பிரிட்டனில் ஸ்மார்ட் மோட்டார்ஸ் பாதையில் நின்றுகொண்டிருந்த காரின் மீது லாரி மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் சிறுவனின் தாய் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பிரிட்டனில் கடந்த 2018 ஆம் ஆண்டு தேவ் என்ற சிறுவன் தனது தாத்தாவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது சகோதரனை பார்க்க காரில் சென்றுள்ளான். பின்னர் வீட்டிற்கு திரும்பிய போது காரை சிறுவனின் தாத்தா ஸ்மார்ட் மோட்டார் என்ற பபாதையில் நிறுத்தியிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி காரின் மீது […]
