ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினர் கொரோணா பரிசோதனை செய்துகொள்ள மறுப்பு தெரிவித்ததாக பரிசோதனை செய்யச் சென்ற மருத்துவ குழு கூறியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சென்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற உள்ளூர் தலைவர்கள், அரசியல்வாதிகள், செய்தியாளர்கள்,பாதுகாப்பு பணியில் இருந்த […]
