எதிரணி வீரரை தாக்கிய காரணத்திற்காக பார்சிலோனா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி அடுத்து நடைபெறவுள்ள 12 போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பார்சிலோனா அணியும் – அத்லடிகா பில்பாவோ அணியும் நேற்று நடைபெற்ற சூப்பர் கோப்பையின் இறுதிப் போட்டியில் மோதியது. இந்த போட்டியில் பார்சிலோனா அணியை வீழ்த்தி அத்லடிகா பில்பாவோ அணி 3- 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் கடைசி நிமிடத்தில் பார்சிலோனா அணியின் கேப்டன் லியோனல் […]
