Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் தொடரும் கனமழை…. வெள்ள நீரில் மிதக்கும் கார்கள்…. வெளியான பரபரப்பு தகவல்….!!

ஸ்பெயினில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக பில்போ ஆற்றின் கரை திடீரென உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளநீரானது நகருக்குள் புகுந்ததால் ஏராளமான கார்கள் தண்ணீரில் மிதந்துள்ளது. ஸ்பெயினில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக பில்போ ஆற்றின் கரையானது திடீரென உடைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளநீர் நகருக்குள் புகுந்ததால் ஏராளமான கார்கள் தண்ணீரில் மிதந்துள்ளது. மேலும் மக்களுடைய இயல்பு வாழ்க்கையும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஸ்பெயின் நாட்டின் வடக்குப் பகுதியில் லாரி ஓட்டுனர்களும் கடும் பனிப்பொழிவு காரணமாக […]

Categories
உலக செய்திகள்

நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணை…. நீரில் மூழ்கிய கிராமங்கள்…. பேய் வீடு போல் காட்சியளிக்கும் சம்பவம்….!!

கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கு முன்பாக ஸ்பெயின் நாட்டிலுள்ள லிபியா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் நீரில் மூழ்கிய 5 கிராமங்கள் தற்போது மீண்டும் தென்பட்டு பேய் வீடு போல் காட்சியளிக்கிறது. ஸ்பெயின் நாட்டில் லிபியா என்னும் நதி அமைந்துள்ளது. இந்த நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணையின் கதவு 1992 ஆம் மூடப்பட்டுள்ளது. அதனால் இந்த அணையிலுள்ள நீர் மட்டம் உயர்ந்து Aceredo உட்பட 5 கிராமங்களிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. இதற்கிடையே Aceredo உள்ளிட்ட 5 கிராமங்களில் […]

Categories
உலக செய்திகள்

“இந்த பண்டிகையை முன்னிட்டு” கண்ணை கவரும் விளக்குகள்…. எதிர்பார்ப்பில் மக்கள்….!!

ஸ்பெயினில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் புதிய வைரஸ் ஒமிக்ரான் அச்சம் ஒருபக்கம் இருந்தாலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களானது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக மாலகா, பார்சிலோனா, மேட்ரிக் உள்ளிட்ட பகுதிகளில் 1 கோடியே 10 லட்சம் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் சாலைகளை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர். கடந்த 2 வருடங்களாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஊரடங்கால் தடை செய்யப்பட்ட நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“ஸ்பெயினில் நீருக்குள் மூழ்கிய கிராமம்!”…. 30 வருடங்களாக இடிந்து போகாமல் இருந்த கல் வீடுகள்…. வெளியான தகவல்கள்..!!

ஸ்பெயினில் கடும் வெள்ளத்தில், 30 வருடங்களுக்கு முன் முழுவதுமாக மூழ்கிப் போன ஒரு கிராமம் தற்போது வெளியில் தெரிய வந்திருக்கிறது. ஸ்பெயின் நாட்டில் இருக்கும் Aceredo என்ற கிராமம், கடந்த 1992 ஆம் வருடத்தில் வெள்ளத்தில் மூழ்கிப் போனது. அதாவது, ஒரு போர்ச்சுகீசிய நீர்மின் நிலையமானது, வெள்ளம் வெளியேறிக் கொண்டிருந்த கதவுகளை அடைத்ததால், லிபியா நதியில் வெள்ளப்பெருக்கு உருவானது. எனவே,  அதனை சுற்றி இருந்த கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டது. இதில், Aceredo என்ற கிராமம் ஒட்டுமொத்தமாக […]

Categories
உலக செய்திகள்

“ஸ்பெயினில் தீவிரமடையும் கொரோனா!”…. தடுப்பூசி செலுத்த வலியுறுத்தும் சுகாதார மந்திரி….!!

ஸ்பெயினின் சுகாதாரத்துறை தடுப்பூசி எடுத்துக் கொண்ட மக்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க வேண்டிய நிலை குறைந்திருப்பதாக கூறியிருக்கிறது. ஸ்பெயினில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி கரோலினா டரியாஸ் கூறியிருக்கிறார். மேலும், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத நபர்களுக்கு அதிகம் கொரோனா தொற்று பரவுவதாகவும் தெரிவித்திருக்கிறார். அந்நாட்டில் சுமார் 546 நபர்கள் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர். தற்போது வரை 2 டோஸ் தடுப்பூசிகள், 79% பேர் எடுத்துக்கொண்டனர். தடுப்பூசி எடுத்துக் கொண்ட மக்களிடையே தொற்று பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

“3 மாதங்களாக தீக்குழம்பை வெளியேற்றிவரும் எரிமலை!”.. 7000 மக்கள் வெளியேற்றம்..!!

ஸ்பெயினில் உள்ள லா பால்மா என்னும் தீவில் இருக்கும் கூம்பரே பியுகா என்ற எரிமலை தொடர்ந்து தீக்குழம்பை வெளியேற்றிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டின் பால்மா தீவில் இருக்கும் கூம்பரே பியுகா எரிமலை, நீர்வீழ்ச்சியில் விழும் தண்ணீரை போன்று, மூன்று மாதங்களுக்கும் மேலாக தீக்குழம்பை தொடர்ச்சியாக வெளியேற்றிக்கொண்டிருக்கிறது. இதனால், அப்பகுதி முழுக்க சாம்பல் கழிவுகள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, அங்கு வசித்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறி முகாம்களில் வசித்து வருகிறார்கள். இதனால், 260 […]

Categories
உலக செய்திகள்

“விமானத்தில் பயணித்த பிரிட்டன் தம்பதி!”.. தரையிறங்கிய போது காத்திருந்த அதிர்ச்சி..!!

