உக்ரைன் நாட்டிலிருந்து 11 வயதுடைய ஒரு சிறுவன் சுமார் 1000 கிலோ மீட்டர் தூரம் தனியாக பயணம் செய்து ஸ்லோவேகியாவிற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடுமையாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் பல நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியதோடு, தலைநகரை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. உலக நாடுகள், இந்த போரை நிறுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் ரஷ்யா பின்வாங்கவில்லை. இதற்கிடையில், உக்ரைன் நாட்டிலிருந்து மக்கள் ஸ்லோவாகியா, போலந்து, ஹங்கேரி, பெலாரஸ் மற்றும் […]
