Categories
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கே தடையா ? முக்கிய முடிவு எடுத்த பிரிட்டன்…. கசிந்த ரகசிய தகவல் …!!

பிரிட்டனின் பயணத்தடை சிவப்பு பட்டியலில் 33 நாடுகளுடன் ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவை சேர்ப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளன. போர்ச்சுகல், தென் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 33 நாடுகள் பிரிட்டனின் பயணத்தடை பட்டியலில் உள்ளன. இந்தப் பட்டியலில் அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளும் சேர்க்கப்பட்டால் இரு நாடுகளிருந்து திரும்பும் பிரிட்டிஷ் நாட்டினரை தவிர்த்து, மற்ற அனைத்து பயணிகளுக்கும் தடை விதிக்கப்படும். இந்த இரு நாடுகளிருந்து பிரிட்டனுக்கு நுழையும் அனைவரும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி நிறுத்தம்… பிரபல நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி .. சிரமத்தில் பொதுமக்கள்…!

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பிரபல நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பாரிஸ், மாட்ரிட் மற்றும் லிஸ்பன் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்று கூறப்பட்டாலும், இதன் பின்னணி ஐரோப்பிய ஒன்றியத்தில் தடுப்பூசி வினியோகம் தொடர்பாக ஏற்படும் கடும் போக்கான […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் இறந்த மூதாட்டி… உயிருடன் வந்த அதிசயம்… குழப்பத்தில் முதியோர் இல்லம்…!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மூதாட்டி உயிருடன் திரும்பி வந்த சம்பவம் முதியோர் இல்லத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 85 வயதுடைய ரோஜெலியா ப்ளான்கோ என்ற மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார் என்று அவரது குடும்பத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. கொரோனாவால் இறந்ததால் அவரது உடலை யாரும் வந்து பார்க்கவில்லை. அவரவர் வீட்டிலேயே துக்கம் அனுசரித்தனர். ஆனால் பத்து நாட்களுக்குப் பிறகு அவர் முதியோர் இல்லத்திற்கு வந்து விட்டதாக அதே முதியோர் இல்லத்தில் […]

Categories
உலக செய்திகள்

வரலாறு காணாத பனிப்பொழிவால்… தத்தளித்து வரும்… ஸ்பெயின் மக்கள்…!!

ஸ்பெயினில் வரலாறு காணாத வகையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.  ஸ்பெயினில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு கடுமையாக ஏற்பட்டுள்ளது. மேலும் குளிர்ந்த காற்றும் பலமாக வீசி வருகிறது. இதனால் வடகிழக்கு ஸ்பெயினின் லீடாவில் இருக்கும் எஸ்தானி- ஜெண்டாவில் வெப்பநிலை வரலாறு காணாத அளவில் மைனஸ் 32 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்துள்ளது. மேலும் இது கடந்த 1956 ஆம் வருடத்தில் பதிவாகியிருந்த மிகக் குறைந்த வெப்ப நிலையைவிட 2 டிகிரி குறைவு என்று அந்நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

குப்பை தொட்டியில் தலை…. குடியிருப்பில் உடல் ….. போலீசை அதிர வைத்த சம்பவம் …!!

மனித தலையை வெட்டி குப்பைத் தொட்டியில் வீசி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஸ்பெயினில் உள்ள Huelva நகரில் மனித தலையை வெட்டி குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ள சம்பவத்தை பார்த்த சிலர் அந்த அதிர்ச்சியை பெரிதாக எண்ணவில்லை. ஆனால் ஒருவர் மட்டும் சந்தேகத்தின் காரணமாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வெட்டப்பட்ட தலையை கைப்பற்றினர். மேலும் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இக்கொடூர சம்பவம் குறித்து […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயினில் 6 மாதம் மீண்டும் பொது முடக்கம் அமல் …!!

