பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூஃப் இந்திய பேட்டர்களுக்கு எப்படி பந்து வீசுவது என்பது குறித்து ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இந்த ஆண்டு 3ஆவது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் தலா 2 முறை மோதியது. மேலும் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன. இந்த 2 போட்டியுமே ஒரு நல்ல போட்டியாக இருந்தது, […]
