நாட்டையே உலுக்கிய ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீதும் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை 4 பேர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். பலத்த காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். நாடு முழுவதும் அதிர்வலைகளை […]
