விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி(நாளை) விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. எந்த ஒரு சுப காரியத்தை தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வழிபடுவது அவசியம். இந்தியாவின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி பெரும் திருவிழாவாக கொண்டாடப்படும். முதன்மை தெய்வமாக விளங்கும் விநாயக பெருமானை முதலில் வணங்காமல் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்க கூடாது என்கிறது இந்து சாஸ்திரம். எளியோருக்கு எளியோராக இருந்து அருள கூடியவர் கணபதி. விநாயகருக்குரிய மந்திரங்களை உச்சரித்து வந்தால் வாழ்வில் […]
