பிரிட்டனின் இளவரசர் ஹரி மேகன் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறி புகழுக்காக மீண்டும் தனிமையை மீறும் செயலில் ஈடுபடுவதால் கண்டனம் எழுந்துள்ளது. பிரிட்டன் நாட்டின் இளவரசரான ஹேரி மேகன் தம்பதியினர் ராஜ குடும்பத்தில் இருந்து தனிமை வேண்டும் என கூறி வெளியேறினர். இந்த நிலையில் தற்போது ராஜ குடும்பத்தின் பெயரைச் சொல்லி புகழை சம்பாதிக்க பார்ப்பதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசு முறை பயணமாக பிற நாடுகளுக்கு செல்லுவது வழக்கம். இதனைத் […]
