Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்கள் நலனை கருத்தில் கொண்டு….. “பெட்ரோல் வரியை குறைக்க வேண்டும்”…. மத்திய அமைச்சர் வேண்டுகோள்….!!!!

பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் பெரும் பிரச்சனையாக உள்ளது. போக்குவரத்து உற்பத்தி மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக இருக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மற்ற பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக பொது மக்கள் பாதிப்படைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை, இருப்பினும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]

Categories
தேசிய செய்திகள்

75 சதவீத விமான சேவைகளுக்கு விரைவில் அனுமதி…!!

இந்தியாவால் 75 சதவீத விமான சேவைகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த் தொற்று பரவலுக்கு முன்பு வழங்கப்பட்ட விமான சேவைகளில் 60 சதவீதத்தை வழங்குவதற்கு விமான நிறுவனங்களுக்கு கடந்த மாதம் இரண்டாம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை அடுத்த பத்து நாட்களில் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

13 நாடுகளுக்கு விமான போக்குவரத்தை விரிவுபடுத்த… இந்தியாவுடன் பேச்சுவார்த்தை…ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு…!!

விமான போக்குவரத்தை 13 நாடுகளுக்கு தொடங்கி வைக்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக விமானத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 23ஆம் தேதி சர்வதேச விமான போக்குவரத்து, உள்நாட்டு விமான போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. மே 25ஆம் தேதி திரும்பவும் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை ஏர் இந்தியா  வந்தே பாரத் திட்டம் மூலம் இந்தியாவுக்கு கட்டணம் வசூலித்து அழைத்து வந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய அரபு […]

Categories

Tech |