உலகநாடுகளுக்கு வழங்கக்கூடிய 51 பில்லியன் டாலர் கடனை உடனே திருப்பித் தர முடியாது என்று அறிவித்த இலங்கை, நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன்ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு 21 விமானங்களை குத்தகை முறையில் வாங்க முடிவெடுத்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தட்டுப்பாடு ஏற்பட்டு விண்ணை முட்டும் அளவிற்கு விலை உயர்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அடுத்த 3 வருடங்களில் 24 முதல் 35 விமானங்களை […]