பிரிட்டனில் ஒரு தம்பதி ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் விமானத்தில் பயணித்த நிலையில் தரையிறங்கிய போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த Humaira மற்றும் Farooq Shaikh என்ற தம்பதி, ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல Stansted என்ற விமானநிலையத்திற்கு வந்திருக்கிறார்கள். அதன்பின்பு, அவர்கள் விமானத்தில் ஏறினர். விமானம் புறப்பட தாமதம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, விமானக் குழுவினர் விமானம், எந்த இடத்திற்கு செல்கிறது, என்பதை அறிவிக்கவில்லை. இந்நிலையில், விமானம் தரையிறங்கிய பின்புதான் அவர்கள் கிரீஸ் […]

Categories
உலக செய்திகள்

விலங்குகள் காப்பகத்தில் பிறந்த…. 2 அரியவகை சிங்க குட்டிகள்…. பிரபல நாட்டு ஆய்வாளர்கள் ஆச்சரியம்….!!

ஸ்பெயின் நாட்டின் விலங்குகள் காப்பகத்தில் 2 அரிய வகை வெள்ளை நிற சிங்க குட்டிகள் பிறந்துள்ளன. தெற்கு ஸ்பெயினில் உள்ள விலங்குகள் காப்பகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 2 அரிய வகை வெள்ளை நிற ஆப்பிரிக்க சிங்க குட்டிகள் பிறந்தன. மேலும், பிறந்து 8 நாட்கள் ஆன ஆண் மற்றும் பெண் வெள்ளை சிங்க குட்டிகள் நேற்று முன்தினம் அண்டலூசியா பகுதியில் உள்ள மலை கிராமத்தில் இருந்து உணவு அளிப்பதற்காக சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டன. இந்த வெள்ளை […]

Categories
உலக செய்திகள்

40 நாட்களுக்கு மேலாக…. வெளிவரும் தீ குழம்பு…. குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்….!!

எரிமலையில் இருந்து வெளிவரும் தீ குழம்பைக் காண்பதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஸ்பெயினில் உள்ள லா பால்மா தீவில் கும்ப்ரே வியஜா என்ற எரிமலை 40 நாட்களுக்கு மேலாக தீ குழம்புகளை வெளியேற்றி வருகிறது. இதனால் அங்குள்ள 2200 ஏக்கருக்கும் அதிகமான பயிர் நிலங்கள் மற்றும் 2000 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் தஜீயா காட்சி முனை, தஜகோர்டெ துறைமுகம் போன்ற பகுதிகளில் இருந்தும் தீ குழம்பு வெளியேறுகின்றன. இதனைக் காண சுற்றுலா பயணிகள் அங்கு […]

Categories
உலக செய்திகள்

‘வெடித்து சிதறிய எரிமலை’…. வெளிவரும் குண்டுகள்…. வைரலாகும் காணொளி காட்சி….!!

எரிமலையில் இருந்து லாவா குண்டுகள் உருண்டோடி கீழே விழும் காட்சியானது வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஸ்பெயின் நாட்டில் உள்ள லா பல்மா தீவில் கும்ப்ரே வியஜா என்ற எரிமலை வெடித்து சிதறியுள்ளது. இதனால் அதிலிருந்து அதிக அளவிலான தீ குழம்பை வெளியிட்டு வருகிறது. அவ்வாறு  தீ குழம்புகள் வெளிவரும் பொழுது அதிலிருந்து Lava Bomb எனப்படும் லாவா குண்டுகள் மலையில் இருந்து கீழே உருண்டோடி விழுந்து திடமான கற்களாக மாறுகின்றன. https://www.youtube.com/watch?v=vgKYd0e2YpY இந்த குண்டு கற்கள் 60 […]

Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய எரிமலை…. கடலில் கலந்த தீக்குழம்பு…. சுற்றுசூழல் பாதிப்பு….!!

ஸ்பெயின் நாட்டில் எரிமலை வெடிப்பால் வெளியேறிய சாம்பல் கடலில் கலந்து சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் லா பால்மா தீவில் கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் கும்ரி விய்ஜா எரிமலை வெடித்து சிதறி தீக்குழம்பை கக்கி வருகிறது. இந்த எரிமலை குழம்பில் 2000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் எரிந்து சாம்பலானது. இதனால் அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மீட்புகுழுவினர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் லா பால்மாவின் கும்ப்ரே விய்ஜா எரிமலையில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

50 ஆண்டுகளுக்கு பின்…. எரிமலை வெடிப்பு…. தீவிர கண்காணிப்பில் மீட்புக்குழு….!!

ஸ்பெயின் நாட்டின் லா பால்மா தீவில் 50 ஆண்டுகளுக்கு பின் பெரும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள கனேரி தீவுக்கூட்டத்தில் லா பல்மா என்ற தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள கும்ரி விய்ஜா என்ற எரிமலையானது கடந்த 19 ஆம் தேதி முதலே சீற்றத்துடன் காணப்பட்டது. குறிப்பாக கடந்த 1971 ஆம் ஆண்டுக்கு பின்னர் கும்ரி விய்ஜா எரிமலையில் ஏற்படும் முதல் சீற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில், நேற்று முன்தினம் […]

Categories
உலக செய்திகள்

மன உளைச்சலை போக்கனுமா…? கண்ணீர் விட்டு பேசலாம்…. மனநல நிபுணர்களின் புதிய அறிமுகம்….!!

