சென்னையில் ஸ்மார்ட் பைக் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் ஏற்கனவே சைக்கிள் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது ஸ்மார்ட் பைக் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக மயிலாப்பூர், நாகேஸ்வரராவ் பூங்கா, மெரினா கடற்கரை, திருமங்கலம், பாண்டிபஜார் உள்ளிட்ட இடங்களில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள http://onelink.to/t74gmp என்ற இணையதள முகவரியில் ஸ்மார்ட் பைக் கைபேசி செயலியை தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம். இந்த […]