ஸ்பெயினில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அந்நாட்டில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கொரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இரவு நேர கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூடுவதன் காரணமாகவே கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக ஸ்பெயினில் பொது முடக்கம் மீண்டும் அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் பெட்ரொ சான்செஸ் தெரிவித்துள்ளார். இரவு 11 […]

Categories
உலக செய்திகள்

அடுத்த ரவுண்டு… ”மிரட்டிய கொரோனா” அலறிய ஸ்பெயின்… ”ஊரடங்கு அமல்”

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நள்ளிரவு ஊரடங்கை ஸ்பெயின் அமல்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.இந்நிலையில், கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் ஸ்பெயினில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கை அமல்படுத்துவதாக அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சஞ்செஸ் அறிவித்துள்ளார். உள்ளூரில் இருக்கும் நிலைமை பொறுத்து பிராந்தியங்களுக்கு இடையேயான போக்குவரத்தை தடை செய்யும் உரிமையை ஆளுநர்களுக்கு வழங்குவதாகவும் அவர் கூறினார். தற்போது 15 […]

Categories
உலக செய்திகள்

29 ஆண்டுகளாக கொரில்லாவை வளர்த்த பெண்… இறுதியில் நேர்ந்த பரிதாபம்…!!!

ஸ்பெயின் தலைநகரில் உள்ள உயிரியல் பூங்காவில் தன்னை 29 ஆண்டுகளாக வளர்த்து வந்த பெண்ணை கொரில்லா ஒன்று கடித்து குதறியது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் மலாபோ என்ற கொரிலாவை,அது பிறந்ததில் இருந்தே 29 ஆண்டுகளாக 40 வயதுடைய பெண் ஒருவர் வளர்த்து வருகிறார். அவர் வழக்கம்போல் இன்று அதற்கு உணவு கொடுப்பதற்காக சென்றுள்ளார்.அப்போது மூன்று கதவுகளையும் உடைத்துக் கொண்டு வெளியே வந்த அந்த கொரிலா, அந்தப் பெண்ணை சரமாரியாக கடித்துள்ளது. 20 […]

Categories
உலக செய்திகள்

29 ஆண்டுகளாக கொரில்லாவை வளர்த்து வந்த பெண்… உணவு கொடுக்கும் போது கடித்து துவம்சம் செய்த பயங்கரம்..!!

பிறந்ததில் இருந்த வளர்த்த பெண்மணியை கொரில்லா கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிடில் அமையப் பெற்றிருந்த உயிரியல் பூங்காவில் மலபோ என்ற கொரில்லாவை 29 வருடங்களாக பெண்ணொருவர் வளர்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் மலபோவுக்கு உணவு கொடுக்க அந்தப் பெண் சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மூன்று கதவுகளையும் அந்த கொரில்லா உடைத்தெறிந்து விட்டு அந்தப் பெண்ணை கடித்துக் குதறி உள்ளது. 200 கிலோ எடை கொண்ட அந்த கொரியாவிடம் சிக்கிய […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயினில் 5 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு… மக்கள் அச்சம்…!!!

ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் ஒரே நாளில் 184 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை மொத்தமாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா இரண்டாவது அலை… ஸ்பெயினில் கட்டப்படும் புதிய மருத்துவமனை…!!!

கொரோனா பாதிப்பின் இரண்டாவது அதை சமாளிப்பதற்கு ஸ்பெயினில் புதிய மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் விமான நிலையத்திற்கு அருகே ஒரு புதிய தொற்றுநோய் மருத்துவமனை அமைப்பதற்கு பல்வேறு பணியாளர்களுடன் இரவு பகலாக வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த மருத்துவமனை நவம்பர் மாதத்தில் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருந்தாலும் ஸ்பெயினில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில், இது நாட்டின் பொது சுகாதார அமைப்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெஷல் ஜென்டல் மருத்துவமனை 45,000 […]

Categories
உலக செய்திகள்

“கடும் துர்நாற்றம்” சோதனை செய்த காவல்துறையினர்…. காத்திருந்த அதிர்ச்சி…!!

துர்நாற்றம் வீசிய வீட்டிற்கு சோதனை செய்ய சென்ற காவலர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்பெயினில் அனா என்ற பெண்ணும் அவரது மகளான தெறியும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் இந்த வீட்டிலிருந்து சமீபகாலமாக தாங்க முடியாத அளவு துர்நாற்றம் வீசியுள்ளது. அதனால் அருகில் வசித்து வந்த நபர்கள் சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அனா சடலமாக அழுகிய நிலையில் குளியல் தொட்டியில் கிடந்ததை […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 271,406 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 271,406 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் அணியவில்லையென்றால் ரூ 8,542 அபராதம்… எந்த நாட்டில் தெரியுமா?

