Categories
மாநில செய்திகள்

ஜூன் 30 பொதுமக்களுக்கு சூப்பரான வாய்ப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!!

சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்இஓ நியூசர் உள்ளிட்ட 3 செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி -C53  ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூன் 30-ஆம் தேதி மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த நிலையில் இதனை பொதுமக்கள் நேரில் பார்வையிட அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் இஸ்ரோ இணையதளத்தில் ஜூன் 28-ஆம் தேதிக்குள் (இன்றுக்குள்) விண்ணப்பித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களே இது ஒரு அரிய வாய்ப்பு மிஸ் பண்ணாம பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Categories
தேசிய செய்திகள்

பொதுமக்களுக்கு அரிய வாய்ப்பு….! ஜூன் 28-ஆம் தேதிக்குள்…. உடனே செஞ்சிடுங்க….!!!!

சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்இஓ நியூசர் உள்ளிட்ட 3 செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி -C53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூன் 30-ஆம் தேதி மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த நிலையில் இதனை பொதுமக்கள் நேரில் பார்வையிட அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் இஸ்ரோ இணையதளத்தில் ஜூன் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களே இது ஒரு அரிய வாய்ப்பு மிஸ் பண்ணாம பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Categories
தேசிய செய்திகள்

பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட்… இன்று மாலை விண்ணில் பாய தயார்…!!!

தகவல் தொடர்பு செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி  சி-50 ராக்கெட் இன்று மதியம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட தயாராக உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 1,410 எடையுள்ள சி. எம். எஸ் 0.1 என்ற செயற்கைகோளை பூமி கண்காணிப்பு பணிக்காக தயாரித்து உள்ளனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி   சி-50 எனும் ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை இன்று மாலை வானிலை நிலவரம் அறிந்து […]

Categories

Tech |