பொது மக்களின் உளவியல் ரீதியான பிரச்சனைகளை போக்குவதற்கு “க்ரையிங் ரூம்” என்ற முறையை மனநல நிபுணர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். ஸ்பெயின் நாட்டில் பொதுமக்களின் உளவியல் ரீதியான பிரச்சனைகளை போக்க “க்ரையிங் ரூம்” முறையை மனநல நிபுணர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதாவது செயற்கை முறை வாழ்க்கையால் மக்கள் அதிக மன அழுத்தம், சோர்வு, மன உளைச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆளாவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவரை “க்ரையிங் ரூம்” என்ற அறையில் அடைத்து தான் விரும்பும் நபரை தொடர்பு […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயினில் நடைபெற்ற…. உலகக்கோப்பை போட்டி…. பெரு நாட்டவர் வெற்றி….!!

பலூன் போட்டிக்கான உலகக்கோப்பையில் பெரு நாட்டைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றுள்ளார். உலகில் முதல் முறையாக ஸ்பெயின் நாட்டில் பலூன் போட்டிக்கான உலககோப்பை நடைபெற்றுள்ளது. இந்த போட்டியை டர்ராகோனாவில் இருக்கும் ஸ்பெயினின் இணைய பிரபலங்களான Ibai Llanos மற்றும் fc barcelona அணியின் வீரரான gerard pique ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர். இதில் பெரு நாட்டைச் சேர்ந்த Francesco de la என்பவர் பட்டம் வென்றுள்ளார். குறிப்பாக அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த Anotonio, Diego மற்றும் Isbel Arredondo […]

Categories
உலக செய்திகள்

வெளியேறிய தீக் குழம்புகள்…. உணவின்றி வாடும் நாய்கள்…. வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ….!!

லா பால்மா எனும் தீவில் சாப்பிட எதுவுமின்றி வாடும் நாய்களுக்கு ட்ரோன் வாயிலாக உணவு கொடுக்கப்படுகிறது . ஸ்பெயின் லா பர்மா தீவில் 3 வாரங்களுக்கும் மேலாக கூம்ப்ரே பியகா எரிமலையிலிருந்து தீக் குழம்புகள் வெளியேறி நகரையே சூறையாடி வருகிறது. இதனால் குடியிருப்புகளை விட்டு பொதுமக்கள் வெளியேறினர். இந்நிலையில் நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் உணவின்றி தவித்து வருகிறது. இதன் காரணமாக 2 ட்ரோன் நிறுவனம் உள்ளூர் அமைப்புகளுடன் சேர்ந்து நாய்களுக்கு உணவு வழங்கி வருகிறது. இவ்வாறு ட்ரோன் […]

Categories
உலக செய்திகள்

கட்டுக்குள் வந்த எரிமலை தீப்பிழம்பு… பிரபல நாட்டில் ஊரடங்கு தளர்வு… வெளியான முக்கிய தகவல்..!!

ஸ்பெயின் நாட்டில் உள்ள கேனரி தீவில் எரிமலை வெடிப்புகள் தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அந்நாட்டு அரசு ஊரடங்கை தளர்த்துவது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் கேனரி தீவின் தெற்கே அமைந்துள்ள டெனிகுவியா எரிமலையை சுற்றி இருக்கின்ற கும்ப்ரே விஜா தேசிய பூங்காவில் அவ்வபோது நிலநடுக்கங்கள் ஏற்படும். இந்த நிலநடுக்கம் காரணமாக டெனிகுவியா எரிமலை வெடித்து சிதறும் அபாயம் இருப்பதால் அங்குள்ள மக்கள் அச்சத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயினில் வெடித்து சிதறி வரும் எரிமலை.. 6000 மக்கள் வெளியேற்றம்..!!

ஸ்பெயின் நாட்டில் எரிமலை வெடித்து சிதறி வருவதால் அதிலிருந்து லாவா குழம்பு தொடர்ந்து வெளியேறி வருகிறது. ஸ்பெயின் நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி அன்று லா பல்மா தீவிலுள்ள, கும்ரே வீஜா எரிமலை வெடித்து சிதற தொடங்கியதோடு, தொடர்ந்து அதிலிருந்து லாவா குழம்பு வெளியேறி வருகிறது. மேலும் மலைமுகட்டில் ஆறு போன்று லாவா குழம்பு ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் மலையடிவாரத்தில் வாழும் 4 கிராமங்களில் இருக்கும் அதிகமான குடியிருப்புகளும்  கட்டிடங்களும், அதை சுற்றி இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பயங்கர நிலநடுக்கம்… திடீரென வெடித்த எரிமலை… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஸ்பெயின் நாட்டில் உள்ள லா பால்மா தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் அங்குள்ள எரிமலை திடீரென வெடித்து சிதறியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் சுமார் 85 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கேனரி தீவுகளில் கடந்த 19-ஆம் தேதி 4.2 ரிக்டர் அளவில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தீவில் அமைந்துள்ள லா பால்மா எரிமலையும் பயங்கரமாக வெடித்து சிதறியுள்ளது. ஏற்கனவே அந்த எரிமலையில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து எரிமலை குழம்பு வெளிவந்த வண்ணம் […]

Categories
உலக செய்திகள்

திடீரென வெடித்த எரிமலை…. வழியும் நெருப்புக் குழம்பு…. தகவல் வெளியிட்ட புவியியல் ஆய்வு மையம்….!!