முகக்கவசம் அணியாதவர்களிடம்  8542 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது கொரோனா தொற்று பரவலின் காரணமாக உலக நாடுகள் முழுவதிலும் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொற்றின் தாக்கத்தால் பல நாடுகளின் பொருளாதாரம் பெருமளவு சரிவை சந்தித்துள்ளது. இதனால் பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் அந்தந்த நாடுகளில் எடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் ஸ்பெயினில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிப்பதன் மூலம் பொருளாதாரத்தை மீட்க முடிவு செய்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 11,555,414 பேர் பாதித்துள்ளனர். 6,534,456 பேர் குணமடைந்த நிலையில். 536,720 பேர் உயிரிழந்துள்ளனர். 4,484,238 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,540 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,982,928 குணமடைந்தவர்கள் : 1,289,564 இறந்தவர்கள் : 132,569 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,560,795 […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10,249,377 பேர் பாதித்துள்ளனர். 5,556,634 பேர் குணமடைந்த நிலையில். 504,466 பேர் உயிரிழந்துள்ளனர். 4,188,277 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 57,347 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,637,077 குணமடைந்தவர்கள் :1,093,456 இறந்தவர்கள் : 128,437 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,415,184 ஆபத்தான […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 9,741,842 பேர் பாதித்துள்ளனர். 5,273,312 பேர் குணமடைந்த நிலையில் 492,468 பேர் உயிரிழந்துள்ளனர். 3,976,062 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 57,421 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,504,588 குணமடைந்தவர்கள் : 1,052,293 இறந்தவர்கள் : 126,780 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,325,515 […]

Categories
உலக செய்திகள்

உலகையே அச்சுறுத்தும் கொரோனாவால் மிரளும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 8,406,062 பேர் பாதித்துள்ளனர். 4,415,816 பேர் குணமடைந்த நிலையில் 451,384 பேர் உயிரிழந்துள்ளனர். 3,538,862 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 54,447 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,234,471 குணமடைந்தவர்கள் :918,796 இறந்தவர்கள் : 119,941 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,195,734 ஆபத்தான […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 நாடுகள் …!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 7,860,730 பேர் பாதித்துள்ளனர். 4,035,787 பேர் குணமடைந்த நிலையில் 432,200 பேர் உயிரிழந்துள்ளனர். 3,392,743 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 54,082 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1.அமெரிக்கா பாதிக்கப்பட்டவர்கள் : 2,142,224 குணமடைந்தவர்கள் : 854,106 இறந்தவர்கள் : 117,527 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,170,591 ஆபத்தான […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் அதிகமான நாடுகளை கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ் …!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 7,597,430 பேர் பாதித்துள்ளனர். 3,842,166 பேர் குணமடைந்த நிலையில் 423,846 பேர் உயிரிழந்துள்ளனர். 3,331,418 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 53,906 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,089,701 குணமடைந்தவர்கள் : 816,086 இறந்தவர்கள் : 116,034 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
தேசிய செய்திகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரோனா வீரியம்….!!ஸ்பெயின் ஆய்வாளர்கள் கொடுத்த தகவல் …!!

 கொரோனா தாக்கம் குறித்து ஸ்பெயின் நாட்டின் ஆய்வாளர்கள் புதிய தகவலை கொடுத்துள்ளனர்.  கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா குறித்து தற்போது வெளியிட்ட புதிய தகவல் மக்களின் கவனம் பெற்றுள்ளது.அதாவது  தலையில் வழுக்கை ஏற்படுத்தும் ஆன்ட்ரோ ஜென் ஹார்மோன் மனித செல்களை தாக்க கொரோனாவுக்கு உதவி செய்கிறது. கொரோனா பாதித்த ஆண்களின் மரண சதவீதத்தை அதிகப்படுத்துவதில் இந்த ஹார்மோனுக்கு முக்கிய பங்கு உள்ளது என்ற புதிய எச்சரிக்கையை ஆய்வாளர்கள் கொடுத்துள்ளனர். கொரோனா உடலில் […]

Categories
உலக செய்திகள்

சொந்த நாட்டிற்கு செல்லும் போது… இராணுவ விமானம் விபத்து… பயணிகள் உட்பட 6 பேர் பலியான சோகம்!

சொந்த நாட்டிற்கு திரும்பிய ஸ்பானிஷ் மக்கள் விமான விபத்தில் சிக்கி தொடர்ந்து மரணமடைந்துள்ளனர் பொலிவியாவின் ராணுவ விமானம் விபத்து ஏற்பட்டதில் இரண்டு விமான குழு உறுப்பினர்கள் மற்றும் ஸ்பெயின் குடிமக்கள் 4 பேர் பலியாகியுள்ளனர் என அந்நாட்டு விமான படை தெரிவித்துள்ளது. தென்கிழக்கு நகரமான டிரினிடாட் அருகே பீச் கிராஃப்ட் பரோன் பி-55 எனும் சிறிய ரக ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பப்பட்ட 4 ஸ்பெயின் […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயின் நாட்டில் கொரோனா அதிகம் பரவ இதுதான் காரணம்… ஆய்வில் தகவல்..!

