Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி இங்க வரக்கூடாது… மறவர் அமைப்பு போஸ்டர்… விருதுநகரில் பெரும் பரபரப்பு …!!

விருதுநகர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ”அனைத்து மறவர் நல கூட்டமைப்பு” சார்பில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நகர் முழுவதும் அனைத்து ஒட்டப்பட்ட போஸ்டரால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த இந்தப் போஸ்டரில், 20% சதவீத இட ஒதுக்கீட்டில் மறவர், வலையர், ஒட்டர், தொட்டிய நாயக்கர் போன்றோர் அடங்கிய 68 சீர் மரபு பழங்குடியினர் (DNT)  உள்ளிட்ட 115 ஜாதியினரை வஞ்சித்து, […]

Categories
மாநில செய்திகள்

FLASH: இதற்கு காரணம் செல்போன்களில் வரும் ஆபாச படங்களே….. ஐகோர்ட் கருத்து…!!!!

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், 18 வயதுடைய எனது மகன் மீது பாலியல் சட்டப்படி வழக்குபதிவு செய்து பிடித்து வைத்துள்ளனர். அவர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவில் நீதிபதிகள், “மனுதாரர் மகன் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. வேறு எந்த வழக்கும் இல்லாதபட்சத்தில் அவரை விடுவிக்கலாம். தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, இளைஞர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி […]

Categories
மாநில செய்திகள்

சிறந்த மாநகராட்சி….. 25 லட்சம் பரிசு….. எந்த மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது தெரியுமா?….!!!!

தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் விருது வழங்க உள்ளார். தமிழகத்தில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் தொடர்பான நிகழ்ச்சிகள் மும்பரமாக நடைபெற்று வருகின்றது. அது மட்டும் இல்லாமல் நடைபாண்டில் சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சியை தேர்வு செய்வதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தினத்தன்று முதல்வரின் சிறப்பு விருது மற்றும் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு….. ஆகஸ்ட் 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை….. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!!

ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும், ஆடி மாதம் ஆடிப்பூரத் திருவிழா மிகவும் விமர்ச்சையாக நடைபெறும். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 28ஆம் தேதி கருட சேவை, 30ஆம் தேதி ஆண்டாள் சயன சேவை நிகழ்வுகள் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து ஆடிப்பூரத் தேர்த்திருவிழா வருகிற […]

Categories
மாநில செய்திகள்

பயங்கர வெடி விபத்து…. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு…. பெரும் சோகம்….!!!!

ஸ்ரீவில்லிபுத்தூர் நாகலாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை முருகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த பட்டாசு தொழிற்சாலை ஆரம்பித்து கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டது. பட்டாசு தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு 80 பேர் வேலை பார்த்து வந்தனர். இந்த பட்டாசு தொழிற்சாலையில் 23 அறைகள் உள்ளன. இன்று காலையில் கெமிக்கல் கலக்கும் அறையில் திடீரென மருந்துப் பொருள்களை கலக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்ட பயங்கர […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடப்பாவமே….! கனமழையால் இடிந்து விழுந்த வீடு…. 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்….!!!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காடனேரி கிராமத்தில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இம்மாத ஆரம்பம் முதலே மழை சற்று குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் தென்மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக விருதுநகர மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாதாந்திர பராமரிப்பு பணிகள்…. நாளை இங்கே மின்தடை…. கோட்ட செயற்பொறியாளரின் தகவல்….!!

துணை மின்வாரிய நிலையத்தில் மாதாந்திரத்தின் பராமரிப்பு பணி என்பதால் நாளைய தினம் மின் தடை செய்யப்படுகின்றது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டம் வலையப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற இருக்கின்றது. இதனால் கிருஷ்ணன்கோவில், மங்களம், வலையப்பட்டி, பாட்டக்குளம், விழுபனுர், கூனம்பட்டி, கிருஷ்ண பேரி, நிறைமதி, கோபாலன்பட்டி, சல்லிப்பட்டி, சொக்கலாம்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெய்த தொடர் மழை…. சமையலுக்கு பயன்படுத்த முடியாது…. ரொம்ப அழகா இருக்கு….!!

தொடர் மழையின் காரணமாக மலைப்பகுதியில் வண்ண காளான்கள் முளைத்து அழகாக காட்சி அளிக்கின்றது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் நகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் பல வண்ணங்களில் காளான்கள் முளைத்து அழகாக காட்சியளிக்கின்றது. இதுகுறித்து மலைவாழ்மக்கள் கூறியபோது, தொடர் மழையின் காரணமாக வனப்பகுதியில் காளான்கள் முளைத்து இருக்கின்றது. ஆனால் இந்த காளான்களை உணவுக்கு பயன்படுத்த முடியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 4 நாட்கள் தரிசனம் செய்ய அனுமதி…. பக்தர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!!