லாபால்மா எரிமலை திடீரென வெடித்து சிதறியதில் அதிலிருந்து நெருப்பு குழம்பு வெளியாகியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் கானேரி தீவில் லா பால்மா எரிமலை அமைந்துள்ளது. இத்தீவில் சுமார்  85000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த தீவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக  பதிவாகி உள்ளது.  இதனைஅடுத்து லா பால்மா  எரிமலை வெடித்தது. இதனால் ஏற்பட்ட கரும்புகையானது சில கிலோ மீட்டர் தூரம் வரை வானத்தில் பரவியுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

“ஸ்பெயினில் பாரம்பரியமாக நடக்கும் காளைச்சண்டை!”.. தடை விதிக்கக்கோரி மக்கள் பேரணி..!!

ஸ்பெயினில் காலைச்சண்டை நடத்த தடை விதிக்குமாறு ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி  நடத்தியுள்ளனர். ஸ்பெயின் நாட்டில், பாரம்பரியமாக காளைச்சண்டை விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது.  ஆனால், விலங்குகள் நல ஆர்வலர்கள், இந்த விளையாட்டில் காளைகள் அதிகமாக துன்புறுத்தப்படுகின்றன, என்று பல வருடங்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.  இந்நிலையில் ஸ்பெயினின் தலைநகரான, மாட்ரிட்டின் தெருக்களில் ஆயிரக்கணக்கான மக்கள் காளைச்சண்டைக்கு தடை விதிக்க கோரி, முரசுகளை ஒலித்துக்கொண்டு பேரணி நடத்தி சென்றுள்ளனர். பேரணியில் ஈடுபட்டவர்கள், நாட்டின் கலாச்சாரம் என்று காளைச் சண்டையை இனிமேலும் […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயினில் எரிமலை வெடித்து சிதறியது.. மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் பணி தீவிரம்..!!

ஸ்பெயினில் கேனரி தீவின் எரிமலை வெடித்து சிதறி வரும் நிலையில், அங்கிருக்கும் மக்களை பத்திரமான இடத்திற்கு மாற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேனரி தீவு பகுதியில் இருக்கும் ஒரு எரிமலை திடீரென்று வெடித்து சிதறிவிட்டது. அதிலிருந்து லாலா குழம்பு வெளியேறி வருவதால், மலையடிவாரத்தில் வசிக்கும் 4 கிராமங்களின் மக்களையும், விலங்குகளையும் பத்திரமான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிகாரிகள், 10,000 மக்களை மீட்க வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்கள். மேலும், மக்கள், எந்த காரணத்திற்காகவும், […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஸ்பெயின் …. அதிர்ச்சியில் ஆப்கான் மக்கள் ….!!!

அனைத்து ஆப்கானிய மக்களையும் நாட்டிலிருந்து வெளியேற்ற முடியாது என ஸ்பெயின் எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.இதனால் அங்குள்ள குடிமக்களையும் தங்களுக்கு உதவி செய்த ஆப்கானியர்களையும் நாட்டிற்கு அழைத் து வரும் பணியில் மற்ற நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டுப் படைகள் ஆப்கானில் இருக்கக்கூடாது என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டு தூதரகங்களில் பணியாற்றி […]

Categories
உலக செய்திகள்

காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் கருவி…. அசத்தல் கண்டுபிடிப்பு….!!!!

காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் கருவியை ஸ்பெயினை சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்துள்ளது. வெப்ப காற்றை குளிரூட்டினால் உறைவு மூலம் உருவாகும் நீர் துளிகளை சேகரிக்கும், மின்சாரத்தில் இயங்கும் இந்த கருவியை அக்வேயர் என்னும் நிறுவனம் தயாரித்துள்ளது. குடிநீர் பஞ்சம் அதிகம் இருக்கும் நமீபியா மற்றும் லெபனானில் அமைந்துள்ள அகதிகள் முகாம்களில் இந்த கருவிகள் இப்போது பயன்பாட்டில் உள்ளது. 1990ஆம் ஆண்டு ஸ்பெயினை வாட்டிய கடுமையான வரட்சி காலத்தில் இந்தக் கருவியை உருவாக்கியதாக 82 வயது பொறியாளர் என்ரிக் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மேற்கொள்ளும் புதிய விதிமுறை.. பிரான்ஸை நாட்டை இந்த பட்டியலில் இணைத்தது..!!

பிரிட்டன் நாட்டின் அம்பர் பட்டியலில், பிரான்ஸ் அடுத்த வாரத்தில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசு, ஆம்பர் பட்டியலில் பிரான்சை இணைத்தால் பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரிட்டன் செல்லும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பயணிகள் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள். எனினும் பிரிட்டன் அரசு கடந்த வாரத்தில் அம்பர் பிளஸ் என்ற புதிய வகை பிரிவை உருவாக்கியிருக்கிறது. இந்த பட்டியலில் இருக்கும் நாடுகளிலிருந்து பிரிட்டன் செல்லும் மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் தனிமைப்படுத்தப்படுவார்கள். பிரிட்டன் அரசு பிரான்சில் பீட்டா மாறுபாடு […]

Categories
உலக செய்திகள்

வாக்களிக்க தயாரான தருணம்… நாடாளுமன்றத்துக்குள் புகுந்த எலி… எம்.பி.க்கள் அலறல்..!!

