அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் பள்ளிகளின் மீது அதிக கவனம் செலுத்தி பல்வேறு சிறப்பம்சங்களை செய்து வருகிறது. கொரோனா பரவலின் போது பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்ததால் இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத பல மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் […]
