Categories
அரசியல் மாநில செய்திகள்

குஷ்புவை பாஜக கைவிடாது… பொறுமையா இருங்க… தலைமை முடிவெடுக்கும் …!!

ஹரியானா முன்னாள் முதல்வரை  கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், அக்கா குஷ்பூவை எப்போதும் பாஜக கைவிடாது, நாங்கள் குஷ்புக்கு என்ன மரியாதை குடுக்கணுமோ ? கொடுக்குறோம். மகளிர் அணி தலைவராக நான் ஐந்து மாநிலங்களுக்கும் குஷ்புவை பிரசாரத்துக்கு அழைக்கிறோம். குஷ்புக்கு வாய்ப்பு குறித்து கட்சி முடிவு எடுக்கும், தலைமை அறிவிக்கிற வரைக்கும் பொறுமையா இருங்க. யாருக்கு என்ன கொடுக்கணும் ? யாருக்கு டெல்லி என்பதை கட்சி […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு: இப்படி யோசிக்க வச்சிருக்கு…. ஐடியா எப்படி இருக்கு பாஸ்…!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் ஒரு சில நகரங்களில் பெட்ரோல் விலை 100ஐ தொட்டது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பலரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு விதமான மீம்ஸ்கள் இணையத்தில் உலாவுகின்றன. மேலும் பெட்ரோலை பரிசாக கொடுப்பதும் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவிக்கு நேர்ந்த கொடுமை…. மகளின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்… ஹரியானாவில் பரபரப்பு…!

பள்ளி சென்ற மாணவியை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஹரியானா மாநிலம் குருசேஷ்ரா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவர் வழக்கம் போல் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி பள்ளிக்குச் சென்றார். அதன்பின் மதியம் 1.30 மணிக்கு ஆங்கிலம் பயில்வதற்காக பயிற்சிக்கு சென்று வீடு திரும்புவார். ஆனால் அன்று வெகு நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அதிர்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல்- டீசல் விலை பெரிய அளவில் உயரவில்லை… ஹரியானா முதலமைச்சர் கருத்து..!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்று ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் கூறியுள்ளார். கர்னாலில்  செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் எரிபொருள் விலை சுமார் 10 சதவீதம் அதிகரித்து 15 சதவீதமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டது. அதனை கணக்கிடும்போது எரிபொருள் விலை பெரிய அளவில் உயரவில்லை என்று கூறியுள்ளார். அரசாங்கத்தால் எந்த வருவாய் வசூலிக்கப்பட்டாலும், அது மக்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் கட்டார் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

யம்மாடியோவ்…. ரயிலுக்கு அடியில் படுத்து…. நூலிழையில் உயிர் பிழைத்த பெண்…. அதிர்ச்சி வீடியோ…!!

பெண் ரயில் தண்டவாளத்தில் படுத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஹரியானா மாநிலத்தில் பெண் ஒருவர் ரயில் சிக்னலுக்காக காத்திருந்துள்ளார். அப்போது ரயில்வே தண்டவாளத்தில் இருந்து அடுத்த பிளாட்பார்மிற்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ரயிலை எடுத்து விட்டதால் அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்து அப்ப்டியே தண்டவாளத்தில் நின்றுள்ளார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் பலர் அப்படியே அந்த பெண்ணை தரையில் படுக்கும்படி கூறியுள்ளனர். அப்போது ரயில் மெதுவாக நகரும் […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலுக்கு அடியில் போன பெண்…! வைரலாகும் திகிலூட்டும் வீடியோ… ஹரியானாவில் பரபரப்பு சம்பவம்…!!

ஹரியானாவில்  பெண்ணொருவர் ரயிலுக்கு  அடியில் படுத்துக்கொண்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது . ஹரியானா மாநிலத்தின் ரோதத் நகரை சேர்ந்த பெண்ணொருவர் சிக்னலுக்காக ரயில் நின்று கொண்டிருக்கும் போது  ரயிலின் அடியில் புகுந்து தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். ரயில் திடீரென புறப்பட தொடங்கியது உடனே அந்த பெண் ரயிலுக்கு அடியில் தண்டவாளத்தில் நகராமல் படுத்துக்கொண்டார். #WATCH | A woman saved her life by lying down on a railway […]

Categories
தேசிய செய்திகள்

வாய்க்காலில் வீசப்பட்ட சடலம்… கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பின்னணி… ஹரியானாவில் பரபரப்பு…!

