ஸ்வப்னா சுரேஷின் வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படவிருந்தது. அந்த தங்கத்தின் மதிப்பு சுமார் 14.82 கோடி ரூபாயாகும். இந்த தங்கத்தை மத்திய சுங்கத்துறை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ், முதல்-மந்திரி பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், சரித்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டு நடந்தது. இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷ் ரகசிய வாக்குமூலம் கொடுத்ததாக தற்போது […]