தமிழகம்  முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில நாட்களாக  கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதோஷம், பவுர்ணமியையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் ஜூலை 24ஆம் தேதி வரை காலை 7 மணி முதல் 11 மணி வரை பக்தர்கள் சாமி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000…. போடு செம….!!!!

தமிழக பள்ளிக்கல்வித் துறை ஜூன் 14ம் தேதி முதல், பள்ளிகளைத் திறந்து மாணவர் சேர்க்கை, மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணி, விலையில்லா பாடபுத்தகம் வழங்கல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை தலைமை ஆசிரியர்களைக் கொண்டு நடத்த உத்தரவிட்டது. இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பள்ளி மேலாண்மைக் குழு தலைவி க.மகேஸ்வரி முன்னிலையில் இன்று தொடங்கியது. அப்போது, பள்ளியில் புதிதாக முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அரசின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

புதிய மின்விளக்குகளால்… பிரகாசமாக ஒளிரும்… பிரசித்தி பெற்ற கோவில் கோபுரம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆண்டான் கோவில் கோபுரத்தில் உள்ள பழைய விளக்குகளை அகற்றி புதிய மின்விளக்குகளை பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆண்டாள் திருக்கோவில் உள்ளது. கோவிலின் கோபுரம் 11 அடி உயரத்தில் உள்ளது. இந்நிலையில் அந்த 11 அடுக்குகளிலும் அமைக்கப்பட்ட மின்விளக்குகள் இரவு நேரங்களில் பிரகாசமாக ஒளிருவதை பார்ப்பதற்கே மிகவும் அழகான தோற்றத்தை கொடுக்கும். இதனையடுத்து சில மாதங்களாக மின் விளக்குகள் சரியாக எரியாமல் பழுதடைந்த நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த கனமழை… வெளியில் தாக்கம் குறைந்ததால்… மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை அப்பகுதி முழுவதிலும் பலத்த மழை பெய்துள்ளது. இதனையடுத்து 1 மணி நேரம் பெய்த கனமழையினால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட… ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ… பொதுமக்களும் போட்டுக்கொள்ள அறிவுறுத்தல்…!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ மான்ராஜ் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளார். கொரோனா தொற்று 2ஆம் அலையை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதே சிறந்த வழிமுறையாக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ மான்ராஜ் நேற்று அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரூ10,00,000 இழப்பீடு…. ஜப்தியான அரசு அலுவலகம்….. நின்றபடி படி வேலை செய்த ஊழியர்கள்….!!

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும் நின்றபடியே பணியாற்றிய சம்பவம் நடந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு கட்டுவதற்காக நில ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை. அது தொடர்பான வழக்கு விசாரணையில் நீதிபதி கதிரவன், வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார். இதனையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த மேசைகள் மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் […]

Categories
Uncategorized

சூறைக்காற்றால் அறுவடைக்கு தயாரான வாழை மரங்கள் சேதம்…!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீசிய பலத்த சூறை காற்றால் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த சேதத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கி பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் சாரல் மழையாகவும்  பெய்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த சூறைக்காற்றுடன் பரவலாக பெய்து வரும் மழையினால் கூமாபட்டி , […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவியை பிரிந்து துடித்த கணவன்… விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை…!!

மனைவி பிரிந்த துக்கத்தால் கணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தாணிப்பாறை ராம்நகரில் உள்ள மலைவாழ் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சந்தனம் (30). இவர் சென்னையில் பணியாற்றிய போது பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணம் நடந்து 10 வருடங்கள் ஆகிய நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக பிரியா கணவருடன் சேர்ந்து வாழாமல் சென்னையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டுக்குள் புகுந்த 5 அடி நீளம் கொண்ட பாம்பு… லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்..!!

வீட்டுக்குள் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீளம் கொண்ட பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து ஊருக்கு வெளியிலுள்ள கண்மாய் பகுதியில் விட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் புவனேஸ்வரன் என்பவரது வீட்டுக்குள் சுமார் 5 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று புகுந்தது.. வீட்டுக்குள் பாம்பு புகுந்ததை பார்த்து புவனேஸ்வரன் அலற, அவரது குடும்பத்தினரும் அதனைப் பார்த்து பயந்து போய் உடனே ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறைக்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர். […]

Categories

Tech |