ஸ்பெயின் நாட்டில் எலி ஒன்று அந்தலுசியன் நாடாளுமன்ற கூட்டத்தில் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஸ்பெயின் நாட்டில் நடந்த அந்தலுசியன் நாடாளுமன்ற கூட்டத்தில் சுசானா டயஸை எம்.பி.க்கள் செனட்டராக நியமிக்க கோரும் பிரச்சனையில் வாக்களிப்பதற்காக தயாராக இருந்த வேளையில் எம்.பிக்கள் காலில் எலி ஒன்று அங்கும் இங்கும் ஏறி ஓடி கொண்டிருந்தது. இந்த எலியால் பெண் எம்.பி.கள் கத்தி கூச்சலிட்டவாறு அங்கிருந்து ஓடினர். இந்த சம்பவத்தால் தற்காலிகமாக நாடாளுமன்றக் கூட்டமும் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… பிரபல நாட்டில் புதிய கட்டுப்பாடுகள்… வெளியான முக்கிய தகவல்..!!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் பிரான்ஸை போலவே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் அமல்படுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியகளுக்குள் நுழைவதற்காக இன்று முதல் ஹெல்த் பாஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விதிகளை இத்தாலியும் அமல்படுத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இரவு கிளப்கள், உள்நாட்டு விமானங்கள், விளையாட்டு அரங்குகள் மற்றும் ஜிம்களுக்குள் நுழைவதற்கு கொரோனா தொற்று இல்லை அல்லது கொரோனாவிலிருந்து மீண்டதற்கான ஆதாரம், தடுப்பூசி போட்டதற்கான ஆதாரங்களை […]

Categories
உலக செய்திகள்

ஒரு சின்ன சிகரெட் துண்டு.. காடு முழுக்க பற்றி எரிந்த கொடூரம்..!!

ஸ்பெயினில் கோஸ்டா பிராவா என்ற பகுதியில் காட்டு தீ மளமளவென பரவுவதால் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். Cap de Creus என்ற தேசிய பூங்காவின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று காட்டுத்தீயால் சேதமடைந்தது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் அப்பகுதியில் வாகனத்தில் சென்ற ஒரு நபர் சிகரெட் துண்டை வீசி எறிந்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட தீ காடு முழுவதும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தீயணைப்பு படையினர் விமானம் வழியாக தீயை கட்டுப்படுத்த முயன்று […]

Categories
உலக செய்திகள்

பொதுமுடக்கம் சட்டத்திற்கு புறம்பானது…. தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்…!!

ஸ்பெயின் நாட்டில் கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கமானது அரசியல் சட்ட விதிகளுக்கு புறம்பானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை  அமல்படுத்தியுள்ளன. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கமானது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஸ்பெயின் நாட்டில் கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் நேற்று முன்தினம் 43000 த்திற்க்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்த […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனில் நடைமுறைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்.. வெளியான அறிவிப்பு..!!

ஜெர்மனி, ஸ்பெயினில் கொரோனா அதிகம் பரவி வருவதால் அதனை ஆபத்து பகுதியாக அறிவித்திருக்கிறது. ஜெர்மன் அரசு, Majorea, the Canary போன்ற தீவுகளையும் ஆபத்து பகுதி என்று அறிவித்திருக்கிறது. மேலும், ஜெர்மன் வரும் பயணிகள், ஸ்பெயின் நாட்டிற்கு சென்றிருந்தால், தங்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் அல்லது தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதியானது, வரும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது ஸ்பெயினில் கொரோனா பரவல் சற்று அதிகரித்திருக்கிறது. இதற்கு, தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

குறைந்த கொரோனா.. தேவையில்லை என்று அறிவித்தாலும் மக்கள் செய்கிறார்கள்..!!

ஸ்பெயினில் கொரோனா தடுப்பூசி தீவிரமாக செலுத்தப்பட்டு வருவதால், முகக்கவசம் கட்டாயமில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.   ஸ்பெயினில் தற்போது கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி தீவிரமாக செலுத்தப்பட்டு  வருகிறது. நாட்டில் தற்போது வரை சுமார் 1,50,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுவிட்டது. இதனால் நாட்டில் வெகுவாக கொரனோ பரவல் குறைந்துவிட்டது. எனவே ஸ்பெயின் அரசு விதிமுறைகளில் தளர்வுகள் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, பொதுமக்கள் வெளியில் முகக்கவசம் கட்டாயம் அணிய தேவையில்லை என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நாட்டில் பல […]

Categories
உலக செய்திகள்

இதுனால தான் அப்படி பண்ணிட்டேன்..! தாயை கொன்ற கொடூரன்… நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனை..!!

ஸ்பெயின் நாட்டில் தனது தாயை கொலை செய்து அவரது உடல் பாகங்களை டப்பாக்களில் அடைத்து சாப்பிட்டு வந்த இளைஞனுக்கு தற்போது நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட்டின் கிழக்கு பகுதியில் வசித்து வரும் ஆல்பர்ட்டோ சான்ஸ் கோமஸ் ( 28 ) எனும் இளைஞன் தனது 60 வயது தாயை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவருடைய உடலை துண்டு துண்டாக வெட்டி டப்பாக்களில் […]

Categories
உலக செய்திகள்

பெற்றோருடன் சண்டையிட்டால் இப்படியும் செய்வார்களா..? இளைஞர் உருவாக்கிய ரகசிய குகை..!!

