Categories
மாநில செய்திகள்

வைகுண்ட ஏகாதசி… ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல உத்தரவு… வெளியான தகவல்…!!!!!!

ஜனவரி 1-ம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசியை  முன்னிட்டு ஸ்ரீரங்கத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி வைகை – கொல்லம் விரைவு ரயில்கள் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி திருவிழா ஜனவரி 2-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் சென்னை- மதுரை- சென்னை வைகை விரைவு ரயில்கள் தென்காசி வழியாக […]

Categories
மாநில செய்திகள்

நாளை உள்ளூர் விடுமுறை….. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு நாளை திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு 14ஆம் தேதி 4: 45 மணிக்கு நடைபெற இருக்கிறது. 108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருடம்தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

டிச.,14-ந் தேதி…. ஒரு நாள் மட்டும் விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு 14ஆம் தேதி 4: 45 மணிக்கு நடைபெற இருக்கிறது. 108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருடம்தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்த சூழலில் தற்போது கொரோனா வழிகாட்டு பாதுகாப்புடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு திருச்சி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“என்ன ஃபோட்டோ எடுக்கிறாங்க”… பாகனிடம் புகார் கூறும் யானை… வைரலாகும் வீடியோ..!!

ஒரு யானை தன்னை கேமராவில் படம் பிடிக்கிறார்கள் என்று தனது பாகனிடம் கூறும் அழகான வீடியோ வைரலாகி வருகிறது. இணையம் முழுவதும் விலங்குகளின் குறும்பு வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒன்று யானை தனது மகளுடன் விளையாடும் வீடியோ. தற்போது வைரல் ஆகி வருகிறது. கேமராவை பார்த்து வெட்கப்பட்ட யானை தன் பாகனிடம் புகார் அளிக்கும் ஒரு வீடியோ பார்ப்பதற்கே மிகவும் அருமையாக உள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலை சேர்ந்த ஆண்டாள் என்ற பெண் யானை, தன்னை […]

Categories
ஆன்மிகம் திருச்சி மாவட்ட செய்திகள்

வைகுண்ட ஏகாதசி… சொர்க்கவாசல் திறப்பு… அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…!!!

இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 14ஆம் தேதி முதல் தொடங்கியது. அடுத்தநாள் முதல், பகல் பத்து உற்சவம் நடந்தது. பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நாச்சியார் கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நேற்று பெருமாள் காட்சி அளித்தார். கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மகளைக் காணவில்லை என்று பரிதவித்த தாய்… அலட்சியம் காட்டும் போலீஸ்… முற்றுகையிட்ட உறவினர்கள்..!!

மகளைக் காணவில்லை என்று புகார் அளிக்க வந்த தாயை போலீசார் மிரட்டியுள்ளனர். ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் 16 வயது மகளை காணவில்லை என்று வனிதா என்பவர் கடந்த வாரம் புகார் அளித்திருந்தார். புகாரை பெற்றுக் கொண்டு முதலில் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள். பின்னர் புகாரின் மேல் நடவடிக்கை எடுப்போம் என்று கூறி அவரை அனுப்பியுள்ளனர். மேலும் வனிதா புகாரின் மேல் ஏதேனும் நடவடிக்கை உண்டா? என்று கேட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு தினமும் அலைந்து கொண்டிருந்தார். போலீசாரிடம் […]

Categories

Tech |