ஹரியானாவில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் என்பவர். இவரது மனைவிக்கும் நித்தின் என்பவருக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தினேஷ் தன் மனைவியை பலமுறை கண்டித்துள்ளார்.அதனால் தனது தொடர்புக்கு தடங்களாக இருக்கும் கணவரை மனைவி கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி நிதின் உதவியுடன் 3 நண்பர்களை சேர்த்து கொண்டு மனைவி கடந்த ஜனவரி 12-ஆம் தேதி தினேஷை கட்டையால் தலையில் […]

Categories
தேசிய செய்திகள்

சேலையை கட்டிக்கொண்டு…. செமையாக அந்தர் பல்டி அடிக்கும் பெண்…. வைரல் வீடியோ…!!

ஜிம்னாஸ்டிக் வீரர் ஒருவர் புடவையை கட்டிக்கொண்டு அந்தர் பல்டி அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பருல் அரோரா. இவர் தேசிய அளவில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார். இவர் அண்மையில் புடவையை கட்டிக்கொண்டு செமையாக ஜிம்னாஸ்டிக் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. வழக்கமாக புடவை அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்வது கடினமான வேலை ஆகும். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

குளிர்காலத்தில் இத சாப்பிடாதீங்க… மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை..!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவ இருப்பதால் மதுபானம் சிறந்த தீர்வாக இருக்காது என நிபுணர்கள் கூறுகின்றனர். இன்று முதல் ஹரியானா, பஞ்சாப், உத்திர பிரதேசம், டெல்லி மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் கடுமையான குளிர் பரவுவதால் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பனிப்பொழிவு காலத்தில் குளிரால் தோல் கடினமாகும். உணர்ச்சியற்றதாக மாறும், கடுமையான குளிர் நிலை உருவாகும் போது சருமத்தில் அரிப்பு கொப்பளங்கள் மற்றும் உடல் […]

Categories
தேசிய செய்திகள்

கணவன் கண்முன்னே “மனைவி அரங்கேறிய கொடுமை”… தொடரும் பாலியல் குற்றங்கள்..!!

கணவரை கட்டிப்போட்டுவிட்டு 4 ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் யமுனா நகர் மாவட்டத்தை சேர்ந்த 37 வயதான நேபாள பெண்ணின் கணவர் ஒரு விவசாயி. இவருக்கு இரண்டு வயதில் ஒரு மகள் உண்டு. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அந்த பெண்ணின் கணவரை தாக்கி கயிறால் கட்டி வைத்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

டிச-14 பள்ளிகள் திறப்பு…. மாணவர்களுக்கு கண்டீஷன்…. மாநில அரசு அறிவிப்பு..!!

மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 14ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்படுமென்று மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மற்றும்  கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டிசம்பர் 14ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. 10ஆம் மற்றும் 12ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

வருங்கால கணவருடன் சென்ற…. அழகிய பெண்ணிற்கு…. நொடிப்பொழுதில் நேர்ந்த கொடூரம்…!!

இளம் பெண் ஒருவரை 3 மர்ம நபர்கள் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் Grugram பகுதியை சேர்ந்தவர் பூஜா சர்மா (26).  இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய வருங்கால கணவருடன் பூஜா ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இதையடுத்து இருவரும் காரில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, காரை வழிமறித்த மூன்று மர்ம நபர்கள் பூஜாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவியை கடத்த முயற்சி… தப்பியும் உயிரிழந்த சோகம்…. பதைபதைக்க வைக்கும் வீடியோ …!!

கல்லூரியில் இருந்து வெளியே வந்த பெண்ணை பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது ஹரியானா மாநிலத்தில் இருக்கும் பரிதாபாத் மாவட்டத்தில் மாணவி கல்லூரிக்கு வெளியே கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. நிகிதா என்ற அந்த மாணவி குற்றம்சாட்டப்பட்ட தௌபீக் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளித்திருந்தார். இந்நிலையில் திங்கள் கிழமை அன்று கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய நிகிதாவை தௌபீக் மற்றும் அவரது நண்பர் காரில் ஏற்ற முயற்சித்தனர். அவர்களிடமிருந்து தப்பித்து நிகிதா […]

Categories
தேசிய செய்திகள்

“மதம் மாறனும் நீ” மறுப்பு தெரிவித்த காதலி…. காதலை மறந்து சுட்டு கொன்ற காதலன்…!!

