வடகொரியா நாட்டில் எந்த மூலைக்கும் எடுத்து செல்லும் வகையில் உலக அளவில் மிகப்பெரிய அணு ஆயுத ஏவுகணை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது வடகொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஏவுகணையை வல்லரசு நாடுகளால் கூட அளிக்க முடியாது என்பது மட்டுமல்லாமல் எதிர்ப்புகளை தகர்க்கும் சக்தி கொண்டது இந்த ஏவுகணை எனக் கூறப்படுகிறது. ஆளும் தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு வடகொரியாவில் நடத்தப்பட்ட விழாவில் ராணுவ அணிவகுப்பு மற்றும் உலகின் அணைத்து நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக மாற உள்ள ஹவாசாங் […]
