விளையாட்டு மைதானத்தில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மெக்சிகோ நாட்டில் மோரிலாஸ் மாகாணத்தில் குவர்னவாகா பகுதியில் புளோரஸ் மேகன் என்ற விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கால்பந்து போட்டி நடந்து கொண்டிருக்கும் போது தீடிரென மர்ம நபர்கள் மைதானத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதன் பின் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் தப்பிச் சென்று விட்டனர். இந்த […]