ஸ்பெயினில் ஒரு இளைஞர், பெற்றோருடன் சண்டை ஏற்படும்போது ஒளிந்துகொள்வதற்காக குகை ஒன்றை உருவாக்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  வழக்கமாக பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையில் சண்டை ஏற்பட்டால் சிறிது நேரம் குழந்தைகள் கோபமாக இருப்பார்கள். அப்போது வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு தோன்றும். ஆனால் எங்கு செல்ல முடியும். எனவே சிறிது நேரத்தில் மீண்டும் பெற்றோருடன் இணைந்து கொள்வார்கள். இது அனைத்து வீடுகளிலும் வழக்கமாக நிகழும் ஒன்றுதான். ஆனால் இங்கு ஒரு இளைஞர் […]

Categories
உலக செய்திகள்

இதுவரை காணாத கொடூரம்… காவல்துறையினரால் மீட்கப்பட்ட சடலம்… பொதுமக்கள் அச்சம்..!!

ஸ்பெயின் நாட்டில் வயதான பெண்மணி ஒருவரின் அழுகிய சடலம் வளர்ப்பு பூனைகள் பாதி தின்ற நிலையில் அதிகாரிகளால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மாட்ரிட் நகரில் வசித்து வந்த பெண்மணி ஒருவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல் துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் புகார் அளிக்கப்பட்டதையடுத்து திங்கட்கிழமை அவர்கள் விசாரணைக்காக வந்துள்ளனர். இந்நிலையில் கொலம்பியா நாட்டை சேர்ந்தவரும், கடந்த 1996-லிருந்து அந்த குடியிருப்பு பகுதியில் தனித்து வாழ்ந்து வந்தவருமான 79 வயது கிளாரா லென்ஸ் டோபோன் என்பவருடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் வளர்த்து […]

Categories
உலக செய்திகள்

கடல் வழியாக நீந்தி வந்து சுருண்டு விழுந்த அகதி.. ஆறுதல் கூறும் தன்னார்வலர்.. வைரலாகும் புகைப்படம்..!!

மொரோக்கோவிலிருந்து கடல் வழியாக நீந்தியே ஸ்பெயின் நாட்டிற்கு வந்த அகதி ஒருவரை, தன்னார்வலர் ஆறுதல் கூறி தேற்றும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.  மொரோக்கோவிலிருந்து ஸ்பெயின் நாட்டின் சியூட்டா என்ற நகரினுள் கடல் வழியாகவும் தரை வழியாகவும் அகதிகள் ஆயிரக்கணக்கானோர் நுழைந்து வருகின்றனர். தடுப்புச் சுவர்களை தாண்டியும் அகதிகள் நுழைந்து வருவதால் சியூட்டா நகரின் எல்லையில் அவர்களை தடுப்பதற்காக ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. அவர்கள், பிடிபடும் அகதிகளை திரும்ப மொரோக்கோ நாட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள். தற்போது வரை சுமார் […]

Categories
உலக செய்திகள்

போராடி கடல் வழியாக நீந்தி வரும் புலம்பெயர்ந்தவர்கள்.. நெஞ்சை நொறுக்கும் வீடியோ..!!

மொராக்கோவிலிருந்து புலம் பெயர்ந்த மக்கள் பலர் கடல் வழியாக நீந்தி ஸ்பெயின் நாட்டிற்குள் நுழையும் வீடியோ வெளியாகியுள்ளது.  மொராக்கோ நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் பலர் தங்கள் உயிரை துட்சமாக கருதி மிகவும் போராடி கடல் வழியாக நீந்தியே ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைந்து வருகிறார்கள். ஸ்பெயினில் உள்ள Ceuta நகரில் அவர்கள் கரையேறுவதால், அங்கு எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் சுமார் 1500 க்கும் அதிகமான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் கடல் வழியாக நீந்தி வந்திருக்கின்றனர். […]

Categories
உலக செய்திகள்

“என்னது 9000 முறையா”..? காரணமின்றி 2 வருடமாக அவசர சேவையை அழைத்து வந்த நபர் கைது..!!

ஸ்பெயினில் கடந்த 2 வருடங்களாக அவசர உதவி குழு மற்றும் காவல்துறை உதவி மையங்களுக்கு தேவையின்றி அழைப்பு விடுத்து பணியாளர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஸ்பெயினில் உள்ள ஒவிடா நகரில் வசிக்கும் ஒரு நபர் கடந்த 2019 ஆம் வருடத்திலிருந்து காவல்துறையினர் மற்றும் அவசர சேவை குழுவினருக்கு அடிக்கடி, தேவையின்றி அழைப்பு விடுத்து, பணியாளர்களிடம் மரியாதையின்றி அநாகரீகமாக பேசிவந்துள்ளார். இதனை விடாமல் தொடர்ந்து இரண்டு வருடங்களாக செய்து வந்திருக்கிறார். அந்த வகையில், காவல்துறை […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் மக்களை தாக்குவதற்கு திட்டம்.. 3 தீவிரவாதிகள் கைது.. வெளியான பரபரப்பு வீடியோ..!!

