கொரோனா தொற்று கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் பரவத்தொடங்கியது. இதையடுத்து இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தொற்று பரவலின் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகளை உலகநாடுகள் முடக்கி விட்டன. இந்த நிலையில் அமெரிக்கா, கியூபா, சீனா உள்ளிட்ட நாடுகளில் சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட அந்நாட்டு அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இந்தியாவில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக பரிசோதனைகள் […]
