உத்தரபிரதேசம் அரசானது தன் மாநில இளைஞர்களை கல்வித்துறையில் ஊக்குவிக்கும் அடிப்படையில் ஒரு சிறந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் இளைஞர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட் வழங்குவதாகும். இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆகவே இத்திட்டத்தை பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால் நாம் இப்பதிவில் காண்போம். இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் எந்த ஒரு மாணவரும் உத்தரப்பிரதேசத்தில் நிரந்தரக் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். இதையடுத்து இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் […]