பிரான்சின் குடிமக்களை தாக்குவதற்கு குறிவைத்த தீவிரவாதிகள் கைதான வீடியோ வெளியாகியுள்ளது.  பிரான்ஸின் குடிமக்களை ஸ்பெயினில் தாக்குதல் நடத்த திட்டம் போட்ட தீவிரவாதிகள் மூவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Granadaவில் இடம்பெற்றுள்ள ஜிகாதி தீவிரவாதத்தை  எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மூவர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். 🚩Operación de @policia contra el terrorismo yihadista en #Granada Ingresan en prisión los 3 detenidos por alentar a cometer acciones […]

Categories
Uncategorized

பிரான்ஸ் மக்களை தாக்க முயன்ற திட்டம்…. மூவர் கும்பலை கைது செய்த காவல்துறையினர்…. தீவிரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகம்….!!

ஸ்பெயினில் பிரான்ஸ் மக்களை குறி வைத்து தாக்க திட்டமிட்ட இருந்த மூவர் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஸ்பெயின் நாட்டில் பிரான்ஸ் குடிமக்களை தாக்க திட்டமிட்டிருந்த தீவிரவாத கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் Granada-வில் இடம்பெற்ற ஜிகாதி தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். அவர்கள் குடியிருப்பில் இருந்தபோது சோதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்னர். 🚩Operación de @policia contra el terrorismo yihadista en […]

Categories
Uncategorized உலக செய்திகள்

சுற்றுலா தளங்களை திறக்க போகிறோம்…. எல்லா நாட்டவருக்கும் அனுமதி உண்டு…. ஆனால் இதை கொண்டு வர வேண்டும்…. அறிவிப்பு வெளியிட்ட நாடு….!!

 ஸ்பெயின் சுற்றுலா தளங்களுக்கு வரும் பயணிகள் கோவிட் சான்றிதழை காட்டினால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஸ்பெயினிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால்  சில தளர்வுககளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மெக்சிகோவில் […]

Categories
உலக செய்திகள்

உங்களுக்குகொரோனா வரவேண்டும்…. வேண்டுமென்றே அலுவலக ஊழியர் செய்த செயல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

ஸ்பெயினில் ஒருவர் வேண்டுமென்றே 22 பேருக்கு கொரோனாநோயை பரப்பிய சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது . கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஸ்பெயினிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் 40 வயதுடைய நபர் ஒருவர் 22 பேருக்கு கொரோனாவை பரப்பியுள்ளார். அவர் கொரோனா அறிகுறிகள் இருந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை பரப்ப போறேன்…! சொன்னதை செய்த கொடூரன்… ஸ்பெயினில் பரபரப்பு சம்பவம்…!!

ஸ்பெயின் நாட்டில் 22 நபர்களுக்கு வேண்டுமென்றே கொரோனா பாதிப்பை ஏற்படுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஸ்பெயின் நாட்டில் 40 வயதாகின்ற வாலிபருக்கு கொரோனாவின் அறிகுறிகளான 40°C மேலான காய்ச்சல் மற்றும் இருமல் இருந்துள்ளது. இந்த நிலையில் இவர் அனைவருக்கும் கொரோனா தொற்றை பரப்ப வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு ஜிம்மிற்கும், பணிபுரியும் இடத்திற்கும் சென்றார். இதற்கிடையே அவர் மாஜோர்க்காவிலிருக்கும் தனது பணிபுரியும் இடத்தை சுற்றி வந்தும், முக கவசத்தை கீழே இழுத்து இருமியதோடு மட்டுமின்றி தான் […]

Categories
உலக செய்திகள்

அம்மாவை கொலை செய்து…! 1000 தூண்டாக வெட்டி தின்ற…. ஸ்பெயினின் கொடூர மகன்…!!!

ஸ்பெயின் நாட்டில் பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி நரமாமிசம் சாப்பிட்டு வந்த மகனின் வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிடில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்த ஆல்பர்டோ சஞ்சஸ் கோமேஸ் (28) என்னும் இளைஞன், தனது தாய் மரியா சொலேடைட் கோமேஸ்-ஐ கொடூரமாக கொலை செய்து அவருடைய உடலை நரமாமிசம் சாப்பிட்டு வந்ததாக கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

போலீஸை பார்த்ததும் தப்ப முயன்ற நபர்.. வாகனத்தினுள் காத்திருந்த அதிர்ச்சி.. என்ன நடந்தது..?

சுவிற்சர்லாந்தில் காவல்துறையினரின் சோதனையில் வாகனத்தில் பெண்ணின் சடலத்தை கொண்டு சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   சுவிற்சர்லாந்திற்கு, ஸ்பெயினிலிருந்து பிரான்ஸ் வழியாக ஒரு நபர் காரில் வர முயன்றுள்ளார். அங்கு காவல்துறையினரை கண்டவுடன் தப்பிக்க முயன்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை விரட்டி பிடித்து வாகனத்தை பரிசோதித்துள்ளனர். வாகனத்தினுள் பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் ஒரு பெண்ணின் சடலம் போர்வையால் சுற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது. அந்த சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனால் காவல்துறையினர் அந்த நபரிடம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்தும் பணி…ஸ்பெயின் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு…!!!

