தெலுங்கானா மாநிலத்தில் பாலப்பூரில் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சம்பந்தப்பட்ட அமைப்பான தூள் உலோகம் மற்றும் புதிய பொருள்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தில் மேம்படுத்தப்பட்ட டெட்டனேஷன் ஸ்பிரே கோட்டிங் மற்றும் குளிர்ந்த வாயு ஸ்பிரே தொழில்நுட்பம் குறித்து ஒரு நாள் வர்த்தக பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது. மின்சாரம், விண்வெளி, பெட்ரோலியம் அல்லது எரிவாயுவிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் தொடர்புடைய பல்வேறு […]
