Categories
தேசிய செய்திகள்

எஸ் எஸ் எல் வி வகையின் முதல் ராக்கெட்…. 2 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது….!!!!!!!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனைகளை படைத்து  கொண்டிருக்கிறது. அந்த வகையில் இரு செயற்கைக்கோள்களுடன் எஸ்எஸ்எல்வி வகையின் முதல் சிறிய ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு இருக்கிறது. தகவல் தொடர்பு தொலை உணர்வு மற்றும் வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது. அதற்காக பிஎஸ்எல்வி ஜிஎஸ்எல்வி வகையாக ராக்கெட்டுகள் மூலமாக செயற்கை கோள்கள்  விண்ணில் நிலை  நிறுத்தப்பட்டு வருகின்றது. இதில் […]

Categories

Tech |