மதம் மாற மறுத்த காதலியை காதலன் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  ஹரியானா மாநிலத்தில் உள்ள ஃபரிதாபாத் மாவட்டத்தில்  இருக்கும் பல்லாப்கார் என்ற பகுதியைச் சேர்ந்தவர் நிகிதா தாமர். பி.காம் இறுதியாண்டு படிக்கும் இவர் இஸ்லாமிய மதத்தை சார்ந்த தௌசிஃப் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தௌசிஃப் நிகிதா தாமரை  இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால் நிகிதா தாமர் தான் மதம் மாற போவதில்லை  என்று உறுதியாக கூறிவிட்டார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

ஹரியானாவில் கல்லூரி மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – தாக்குதல் நடத்திய இருவர் கைது…!!

ஹரியானாவின் பலாபாக் பகுதிகளில் கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர். ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்திற்கு உட்பட்ட பலாபாக் பகுதியில் உள்ள கல்லூரியிலிருந்து மாணவி ஒருவர் நேற்று தேர்வு எழுதிவிட்டு கல்லூரியை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது காரில் சென்ற இருவர் அந்த மாணவியை காதுக்குள் இழுத்து கடத்த முயன்றனர். அவர்களிடமிருந்து மாணவி தப்பிக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் மாணவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர். படுகாயமடைந்த  மாணவி மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: ராகுல்காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி…!!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை முதல் 6ம் தேதி வரை திரு ராகுல் காந்தி தலைமையில் பஞ்சாப் முதல் ஹரியானா வரை டிராக்டர் பேரணி நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில்  விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்று 9வது நாளாக பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் வரை இந்த போராட்டம் தொடரும் என பஞ்சாப் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் விவசாயிகளின் […]

Categories
தேசிய செய்திகள்

கொடுமையின் உச்சம்…. 5 வருசமா வேண்டி பிறந்த…. “பெண் குழந்தை” தூங்குவது போல் நடித்து தந்தை செய்த செயல்…!!

பெண் குழந்தை பிறந்ததால் ஒரே நாளில் குழந்தையின் கழுத்தில் மிதித்து தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஹரியானாவில் உள்ள யமுனா நகரை சேர்ந்தவர்கள் நீரஜ்-வர்ஷா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் தம்பதியினர் பார்க்காத மருத்துவம் இல்லை போகாத கோவில் இல்லை. இந்நிலையில் சென்ற வருடம் வர்ஷா கர்ப்பமாகியுள்ளார். இதனால் மிகுந்த சந்தோசம் கொண்ட நீரஜ் தனது மனைவியை கண்ணும் கருத்துமாக மிகுந்த பாசத்துடன் பார்த்துக்கொண்டார். […]

Categories
தேசிய செய்திகள்

காதல் திருமணம்… அடிக்கடி சண்டை… கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி… கணவன் எடுத்த முடிவு… தவிக்கும் குழந்தைகள்..!!

காதல் மனைவி வேறு நபருடன் சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவை சேர்ந்தவர்கள் சஞ்சீவ்குமார்-ரஜ்னி தம்பதியினர். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சஞ்சீவ் தனது மனைவி அடிக்கடி போனில் யாருடனோ பேசி வருவதை கவனித்துள்ளார். அதன்பிறகு அவருக்கு தனது மனைவிக்கும் சத்பிரகாஷ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மனைவியிடம் கேட்க இருவர் இடையே தகராறு ஏற்பட்டு ரஜ்னி சத்பிரகாஷை  திருமணம் செய்து அவருடன் […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் மசோதா: ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம்..!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த அரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் விளை பொருட்கள் வர்த்தக மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள்  மசோதா ஆகிய மசோதாக்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் வகையிலும் இந்த சட்டங்கள் இருப்பதாக விவசாயிகள், அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. மத்திய அரசின் இந்த சட்டங்களை கண்டித்து அரியானா […]

Categories
தேசிய செய்திகள்

போதை வெறியின் உச்சம்…. கஞ்சா கிடைக்காத கோபம்…. 20 சென்டிமீட்டர் நீள கத்தியை முழுங்கிய வாலிபர்….!!

