Categories
மாநில செய்திகள்

ஸ்ரீரங்கம் கோயிலில்…. “பிரபல பரத நாட்டிய கலைஞர் வெளியேற்றம்”…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

இஸ்லாமியர் என்பதால் பிரபல பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாவது: “ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் அனுமதிக்காமல் தடுத்ததால் பெரும் அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது. நான் எட்டு வயதில் இருந்து திருச்சி உள்ளிட்ட பல கோயில்களுக்கு சென்று இருக்கிறேன். பரதநாட்டியம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளேன். ஆனால் முதல் முறையாக மதத்தின் அடிப்படையில் என்னை தடுத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஸ்ரீரங்கம் கோவிலில் தாயார் திருவடி சேவை …!!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெற்றது. இதையொட்டி ரங்கநாயகி தாயார் மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து வெண்பட்டு உடுத்தி கிளிமாலை, ஏலக்காய் ஜடைமாலை மற்றும் ஆபரணங்கள் சூடியபடி தங்கப் பல்லக்கில் புறப்பட்டு கண்ணாடி அறைக்கு சென்றார். பின்னர் அரையர்கள் சேவை கண்டு தங்க முலாம் பூசப்பட்ட கொலுமண்டபத்தில் பொற்பாதங்கள் தெரிய எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Categories

Tech |