இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் உட்பட பலர் பிரித்தானியவின் ஸ்மார்ட் சாலையில் பலியாகியுள்ளனர். பிரித்தானியாவின் ‘ஸ்மார்ட்’ நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற காரின் மீது வேகமாக வந்த ட்ரக் மோதி விபத்துக்குள்ளானதில் இந்திய வம்சாவளி தம்பதியரான மீரா, திலேஷ் நரன் ஆகியோரின் மகன் தேவ் நரன் (8) உயிரிழந்துள்ளான். இதற்கு முன்னதாக, அகமது (36), மற்றும் நர்கிஸ் பேகம் (62) ஆகியோரும் ஸ்மார்ட் சாலையில் கார் பழுதானபோது உயிரிழந்தனர். மேலும் 2019 முதல் கடந்த 4 ஆண்டுகளில் சாலை […]