கொரோனா  தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் டோஸ் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 2 வது டோஸ் செலுத்துவதற்கு முடிவுசெய்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த வருடம் பரவ பரவ ஆரம்பித்த கொரோனா வைரசால்  பல கோடி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது அதனை கட்டுப்படுத்துவதற்காக பல மருத்துவர்களின் முயற்சிக்குப் பிறகு அஸ்டராஜெனெகா  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. அஸ்டராஜெனெகா தடுப்பூசியை இந்தியா சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.  கடந்த ஜனவரி 16ம் தேதியிலிருந்து 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் […]

Categories
உலக செய்திகள்

தரைவழி பயணத்திற்கும் கண்டிப்பாக அது வேண்டும்…. புதிய திட்டத்தை கூறிய ஸ்பெயின்…. வெளியான தகவல்…!!

ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் ஸ்பெயினிற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் தங்கள் பயணத்தின் போது கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த சட்டம் விமானம் மூலம் பயணம் செய்தவர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.  இந்நிலையில் தற்போது தரைவழி பயணம் செய்பவர்களுக்கும் […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இது இருக்காது…. ஸ்பெயினில் அறிமுகமாகும் புதிய மசோதா…. அதிரடி முடிவெடுத்த வலதுசாரிகள்…!!

ஸ்பெயின் அரசு இடதுசாரி கட்சிகள் கொண்டு வரும் கருணை கொலை திட்டத்தை அமல்படுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பெயின் நாடானது வரும் ஜூன் மாதம் முதல் கருணைக் கொலை என்ற புதிய திட்டத்தினை கொண்டுவர இருப்பதாக பாராளுமன்றத்தில் கூறியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் தீராத நோயால் கஷ்டப்படுபவர்களை அவர்களின் விருப்பத்தின் பெயரில் கருணைக் கொலை செய்யலாம் என்ற இத்திட்டத்தை இடதுசாரி கட்சிகள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனையடுத்து கருணை கொலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வலதுசாரி கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு […]

Categories
உலக செய்திகள்

செமையானா திட்டம்….! வாரத்தில் 4 நாட்கள் தான் வேலை…. கலக்க போகும் ஸ்பெயின் திட்டம்…!!

ஸ்பெயின் நாடு வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பெயின் வரும் செப்டம்பர் மாதம் முதல் தொழிலாளர்களின் மன நலனை பாதுகாக்கவும், உற்பத்தி திறனை அதிகரிக்கவும் 8 மணி நேர வேலையை வாரத்தின் 4 நாட்கள் மட்டும் செய்வதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. மேலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஐரோப்பிய நாடுகளில் முதலில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் 3000 முதல் 6000 […]

Categories
உலக செய்திகள்

இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை… புதிய நடைமுறை அமல்… வியக்க வைக்கும் நாடு….!!!

ஐரோப்பிய நாடுகளில் முதல் நாடாக வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் புதிய செயல்முறையை அந்நாடு அங்கீகரித்துள்ளது. ஐரோப்பிய நாட்டில் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தொழிலாளர்களின் நலனைக் கருதி புதிய வேலை வாய்ப்பு திட்டத்தை அறிமுகப் படுத்தும் வகையில் உலக அளவில் பல கோரிக்கைகள் எழுந்தன.இதனால்  ஐரோப்பாவில் உள்ள ஸ்பெயினில் 4 நாட்கள் 8 மணி நேர வேலை என்ற செயல்முறையே  அந்நாட்டு அரசு அங்கீகரித்துள்ளது.ஐரோப்பிய நாடுகளில் இந்த முறை அங்கீகரித்த முதல் நாடாக ஸ்பெயின் […]

Categories
உலக செய்திகள்

31 ஆண்டுகளில் இப்படி நடந்ததே இல்லை… “மதம் பிடித்த யானையின் கோர தாண்டவம்”… பராமரிப்பாளருக்கு நேர்ந்த சோகம்…!!

ஸ்பெயினில் உள்ள உயிரியல் பூங்காவில் யானை தாக்கியதில் பராமரிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஸ்பெயினில்  உள்ள கபார்செனோ என்ற தேசிய உயிரியல் பூங்காவில் கடந்த புதன்கிழமை யானைகள் தொழுவத்தை பராமரிப்பாளர்கள் வழக்கம்போல் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண் யானை ஒன்று தனது குட்டியுடன் அந்த பூங்காவில் சுற்றிக் கொண்டிருந்தது. திடீரென்று அந்த யானைக்கு மதம் பிடித்ததால்,  பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 44 வயது பராமரிப்பாளர் ஒருவரை தும்பிக்கையால் பிடித்து தரையில் அடித்து, தூரமாக தூக்கி வீசியது. இதனால்  […]

Categories
உலக செய்திகள்

பட்டினியாய் கிடந்த கால்நடைகள்…2 மாதங்களாக நடுக்கடலில் ஏற்பட்ட அவல நிலை… வெளியான புகைப்படம்….!

கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்ட கால்நடைகள் இரண்டு மாதங்களாக தீவனங்கள் இன்றி  நடுக்கடலில் தத்தளித்து வந்த அவலநிலை சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்பெயினில் உள்ள கார்டகெனாவில் இருந்து கரீம் அல்லாஹ் என்ற கப்பல் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி 895 கால்நடைகளுடன் துருக்கியை நோக்கி சென்றது. ஆனால் ஸ்பெயினில் கால்நடைகளுக்கு ஏற்படும் போவின் புளூடோங் என்ற தொற்று பரவி வருகிறது. அதனால் கால்நடைகளை ஏற்றி சென்ற கப்பல் கரைக்கு வர துருக்கி அரசு தடை விதித்திருந்தது. இதனால் அந்த […]

Categories

Tech |