கஞ்சா கிடைக்காத கோபத்தால் போதைக்கு அடிமையானவர் 20 செ.மீ நீளம் கொண்ட கத்தியை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அரியானா மாநிலத்தில் போதைக்கு அடிமையாகி 28 வயது வாலிபர் ஒருவர் சென்ற ஒன்றரை மாதத்திற்கு முன்னர் கஞ்சா கிடைக்காத கோபத்தால் சமையலறையில் இருந்த கத்தியை விளங்கியுள்ளார். 20 செ.மீ நீளம் கொண்ட அந்த கத்தி வயிற்றுக்குள் சென்ற நிலையில் அவருக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படவில்லை. சில நாட்களுக்குப் பின்னர் அவருக்கு அதிக பசி மற்றும் வயிற்று வலி […]

Categories
தேசிய செய்திகள்

போதைக்காக கத்திய விழுங்கிய கொடூரம்… ! அரியானாவில் சோகம் …!!

கொரோனா ஊரடங்கினால் நாடு முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மது பிரியர்கள் மிகுந்த வேதனையில் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலை உண்டாக்கியது. போதையை கட்டுப்படுத்த முடியாத கொடூர போதை வாசிகள் கிடைப்பதையெல்லாம் போதைப் பொருளாகவே பார்த்தனர். பலரும் உயிரை கொள்ளக்கூடிய பலவற்றை போதைக்கு பயன்படுத்தி மரணமடைந்த  நிகழ்வும் அரங்கேறி வருகின்றது. அந்த வகையில் தற்போது அரியானாவில் ஒரு மிகப் பெரிய கொடூரம் நடந்துள்ளது. போதைக்கு அடிமையான நபர் போதை கிடைக்காத விரக்தியில் கத்தி ஒன்றை விழுங்கியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென்று மாயமான மனைவி… காதலனுடன் மறுமணம்.. கணவனின் விபரீத முடிவு…!!

மனைவி வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டதால் அதிர்ச்சி அடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜக்தேவ்(25). இவரது மனைவி ஆர்த்தி சென்ற மாதம் 24 ஆம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். இதையடுத்து காவல் துறையில் ஜக்தேவ் புகார் கொடுத்துள்ளார். ஆனால் சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்துகொண்டதாக நீதிமன்றத்தில் தகவல் கூறியுள்ளார் ஆர்த்தி. இந்த தகவல் அறிந்த நிலையில் ஆர்த்தியின் கணவர் ஜக்தேவ் அதிர்ச்சி அடைந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மந்திரவாதி பேச்சைக்கேட்டு… 5வருடத்தில், 5குழைந்தைகள்…. கொலை செய்த கொடூர தந்தை …!!

மந்திரவாதி ஒருவரின் பேச்சை கேட்டு ஐந்து வருடங்களில் தனது ஐந்து குழந்தைகளை தந்தை கொன்ற சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவில் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் ஜும்மா.  இவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.  கடந்த 17ம் தேதி இவரது இரண்டு மகள்கள் காணாமல் போயிருந்தனர். இந்நிலையில், கிராமத்தின் அருகே ஹன்சி-புட்டானா கால்வாயில் இருந்து ஒரு மகளின் உடல் கண்டெடுக்கப்பட்டது.  கிராமத்திற்கு வெளியே இன்னொரு மகளின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதன்பின்  கிராம பஞ்சாயத்தில் ஜும்மா, […]

Categories
தேசிய செய்திகள்

பாதுகாப்பு பணியிலிருந்த ராணுவ வீரர் சுட்டுக்கொலை – போலீசார் விசாரணை..!!

ஹரியானாவில் பாதுகாப்பு பணியிலிருந்த ராணுவ வீரர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரியானாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் மனோஜ் குமார் என்பவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. மனோஜ் குமார் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பணிக்கு சென்றார்.. பின்னர், 9:30 மணியளவில் மனோஜ் பணியில் இருக்கும் இடத்திலிருந்து துப்பாக்கி சுடும் சத்தம் அருகே உள்ள சக ராணுவ வீரர்களுக்கு கேட்டது.. இதையடுத்து, அந்தபகுதிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென கேட்ட துப்பாக்கிச்சூடு சத்தம்… குண்டு காயத்துடன் ராணுவ வீரர்…. அதிர்ச்சியில் ராணுவம்…!!