ஸ்பெயினில் கொரோனா நோய் தொற்று அதிகம் பரவியதற்கு காரணம் அவர்களது வாழ்க்கை முறையே காரணம் என ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 200 நாடுகளுக்குக்கும் மேல் பரவியது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வருகின்றன. […]

Categories
உலக செய்திகள்

வயசாயிடுச்சுனு, சரியா கவனிக்கல – முதியோர்களை கைவிட்ட நாடுகள் …!!

சில நாடுகளில் முதியோர் இல்லங்களில் மட்டும் ஏராளமானோர் பலியாகி உள்ளனர் என்னும் தகவல் வெளியாகியுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்குப் பரவி ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து போன்ற  நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உயிர்பலி எண்ணிக்கையை அதிகரித்தது. இந்நிலையில் இந்த நான்கு நாடுகளிலும் இருந்த முதியோர் இல்லங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய ஒன்று போலவே இருப்பது வருத்தம் கலந்த ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. நான்கு நாடுகளிலும் இருந்த முதியோர் இல்லங்களில் சுமார் 18 முதல் […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 17 நாட்களில் கணிசமாக குறைந்தது!

ஸ்பெயின் நாட்டில் உயிரிழப்புகள் எண்ணிக்கை கடந்த 17 நாட்களாக கணிசமாக குறைந்துள்ளது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த 17 நாட்களில் மட்டும் 605 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதாகவும். இது முன்பை விட குறைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. ஸ்பெயினில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது. உலகளவில் சுமார் 210 நாடுகளை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனாவால் 1,614,369 (16.14 லட்சம்) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்புகள் மட்டும் 96,788 ஆக உள்ளது. மேலும், இதுவரை 3,62,409 […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கொரோனா பலி – ஸ்பெயினை முந்திய அமெரிக்கா – 2ம் இடம் பிடித்தது …!!

கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் ஸ்பெயினை முந்தி அமெரிக்கா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.   நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

கொத்து கொத்தாக இறக்கும் மக்கள்… ஸ்பெயினில் சவப்பெட்டிகளின் தேவை அதிகரிப்பு!

ஸ்பெயினில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து கொண்டு செல்வதால் அங்கு சவப்பெட்டிகளின் தேவை அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாள்தோறும் மக்களை கொன்று குவித்து அச்சுறுத்தி வருகின்றது. இந்தக் கொடிய வைரசால் ஸ்பெயின் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் இதுவரையில் 13 ஆயிரத்து 169 பேர் பலியாகி உள்ள நிலையில், 1 லட்சத்து 35 ஆயிரத்து 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் ஸ்பெயினில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் அங்கு […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 5,87 பேர் மரணம்…. ஸ்பெயினில் கொத்துக்கொத்தாக மரணம் ..!!

கொரோனாவால் தொடர் உயிரிழப்புகளை சந்தித்து வரும் ஸ்பெயினில் நேற்று மட்டும் 587 பேர் உயிரிழந்தது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி […]

Categories
உலக செய்திகள்

கொடூர கொரோனா: ஸ்பெயினில் ஒரே நாளில் 748 பேர் உயிரிழப்பு …!!

கொரோனா நோய் தொற்றால் நேற்று மட்டும் 748 பேர் ஸ்பெயின் உயிரிழந்தது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

தும்சம் செய்த கொரோனா…! ” ஒரே நாளில் 546 பேர் பலி” கதறும் ஸ்பெயின் ….!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஸ்பெயினில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 546 பேர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி!

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஸ்பெயினில் இதுவரை 5,812 பேர் பலியாகியுள்ள நிலையில் […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயினில் கொரோனாவின் கொடூரம்…! “ஒரே நாளில் 674 பேர் பலி” …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒரே நாளில் 889 பேர் உயிரிழந்தது இத்தாலியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில்… 3 நாடுகளில் 1,795 பேர் மரணம்… கொலை நடுங்கச் செய்யும் கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும்  இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 1,795 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.  சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 198 நாடுகளில் பரவி அச்சுறுத்து வருகிறது. கொரோனாவின் கோரப்பிடியில் தற்போது ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் சிக்கித் தவித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த வைரசால் இதுவரையில் 5, 27,288 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 23,927 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளனர். முதலில் வேகமாக பரவத் […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பியாவில் மட்டும் 2, 58,068 பேர்… கொரோனாவின் பிடியில் இரு நாடுகள்!

