித்து சவுதி கூட்டுப்படை, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறது. கடந்த ஒரே நாளில் ஏமன் நாட்டிலுள்ள மாரிப் பரிமாணத்தில், ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சுமார் 36 தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இத்தாக்குதல்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுமார் 190 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 ராணுவ வாகனங்களும், ஆளில்லா விமானத்தினுடைய […]

Categories
உலக செய்திகள்

ஏமன் தலைநகரில் சவூதிகூட்டுப்படை வான்வழித் தாக்குதல்… வெளியான தகவல்…!!

ஏமன் நாட்டின் தலைநகரான சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி கூட்டுப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமன் நாட்டில் 20 வருடங்களையும் தாண்டி ஆட்சி செய்து வந்த அலி அப்துல்லா சலே என்ற அதிபர் மக்கள் ஆர்ப்பாட்டத்தால், கடந்த 2011 ஆம் வருடத்தில் ராஜினாமா செய்தார். அதன்பின்பு அதிபராக பொறுப்பேற்ற மன்சூர் ஹாதி சரியான ஆட்சியை நடத்தவில்லை. எனவே ஹவுதி பழங்குடியின கிளர்ச்சியாளர்கள் கடந்த 2014 ஆம் வருடத்தில் தலைநகர் சனாவை கைப்பற்றினார்கள். அதன்பின்பு, […]

Categories
உலக செய்திகள்

ஏமன்-சவுதி கூட்டுப்படை வான்வழி தாக்குதல்… ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 130 பேர் பலி..!!

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 130 பேர் ஏமன்-சவுதி கூட்டுப்படையினரின் வான்வழி தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி முதல் ஏமன் நாட்டில் எண்ணெய் வளமிக்க கிணறுகளை கைப்பற்றும் முயற்சியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஏமன் அரசு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக திடீர் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்துள்ளது. இதற்கிடையே ஏமன் தலைமையிலான சவூதி கூட்டுப் படையினர் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கூட்டுப்படை தாக்குதல்… கிளர்ச்சியாளர்கள் 130 பேர் பலி… வெளியான பரபரப்பு தகவல்..!!

நேற்று முன்தினம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 130 பேர் வான்வழி தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி முதல் ஏமன் நாட்டில் எண்ணெய் வளமிக்க கிணறுகளை கைப்பற்றும் முயற்சியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஏமன் அரசு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக திடீர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே ஏமன் தலைமையிலான சவூதி கூட்டுப் படையினர் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த வான்வழித் தாக்குதலில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் ராணுவம் முன்னெடுத்த தாக்குதல்… ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 108 பேர் உயிரிழப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 108 பேர் ராணுவம் முன்னெடுத்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே ஏமன் படைகள் சவுதியுடன் கூட்டணி சேர்ந்து ஹவுதி அமைப்பினர் மீது தாக்குதல் முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 108 பேர் கடந்த 24 மணிநேரத்தில் 19 ராணுவம் முன்னெடுத்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே கூட்டுப்படை சார்பில், இந்த தாக்குதல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

“ஏமனில் கொடூரம்!”.. இராணுவ தலைமையகத்தில் ஏவுகணை தாக்குதல்.. குழந்தை உட்பட 17 பேர் பலி..!!

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ராணுவ தலைமையத்தில் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 வயது குழந்தை உட்பட 17 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஏமன் அதிபரான மன்சூர் ஹாதியின் அரச படை மற்றும் ஹவுதி கிளர்ச்சி படைகளுக்கு இடையில் கடந்த ஆறு வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஏற்பட்ட போரில் அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகின்றனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். எனவே ஐ.நா. மனிதாபிமான பேரழிவில் மிக மோசமான […]

Categories

Tech |