சென்னையில் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் ரூபாய் 8.74 கோடி செலவில் 2 புதிய கட்டிடங்களை முதல்வர் முக ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். 1981 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் முக்கிய பயிற்சி மையமாக விளங்குகிறது. மேலும் புத்தக பயிற்சிகள் அளிப்பது அரசு ஊழியர்களின் பணித் திறனை மேம்படுத்துவது போன்றவை கல்லூரியின் முக்கிய நோக்கமாகும். இதற்கிடையில் கடந்த ஆண்டு சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூயில் […]