ஹரியானா மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரரான மனோஜ் குமார் என்பவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பணிக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் சுமார் 9.30 மணிக்கு மனோஜ் பணியில் ஈடுபட்டிருந்த இடத்தில் இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் அருகில் பணியாற்றிக் கொண்டிருந்த சக ராணுவ வீரர்களுக்கு கேட்டுள்ளது. உடனடியாக அந்தப் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு நாளைக்கு 4 பேர்… சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல்… அதிரவைக்கும் சம்பவம்..!!

குருஷேத்ரா நகரைச் சேர்ந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் கடத்தி, கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் குருஷேத்ரா பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி காணாமல் போனதாக அந்த சிறுமியின் குடும்பத்தினர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். ஆனால் இந்த புகார் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில், காணாமல் போன சிறுமி […]

Categories
தேசிய செய்திகள்

விவாகரத்து ஆன பெண் பேசிக்கொண்டிருந்த போது… திடீரென கட் ஆன அழைப்பு… பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

விவாகரத்து ஆன இளம்பெண் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் தான் ரிடா மஸ்ரூர் சவுத்ரி (Rida Masroor Chaudhary). வங்கி மேலாளராக இருந்த இவருக்கு ஏற்கனவே திருமணமாகி பின் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார்.. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு தன்னுடைய சகோதரி தரன்னம்  (Tarannum) என்பவருடன் வீடியோ அழைப்பின் மூலம் ரிடா பேசி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மிகுந்த […]

Categories
தேசிய செய்திகள்

‘இரவில் இறந்து கிடந்த பெண்”… பெற்றோருக்கு வந்த அதிர்ச்சி தகவல்… கணவர் மற்றும் குடும்பத்தார் அரங்கேற்றிய கொடூரம்.!

திருமணமான இளம்பெண் மர்மமான முறையில் இறந்த நிலையில்,கணவர் மற்றும் குடும்பத்தார் விஷம் வைத்து கொன்று விட்டதாக பெண்ணின் தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலத்தில் லோஹாரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் பட்டேரி.. இவருக்கு வயது 21 ஆகிறது.. இந்த பெண்ணுக்கும், ஹுசைன்  என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (10ஆம் தேதி) இரவு வீட்டில் பட்டேரி  விஷம் குடித்த நிலையில்  இறந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே குடும்பம்… இரு சகோதர்களை மணந்த சகோதரிகள்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

ஹரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களை 2 சகோதரிகள் திருமணம் செய்த நிலையில், அதில் ஒரு பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பிரேம்சந்த் என்பவரின் மனைவி ரஜ்னி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.. ரஜ்னி தற்கொலை செய்து விட்டதாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர்  கூறிய நிலையில், அவர் தற்கொலை செய்யவில்லை.. கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரின் சகோதரி மம்தா பரபரப்பு புகாரை காவல் நிலையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“சிறப்பு திட்டம்” 75% வேலை வாய்ப்பு மண்ணின் மைந்தர்களுக்கு….. மாநில அரசு அதிரடி….!!

தங்களது மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதற்காக ஹரியானா மாநில அரசு அறிவித்த திட்டம் மற்ற மாநில மக்களிடையேயும் வரவேற்பை பெற்றுள்ளது. கார்ப்பரேட் எனப்படும் பன்னாட்டு தொழில் நிறுவனங்களாக இருக்கட்டும், தொழிற்சாலைகளாக இருக்கட்டும் வளர்ந்து வரக்கூடிய நகரங்களான சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளிலும் அல்லது ஒவ்வொரு மாநிலத்திலும் தலைநகரங்களில் மட்டும் தான் நிறுவப்படுகின்றன. இப்படி நிறுவப்படும் தொழிற்சாலைகளால் அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை மையமாகக் கொண்டே அரசு முதலில் அனுமதி அளிக்கும். ஆனால் வேலை […]

Categories
தேசிய செய்திகள்

பியூட்டி பார்லரில் துர்நாற்றம்… உள்ளே சென்று பார்த்த நண்பர்… சடலமாக கிடந்த டிக் டாக் பிரபலம்… விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி..!!

