Categories
தேசிய செய்திகள்

WhatsApp வெளியிட்ட அடுத்த அறிவிப்பு…… இது சூப்பர்ல…..! பயனாளர்கள் மகிழ்ச்சி….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp-பை பயன்படுத்தி வருகின்றன. பயனர்களின் வசதிக்கேற்றவாறு அவ்வபோது whatsapp நிறுவனம் புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. இந்த அப்டேட்டுகள் பயனாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. வாட்ஸ்ஆப் நிறுவனம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. இதன்படி பயனர்கள் இனி நண்பர்களின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களை சேட் லிஸ்டுகளிலேயே காண முடியும். நண்பர்கள் யாராவது ஸ்டேட்டஸ் […]

Categories
டெக்னாலஜி

WhatsApp வெளியிட்ட சூப்பர் அப்டேட்….. இதுக்குதான் Waiting….. பயனாளர்கள் மகிழ்ச்சி….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp-பை பயன்படுத்தி வருகின்றன. பயனர்களின் வசதிக்கேற்றவாறு அவ்வபோது whatsapp நிறுவனம் புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. இந்த அப்டேட்டுகள் பயனாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆடியோவை ஸ்டேட்டஸ்-ஆக வைக்கும் வசதியை whatsapp நிறுவனம் அறிமுகம் செய்தது. அதை தொடர்ந்து தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் hide online status […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

வாட்ஸ்ஆப்பில் இனி இதையும் செய்யலாம்…. பயனர்களுக்கு செம குட் நியூஸ்….!!!!

உலக அளவில் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது.  எனவே உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் வெறும் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது வசதிகளை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்ஆப் செயலியில் வாய்ஸ் நோட்டுகளை […]

Categories
தேசிய செய்திகள்

“பெற்றோர்களே உஷார்”…. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸால் நேர்ந்த விபரீதம்… பிளஸ் 2 மாணவிக்கு நேர்ந்தது என்ன…?

பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள சோழமாதேவி எனும் பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகள் கீர்த்தனா(17). இவர் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் வீட்டின் அருகில் உள்ள கிணற்றுக்கு சென்றிருக்கின்றார். அதன்பின் கிணற்றின் விளிம்பில் நின்ற கீர்த்தனா செல்போனில் தஞ்சாவூரில் உள்ள தனது உறவினர் மனோ என்பவரை தொடர்பு கொண்டு நான் கிணற்றில் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியுடன் செல்பி எடுத்து… ஸ்டேட்டஸாக வைத்த கள்ளக்காதலன்… கணவன் பார்த்ததால் நேர்ந்த கொடூரம்…!!!

கள்ளக்காதலியுடன் தனியாக இருந்த நேரத்தில் முத்தம் கொடுத்ததை போட்டோவாக எடுத்து அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் வைத்ததால் கள்ளக்காதலனை கணவன் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாநிலம், சாம்ராஜ் நகர் பகுதியை சேர்ந்த சிவண்ணா என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி சௌபாக்கியா. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. சௌபாக்கியா வீட்டின் அருகிலுள்ள இளைஞருடன் பேசி வந்துள்ளார். அது காலப்போக்கில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. சிவண்ணா காலையிலிருந்து விவசாயத்தை பார்க்க வயலுக்கு சென்ற நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“மக்களே எச்சரிக்கையாக இருங்கள்”… வாட்ஸப் மூலம் வருமானம்… நம்பாதீங்க..!!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வியூஸ் மூலம் தினமும் பணம் சம்பாதிக்கலாம் என்று செய்திகள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இதனை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். கடந்த சில தினங்களாக வாட்ஸ்ஆப் ஸ்டேடஸ் வியூஸ் மூலம் தினமும் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வருமானம் சம்பாதிக்கலாம் என்ற செய்தி அதனுடன் கூடிய ஒரு லிங்க் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் க்கு 30 வியூஸ் இருந்தால் வருமானம் என்பன போன்ற தகவல்கள் வெளியாகியிருந்தது. இதனை யாரும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நான் இருக்கமாட்டேன்… “ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு”… மரத்தில் சடலமாக தொங்கிய ஆசிரியை… சோக சம்பவம்..!!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டு விட்டு அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் காரைக்குடியை சேர்ந்த தம்பதியினர் காண்டீபன் புவனேஸ்வரி. காண்டீபன் தீயணைப்புத் துறையில் பணிபுரிந்து வரும் நிலையில் புவனேஸ்வரி அரசு பள்ளியில் ஆசிரியராகவும் சொந்தமாக நடனப்பள்ளி நடத்துபவராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புவனேஸ்வரி இதுவரை ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் எனது நன்றி.இனிமேலும் இனி நான் இருக்க போவதில்லை என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து […]

Categories

Tech |