Categories
தேசிய செய்திகள்

அடகடவுளே….! ரொம்ப பிரமாதம்…. தீவிரவதியின் மகனும் தீவிரவாதி…. மத்திய அரசு அதிரடி முடிவு….!!!

பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் டல்ஹாவை தீவிரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக புகுந்து மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகளை வெடித்தும், துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல்கள் நடத்தி 150-க்கும் மேற்பட்டோரை கொடூரமாக கொன்று குவித்தனர். அந்த 9 தீவிரவாதிகளும் நமது பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற இளம் தீவிரவாதியை மட்டும் உயிருடன் பிடித்து தண்டனையாக தூக்கில் […]

Categories

Tech |