காதலை ஏற்காததால் டிக் டாக் பிரபலம் தனது பியூட்டிபார்லரில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஹரியானா மாநிலத்தில் குண்டில் என்ற பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலோவெர்ஸ் கொண்ட டிக் டோக் பிரபலம் சிவானி என்பவர் அழகு நிலையம் நடத்தி வந்தார். அவருடன் சேர்ந்து நீரஜ் என்பவரும் அழகு நிலையம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நீரஜ் அழகு நிலையத்திற்கு சென்ற சமயம் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து அழகு நிலையம் முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

தாய் கண் முன்னே சிறுமி காரில் கடத்தல் – ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம் …!!

தாய் கண் முன்னரே ஹரியானாவில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அரியானா மாநிலத்தில் இருக்கும் ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தையல் பயிற்சி முடித்து விட்டு தனது தாயுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவ்வழியாக வந்த காரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிறுமியை தாயின் கண் முன்னரே கடத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் தனது மகளை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் கார் வேகமாக சென்றதால் […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவிடம் இருந்து பெறப்படும் 1.1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் ஆர்டர்கள் ரத்து: ஹரியானா அதிரடி..!

2 சீன நிறுவனங்களிடமிருந்து சுமார் 1.1 லட்சம் சோதனை கருவிகளுக்கான ஆர்டர்களை ரத்து செய்துள்ளோம் என ஹரியானா சுகாதார அமைச்சர் அனில் விஜ் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை விரைவாகக் கண்டரிய பயண்படுத்தப்படும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவியை அடுத்த 2 நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக கண்டறியும் 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பிரிவில் பணியாற்றும் அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் இருமடங்கு ஊதியம்: ஹரியானா முதல்வர்

கொரோனா தொற்றுநோய் நீடிக்கும் வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பு, பரிசோதனையில் ஈடுபடுவோருக்கு அவர்கள் சம்பளத்தின் இருமடங்கு ஊதியம் வழங்கப்படும் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார். நேரத்தில் நாடு முழுவதும் 549 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது. அதில், 5095 பேர் சிகிச்சை பெரு வருகின்றனர். 473 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 166 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் 9, மகாராஷ்டிராவில் 3 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று…. ஹரியானாவில் ஒருவர் உயிரிழப்பு என தகவல்

ராஜஸ்தானில் பமேலும் 9 பேருக்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது. ராம்கஞ்சில் இருந்து 7, மற்றும் ஜோத்பூர் மற்றும் ஜுன்ஜுனுவில் இருந்து தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ராம்கஞ்சில் பாதிக்கப்பட்டுள்ள 7 பேரும் ஏற்கனவே கொரோனா பாதித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். இதுவரை அந்த நபர் மூலம் 17 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. மேலும், ஜுன்ஜுனு பகுதியில் மேலும் ஒருவருக்கு சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், இவர் டெல்லி மதக்கூட்டத்தில் கலந்துகொண்டவர் என்பதையும் சுதாரத்துறை தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஹரியானாவின் குருகிராம் பகுதியில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதி: காவல்துறை அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்று 2வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. அதேபோல பல்வேறு முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களை தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு விதிகளை மீறி வெளியே வரும் நபர்களுக்கு நூதன தண்டனையை காவல்துறை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: சிறை கைதிகளுக்கு பரோல் கொடுக்க முடிவெடுத்தது ஹரியானா அரசு… பரோலில் இருப்பவர்களுக்கு சிறப்பு சலுகை

சிறை கைதிகளை பரோலில் அனுப்ப ஹரியானா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 600 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இதில் மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலங்கள் தான் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை நோய் தோற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் முதல் பலியும் நேர்ந்துள்ளது. இந்தநிலையில், கொரோனா தோற்று பரவுவதை தடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 24ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

ஹரியானாவில் அம்மோனியா வாயுக்கசிவு… 100-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு … 5 பேர்

ஹரியானாவில் குளிர்பதனக் கிடங்கில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 5 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ஹரியானா மாநிலம் ஷாகாபாத் அருகில் இருக்கும் நல்வி கிராமத்தில் இயங்கி வரும் குளிர்பதன கிடங்கில், நேற்று இரவு திடீரென 9.30 மணியளவில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிடங்கை சுற்றி இருக்கும் பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாசிக்க முடியாத நிலை மற்றும்  வாந்தி மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டது. இதையடுத்து […]

Categories

Tech |