Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பேச மறுத்த காதலி…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சேலத்தில் சோகம்….!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மலைதிருப்பத்தூர் பகுதியில் வேடி முத்து என்பவர் வசித்து வந்தார். இவர் சன்னியாசிபட்டி பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் தங்கியிருந்து வேலை பார்த்தார். இந்நிலையில் மில்லில் தங்கியிருந்த அறையில் வேடி முத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சங்ககிரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேடி முத்துவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories

Tech |