Categories
உலகசெய்திகள்

இதுதான் காரணமா..? தடுப்பூசி அங்கீகரிப்பதில் தாமதம்… உலக சுகாதார அமைப்பு கருத்து…!!!!

ஸ்புட்னிக் வி  தடுப்பூசி மீதான மதிப்பீடு தாமதமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் கொரோனா தொற்று  பரவியது. அதில் ரஷ்யாவில் தான் முதன் முதலாக கொரானா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஷியாவின் கமலேயா தேசிய தொற்றுநோய் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் தான் இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அதன் பின் ரஷ்யா உட்பட 60 க்கும்  மேற்பட்ட நாடுகளில்  ஸ்புட்னிக் […]

Categories
உலக செய்திகள்

இந்த தடுப்பூசி ஒமிக்ரானுக்கு முடிவு கட்டுமா…? “இன்னும் 10 நாள் தான்”…. ரஷ்யா வெளியிட்ட மாஸ் தகவல்….!!

ரஷ்யா இன்னும் 10 நாட்களில் கொரோனாவுக்கான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்துமா என்பது குறித்த ஆய்வின் முடிவினை வெளியிட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு ரஷ்யாவில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் சுமார் 30 ஆயிரம் பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 16 ஆயிரத்து 896 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

83% செயல்திறன் கொண்டது ஸ்புட்னிக்-வி …. வெளியான முக்கிய தகவல் ….!!!

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி  டெல்டா வைரஸுக்கு  எதிராக 83 %  செயல்திறன் கொண்டுள்ளதாக  ரஷ்ய  சுகாதாரத்துறை மந்திரியான மிக்கெல் முரஷ்கோ  தெரிவித்துள்ளார்.  சீனாவில் தோன்றிய கொரோனா  வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக டெல்டா வகை வைரஸ் பல நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. எனவே உலக நாடுகள் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது . இந்த […]

Categories
உலக செய்திகள்

ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசிக்கு …. ஒப்புதல் வழங்கிய பிரபல நாடு ….!!!

ஸ்புட்னிக்- வி கொரோனா தடுப்பூசிக்கு 69 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது . உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை  கட்டுப்படுத்த  தடுப்பூசிகள்  பேராயுதமாக  பார்க்கப்படுகிறது . இதனால் உலக நாடுகள் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தென் அமெரிக்காவில் உள்ள சிலியில் ரஷ்ய நாட்டின் பயன்பாட்டில் உள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக இந்த தடுப்பூசி சிறப்பாக செயல்படக்கூடிய திறன் கொண்ட […]

Categories
உலக செய்திகள்

ஒரு டோஸ் கொண்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசி.. அதிக பலனளிப்பதாக ஆய்வில் தகவல்..!!

ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக்-வி என்ற ஒரு டோஸ் தடுப்பூசி, கொரோனாவை எதிர்த்து நல்ல பலனளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக நாடுகளில் முதன் முதலாக கொரோனாவிற்கு எதிராக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில்  ரஷ்யா, ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரித்தது. இத்தடுப்பூசி கொரோனாவை எதிர்த்து 92% பயனளிப்பதாக முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிகப்படியான மக்களுக்கு விரைவில் பாதுகாப்பு வழங்க ஒரு டோஸ் கொண்ட தடுப்பூசிக்கு அர்ஜென்டினாவில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஒரு டோஸ் கொண்ட […]

Categories
உலக செய்திகள்

ஸ்புட்னிக்-V தடுப்பூசி… 90% செயல்திறன் கொண்டது… ஆராய்ச்சி கழகம் அறிவிப்பு….!!!

கொரோனாவின் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸுக்கு எதிராக ஸ்புட்னிக்-V தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதன் காரணமாக , தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பல மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.  இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்புட்னிக் வி-யின் பூஸ்டர் ஷாட் …. இந்தியாவில் விரைவில் இறக்குமதி….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் டெல்லியில் ஸ்புட்னிக் வி… கிடைக்கும் மருத்துவமனைகள்…!!!

இன்று முதல் டெல்லி மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் ஸ்புட்னிக் வீர் மருந்து கிடைக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பல மாநிலங்களில் தொற்று குறைந்து கொண்டு வருவதால் சில தளர்வுகளை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றன. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி டெல்லியில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

‘ஸ்புட்னிக் வி’ உற்பத்தி செய்ய SERUM-க்கு ஒப்புதல்…. டிசிஜிஐ அனுமதி….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்புட்னிக் வி தடுப்பூசி டெல்லிக்கு நேரடி சப்ளை… அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்..!!

ஸ்புட்னிக் வி தடுப்பூசியை டெல்லிக்கு சப்ளை செய்வதற்கு அந்நிறுவனம் சம்மதித்து உள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று சற்று குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் நேற்று மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் 18 முதல் 44 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

இந்த ஆண்டு இறுதிக்குள்… 85 கோடி ஸ்புட்னிக் வி டோஸ்கள் கிடைக்கும்…!!

இந்த ஆண்டு இறுதிக்குள் 85 கோடி ஸ்புட்னிக் வி டோஸ்கள் இந்தியாவிற்கு கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க பல மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

வந்தாச்சு ஸ்புட்னிக் வி தடுப்பூசி… அடுத்த வாரம் முதல் விற்பனை… விலை எவ்வளவு தெரியுமா…?

ஸ்புட்னிக் வி தடுப்பூசி அடுத்த வாரம் முதல் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க பல மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை […]

Categories
தேசிய செய்திகள்

ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்த 1.50 லட்சம் தடுப்பூசிகள்…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான ஸ்புட்னிக் வி தடுப்பூசி… இந்தியா, ரஷ்யா இடையே ஒப்பந்தம்…!!!

கொரோனாவுக்கு எதிரான புதிய தடுப்பு மருந்தை தயாரிக்க இந்தியா மற்றும் ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. சீனாவில்  தோன்றிய  கொரோனா வைரஸ் கடந்த  ஆண்டு மார்ச்  மாதம்  தொடங்கி உலகமெங்கிலும் உள்ள நாடுகளில் பரவ தொடங்கியது.அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது .  அதற்க்கு   எதிரான தடுப்பூசி  கண்டறியும் முயற்சியில்  இந்தியா உள்ளிட்ட பல நாடுகள்  தீவிரம் காட்டி வந்தநிலையில்  தற்போது    கொராேனா  தடுப்பூசிகள்  உலகமுழுவதிலும்   போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில்  ரஷ்யா […]

Categories

Tech |