Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில் முதல்வர் போட்ட சூப்பர் திட்டம்….. இனி எல்லாமே வேற லெவல் தான்…. சபாநாயகர் அப்பாவு தகவல்….!!!!

சென்னையில் உள்ள பசுமைவழிச் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்திய அரசியலமைப்பு சாசன சட்டம் வகுக்கப்படவில்லை என்றால் சமூகம் இந்த அளவுக்கு முன்னேறி இருக்குமா என்பது சந்தேகம் தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒருமுறை கூட மாற்றுத்தக்கது அல்ல. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலை பிரகடனத்தை பிறப்பித்த போது அடிப்படையில் மாற்றியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி தான் என்பதை சட்டத்தில் 17-ல் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

அடிதூள்…. குட் நியூஸ்… மாணவர்களுக்கு” ஸ்மார்ட்போன்கள்”… செங்கோட்டையன் தகவல்…!!

பள்ளிகளில் 7500 வகுப்புகள், 80,000 ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சிவகங்கை அருகே அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்கான விழாவில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது என்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை பாராட்டியுள்ளார். கல்வி முறைதான் சிறப்பாக உள்ளது என கல்வியாளர்கள், மற்ற மாநில தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 242 அடல் டிங்கரிங் […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 15 முதல்… 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்… வெளியான புதிய அறிவிப்பு..!!

ஜனவரி 15ல் இருந்து 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வருகின்றனர். பள்ளிகள் திறப்பது குறித்து என்ற எந்த சூழலும் தெரியவில்லை. நவம்பர் 16-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க முடிவு எடுத்திருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் பெற்றோர்களின் எதிர்ப்பால் அந்த முயற்சி […]

Categories

Tech |