Categories
அரசியல்

ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல்… முதல்வரிடம் சென்ற ரிப்போர்ட்…. இனி அதிரடி கைது தான்…!!!!!

ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலினிடம் ஒரு நபர் ஆணைய தலைவர் டேவி தார் இன்று தாக்கல் செய்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2015 ஆம் வருடம் சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டது. நகரம் ஒன்றிற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

Breaking: அடி குழாயுடன் சேர்த்து கால்வாய்: ஒப்பந்ததாரர் கைது …!!

வேலூரில் அடிகுழாயுடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்ட விவகாரத்தில் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மாநகராட்சி மண்டல உதவியாளர்கள் அளித்த புகாரின் பேரில் ஒப்பந்ததாரர் சுரேந்தர் பாபு கைது செய்யப்பட்டிருக்கிறார். வேலூரில் ஸ்மார்ட் சிட்டி பணிகளின் ஒரு பகுதியாக கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் போது அடி பம்புடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வாகனத்தோடு சேர்த்த போடப்பட்ட சாலை,  ஜிப்போடு போடப்பட்ட சாலை என வேலூர் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் பல்வேறு குளறுபடிகள் இருந்தது. […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் வந்தாச்சி “வை-பை ஸ்மார்ட் ட்ரீ”…. ஒரே நேரத்தில் 150 பேர்….. செம ஹேப்பி நியூஸ்…..!!!!!

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நேரு விளையாட்டு அரங்கத்தின் எதிரே அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல் வசதிகளுடன் கூடிய வைஃபை ஸ்மார்ட் ட்ரீ மக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ட்ரீ சோலார் பேனல் மூலமாக செல்போன் சார்ஜ் செய்யும் வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை ஒரே நேரத்தில் 150 பேர் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பயன் […]

Categories
அரசியல்

ஸ்மார்ட் சிட்டி திட்டம்…. நகர மக்களின் நரக மக்களாக மாற்றுகிறது….!!!!

ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதி முறைகேடுகள் தொடர்பாக தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை மற்றும் ராமநாதபுரம் என 5 மாவட்ட மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசால் ஒதுக்கப்பட்ட நிதிகளே நகர மக்களை, நரக […]

Categories
மாவட்ட செய்திகள்

ஐயா… “இங்கிருந்த பஸ் ஸ்டாண்ட காணோ ஐயா”… வடிவேலு காமெடி பாணியில்… சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு….!!!

மதுரை மாநகராட்சியில்,” ஸ்மார்ட் சிட்டி” பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், நேற்று  அண்ணா மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல், தியாகராஜன் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ,மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டனர். “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தில் ஏற்பட்ட தவறுகளை எப்படி சரி செய்யலாம் என்றும், அவை தொடர்பான விவாதங்களும் ஆலோசனைகளும் நடைபெற்று வந்தன. கூட்டம் முடிந்த பின்னர் சு வெங்கடேசன் எம்பி […]

Categories
மாநில செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டம்: தமிழகம் முன்னிலை – சூப்பர்…!!!

மத்திய அரசு கொண்டு வந்த ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 47 சதவீதம் பணிகள் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி எனப்படும் சீர்மிகு நகர திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகத்தில் சென்னை கோவை முன்னிலையில் உள்ளன. இந்நிலையில் அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பு ஸ்மார்ட் சிட்டி திட்ட செயல்பாடு குறித்து வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் டெல்லி முதலிடத்தையும், சென்னை இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 49 இடங்களில்…. 30 நிமிடம் wi-fi இலவசம்..!!

சென்னையில் 49 இடங்களில் 30 நிமிடம் wi-fi இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள 49  இடங்களில் 30 நிமிடம் wi-fi இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. பொதுமக்கள் தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்து ஓடிபி மூலம் இலவச வை-பை சேவை பெறலாம்.. 49  ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள இடங்களை மாநகராட்சி இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட் திட்டத்தில் ரூ.15 கோடி ஸ்மார்ட்டாக கொள்ளை…. அதிர்ச்சி தகவல்…..!!!!

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்த் பாலாஜி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை தேர்வு செய்யப்பட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்கு மதுரை மாநகராட்சியின் தலைமை பொறியாளரான அரசு என்பவர் தலைமையேற்று நடத்தி வந்தார். இந்த திட்டத்தில் பெரியார் பேருந்து நிலைய கட்டுமானத்திற்காக 30 அடிக்கு மேல் ஆழம் […]

Categories

Tech |