Categories
தேசிய செய்திகள்

BREAKING : பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு…. 2 காவலர்கள் உயிரிழப்பு….!!!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவலர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் பந்தாசாவு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 14 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியது. உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளியில் திடீர் துப்பாக்கிச்சூடு…. இரண்டு ஆசிரியர்கள் பலி… ஸ்ரீ நகரில் பெரும் சோகம்….!!

ஸ்ரீநகரில் உள்ள ஒரு பள்ளியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆசிரியர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் அடிக்கடி துப்பாக்கி சூடு நடத்தி வரும் சம்பவம் தொடர்கதையாகி உள்ளது. இந்நிலையில் இன்று காலை ஸ்ரீ நகர் பகுதியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடையாளம் தெரியாத விஷமிகள் சிலர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் பள்ளியின் தாளாளர் மற்றும் ஒரு ஆசிரியர் என இருவர் பரிதாபமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்ரீநகரில் கோழிப்பண்ணையில் பறவைக்காய்ச்சல்… மீண்டும் பீதியில் மக்கள்..!!

ஸ்ரீ நகர் பகுதியில் கோழிக்கு பறவை காய்ச்சல் வருவதை அடுத்து அங்குள்ள கோழிப்பண்ணையில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில மாதங்களாக பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது ஸ்ரீநகரில் உள்ள கோழிப் பண்ணையில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. அங்கிருந்து கோழிகள் மாதிரியை ஆய்வு செய்தபோது பறவை காய்ச்சல் உறுதியானதை அடுத்து பறவைக்காய்ச்சல் உறுதியான பண்ணையை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரத் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காஷ்மீர் நெடுஞ்சாலையில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அதிகாலை அதிரடி காட்டிய பாதுகாப்பு படையினர்… புல்வாமாவில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை..!!

ஜம்மு- காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் அதிரடியாக சுட்டுக் கொன்றனர். ஜம்மு – காஷ்மீரில் பதுங்கியிருந்து நாசகார வேலைகளில் ஈடுபட்டு பயங்கரவாதிகளை ஒழிக்க, காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் சேர்ந்து கூட்டுப்படைகளாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.. சமீபகாலமாக நடந்த தேடுதல் வேட்டையின் போது நிறைய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி, வெடி  குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தநிலையில், புல்வாமா மாவட்டம் கூசு என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் மாகாணம், ஸ்ரீநகர் பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள், தீவிரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. 3 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தீவிரவாதிகள் சரண்டர் அடைய மறுத்ததால் இருதரப்பிற்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு – பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் மாகாணம், ஸ்ரீநகர் பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள், தீவிரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. 3 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தீவிரவாதிகள் சரண்டர் அடைய மறுத்ததால் இருதரப்பிற்கு இடையே சண்டை நடைபெற்று […]

Categories

Tech |