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2, 50,000 ஆக  அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கும் மேல் இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளது.  சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 198 நாடுகளில் பரவி உலகையே கொலை நடுங்கச் செய்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 22,000ஐ  தாண்டி விட்டது.  மேலும் 4,87, 434 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஐரோப்பா […]

Categories
உலக செய்திகள்

கொரோனா மரணம்… ஒரே நாளில் 443 பேர்… சீனாவை தாண்டிய ஸ்பெயின்!

கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் சீனாவையும் தாண்டியது ஸ்பெயின். சீனாவில்  தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே கொலை நடுங்கச் செய்து வருகிறது. 195க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸை ஒழிக்க பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகளவில் கொரோனா வைரசால்  உலகளவில் 19, […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயினின் துணை பிரதமர் சுவாச நோய்த்தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதி!

ஸ்பெயின் நாட்டின் துணை பிரதமர் சுவாச நோய்த்தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்பெயினில் மார்ச் 22ஆம் தேதி நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 572 லிருந்து 33 ஆயிரத்து 89 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,182 ஆக உயர்ந்திருக்கிறது. முக்கியமான ஒரே நாள் இரவில் 462 பேர் பலியாகியுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் ஸ்பெயினின் துணை பிரதமர் கார்மென் கால்வோ (Carmen Calvo) சுவாச […]

Categories
உலக செய்திகள்

நிரம்பிய படுக்கைகள்… தரையில் படுத்திருக்கும் கொரோனா நோயாளிகள்… நெஞ்சை உருக்கும் வீடியோ!

ஸ்பெயின் நாட்டின் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வரிசையாக தரையில் படுத்திருக்கும் காட்சி வெளியாகி வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 192 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்று ஸ்பெயின். இதுவரை ஸ்பெயினில் ஆயிரத்து 772 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் 28 ஆயிரத்து 768 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியானோர் […]

Categories
உலக செய்திகள் கால் பந்து விளையாட்டு

பிரபல விளையாட்டு வீரர் 21 வயதில் கொரோனால் மரணம் ….!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஸ்பெயின் நாட்டின் கால்பந்து பயிற்சியாளர் மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது  உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.இந்த வைரஸ் தாக்கத்தால் 1.80 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  8000க்கும் அதிகமானோரை காவு வாங்கிய இந்த கொடிய வைரஸ் விளையாட்டு வீரர் ஒருவரின் உயிரையும் பறித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது . ஸ்பெயின் நாட்டின் 21 வயது கால்பந்து பயிற்சியாளரான பிரான்சிஸ்கோ […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்…. வெறிச்சோடிய நாடாளுமன்றம்… உரை நிகழ்த்திய ஸ்பெயின் பிரதமர்!

அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக நாடாளுமன்றத்திற்கு சில உறுப்பினர்கள்  மட்டுமே வந்திருந்த நிலையில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உரை நிகழ்த்தினார். ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட்டில்  (Madrid) உள்ள நாடாளுமன்றத்தில் 350 உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதன் காரணமாக பெரும்பாலான உறுப்பினர்கள் அவைக்கு வரவே இல்லை. அமைச்சர்கள் 5 பேர் மற்றும் உறுப்பினர்கள் 28 பேர் மட்டுமே வந்திருந்தனர். இருப்பினும் உறுப்பினர் இல்லாத வெறும் அவையில் பேசிய பிரதமர் பெட்ரோ சான்செஸ், அச்சுறுத்து […]

Categories
உலக செய்திகள்

கொரானாவால் உயிரிழந்த நபர் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 60 பேர்..! தற்போதய நிலை என்ன.??

ஸ்பெயினில் கொரானாவால் உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 60 பேருக்கு கொரானா  வைரஸ் பரவிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனாவில் உருவான கொரான வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த உலகம் முழுவது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரானா வைரஸ்சால்  ஸ்பெயினில்  இதுவரை 1200-க்கும்  அதிகமான பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் விக்டோரியா  நகரில் 2 வாரங்களுக்கு முன் கொரானா நோயால் […]

Categories

Tech |