ஏர் இந்தியா விமான நிறுவனம் தனியாருக்கு விற்கப்பட்டாலும், அதன் பெயர் மாற்றப்படாது என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இந்தியர்களை கொரோனா தொற்று பாதித்த சீனாவின் ஊகானில் இருந்து பத்திரமாக மீட்ட ஏர் இந்தியா ஊழியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டு கடிதம் வழங்கும் நிகழ்வு டெல்லியில் நடைபெற்றது. அதில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தனியாருக்கு ஏர் இந்தியாவை விற்கும் போது அதன் பணியாற்றும் ஊழியர்களை குறிப்பிட்ட […]
