Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கேமராவை வாங்கி சென்ற நண்பர்கள்…. உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் நடவடிக்கை…!!

ஸ்டூடியோ உரிமையாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி பகுதியில் ஸ்டூடியோ உரிமையாளரான வெங்கடேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள கேமராவை வெங்கடேசனின் நண்பர்களான தீனா மற்றும் அஜித் ஆகிய 2 பேரும் 5 ஆயிரம் கொடுத்து வாடகைக்கு எடுத்து சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் கேமராவை திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து வெங்கடேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு […]

Categories

Tech |