Categories
மாநில செய்திகள்

தோல்வி பயம்!…. அதிமுக போராட்டம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு…..!!!!!

கோவையில் நேற்று (பிப்…18) 4 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆளுங்கட்சியால் வெளியூர் குண்டர்கள்-ரவுடிகள் கோவையில் களமிறக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் அதிமுக-வினரை தாக்குகின்றனர். அதுமட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் அங்கு பாதுகாப்பு இல்லை. இது தொடர்பாக ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்த பலனுமில்லை. தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. முதல்வர் ஸ்டாலின் வாக்களிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க பொதுமக்களுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் வரிசையில் நின்றார். இதையடுத்து  எஸ்ஐஇடி கல்லூரி வாக்குச்சாவடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

Categories
அரசியல்

வேணும்னா ரெண்டாவது…. கல்யாணம் பண்ணிக்கோங்களேன்….கடம்பூர் ராஜூ சர்ச்சை பேச்சு…!!

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கடம்பூர் ராஜு கோவில்பட்டி பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, “அதிமுக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியது. சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற திமுக பல சூழ்ச்சிகளை செய்து பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி எப்படியோ வென்று விட்டது. அதிமுகவிற்கு மக்களின் மன நிலைமை தெரியும். ஆனால் முதல்வர் ஸ்டாலினுக்கு மக்களின் மனசு தெரியாது. அவருக்கு ஜாலியாக சைக்கிள் ஓட்டத் தான் தெரியும். நாங்களும் தான் […]

Categories
அரசியல்

“இது தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான யுத்தம்…!!” முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி…!!

தமிழகம் முழுவதும் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடலூர் தொகுதியில் முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, “நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் போர் நடக்கிறது. திமுக ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு எதையும் நிறைவேற்றவில்லை. குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறிய திமுக அரசு பொறுப்பேற்று 9 மாத காலங்கள் ஆகியும் […]

Categories
அரசியல்

“மனமறிந்து பொய் சொல்கிறார் ஸ்டாலின்…. அந்த மனமே அவரைத் தண்டிக்கும்….!!” ஓபிஎஸ் காட்டம்….!!

ஜல்லிக்கட்டு குறித்து தன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி பிரச்சாரம் செய்வதாக ஓ. பன்னீர்செல்வம் ஸ்டாலின் மீது குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்து மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளித்து, மக்கள் விரோத செயல்களை எல்லாம் செய்து இந்த வரலாற்றை எல்லாம் மறந்து இல்லை மறைத்து அவருக்கே உரிய பாணியில் வாயால் வடை சுட்டு இப்போது ஆட்சியை பிடித்துள்ள ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது வெற்றி […]

Categories
அரசியல்

“பாஜகவுக்கு ஜால்ரா போடும் பழனிச்சாமி…!!” விளாசிய தமிழக முதல்வர்…!!

தமிழகம் முழுவதும் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தஞ்சாவூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் அவர் பேசியதாவது, “சோழர்களின் ஆட்சி தலைநகரமாக விளங்கியது தஞ்சை. நெற்களஞ்சியம் எனப் பெயர் பெற்றது தஞ்சை. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இருந்த காவேரி பிரச்சனையை தீர்த்து வைத்தது திமுக தான். காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் வாதிட்டு அதனை […]

Categories
அரசியல்

முதல்வரின் அடுத்த அரசியல் திட்டம் இதுதானாம்….!! பொது இடத்தில் உண்மையை உடைத்த ஓபிஎஸ்…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நெல்லை தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் திமுக அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று நெல்லை டவுன் பகுதியில் தேர்தல் பரப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “அதிமுக ஆட்சிக்கு வந்து 10 மாத காலங்களில் 8000 கோடி வரை ஊழல் செய்து விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. செய்திருக்க வாய்ப்புள்ளது ஏனெனில் எங்கு சென்றாலும் கமிஷன், கரப்ஷன் என்பதுதான் திமுகவின் சாதனை. அவ்வாறு இருக்கையில் ஊழல் மட்டும் எவ்வாறு நடைபெறாமல் இருக்கும். 517 […]

Categories
அரசியல்

“பட்டையை கிளப்பும் அண்ணாமலை…!!” பயந்துபோன முதல்வர்…!!

மயிலாடுதுறையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, “அதிமுக ஆட்சிக்கு வந்து 8 மாத காலங்களில் மக்களிடம் அதிருப்தியை பெற்று விட்டது. பொங்கல் பரிசு ஊழல், எங்கு சென்றாலும் கமிஷன், கரப்ஷன் என அதிமுகவின் பெயர் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஆகியுள்ளது. 517 தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தார். முதல்வர் ஸ்டாலின் ஆனால் தற்போது 7 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. குடும்பத் […]

Categories
அரசியல்

“முடிஞ்சா செஞ்சு பாருங்க எல்லாத்துக்கும் நாங்க தயார்…!!” உதயநிதி பேச்சு…!!

மேற்கு வங்காளத்தில் மாநில ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் ஆளுநர் சட்டமன்றத்தை முடக்கி வைத்தார். இதேபோல தமிழகத்திலும் நீட் தேர்வு விவகாரம் குறித்து ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இதனால் தமிழக சட்டப் பேரவையும் முடக்கபட வாய்ப்புள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மதுரையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் “தமிழக சட்டமன்றத்தை முடக்கிய விடுவோம் எனக் கூறுகிறார்கள். தைரியம் இருந்தால் முடக்கி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (பிப்…16) முதல் மழலையர் பள்ளிகள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் இன்று (பிப்ரவரி 16) முதல் 20,000 மழலையர் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் (பிப்ரவரி 16) பிரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் ஆரம்பமாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர்களின் நேரடி கண்காணிப்பில் குழந்தைகளுக்கு பாடம் கற்பித்தால் கற்றல் பணி எளிதாக இருக்கும் என்று பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
அரசியல்

“எடப்பாடி பழனிச்சாமிக்கு புதிய பெயர் சூட்டிய ஸ்டாலின்…!!” அப்செட் மூடில் EPS…!!!

  தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கட்சி தலைவர்களும் பிரமுகர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு புதிய பெயர் சூட்டி உள்ளதாக கூறினார். எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிற்கு ஒன்று என்றால் ஓடிவந்து நிற்பதாகவும், தமிழகத்தில் பாஜக விற்கு வாய்ஸ் கொடுப்பதாகவும், தமிழகத்தில் பாஜகவை […]

Categories
அரசியல்

“சீமானுக்கு ஸ்டாலின் வைத்த ஆப்பு…!!” ஓ இதனாலதான் மனுஷன் இப்படி கொந்தளிக்கிறாரா…!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை பொருத்தவரை யாருடனும் கூட்டணி போடமாட்டார். தனியாகத்தான் இருப்பார் . அதேபோல ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாரபட்சம் இல்லாமல் அனைத்து கட்சிகளையும் சரமாரியாக விமர்சனம் செய்து தள்ளுவார். கடந்த சில நாட்களாக சீமான் திமுக தலைமையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். “நல்லாட்சி என்பது சட்ட விதிகளை மதிப்பது தான் உங்கள் ஆட்சியை நல்லாட்சி எனக் கூறாதீர்கள்,” எனக் கூறினார். அதோடு “ஆட்சி கையில் இருக்கும் காரணத்தால் என் தம்பிகளை கடத்தி […]

Categories
மாநில செய்திகள்

“தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற முனீஸ்வர்நாத் பண்டாரி”…. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பரிசு…..!!!!

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த சஞ்சீவ் பானர்ஜி கடந்த நவம்பர் மாதம் மேகாலயா மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யபப்ட்டார். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம் செய்யப்பட்டார். முன்பாக அலகாபாத் கோர்ட்டில் மூத்த நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த வருட நவம்பர் மாதம் பதவியேற்றார். அவரை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) […]

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கான ரூ.1,000…. ஸ்டாலின் பெயரில் போலி விண்ணப்பங்கள்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று சென்னையில் இருந்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் […]

Categories
அரசியல்

” என் தொகுதியை சிங்கப்பூர் மாறி வச்சிருக்கேன்..!!” வம்புக்கு இழுக்கும் இபிஎஸ்…!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் அவர் கூறியதாவது, “என்னுடைய சொந்த தொகுதியான எடப்பாடியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக நான் மாற்றியுள்ளேன். கடந்த 2011ஆம் ஆண்டு எந்த வசதிகளும் இல்லாமல் இருந்த எடப்பாடி தற்போது அனைத்து வசதிகளுடன் சிங்கப்பூர் போல மாறியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழக மீனவர்கள் மீண்டும் மீண்டும் தாக்கப்படுவதை தடுக்க…. முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்….!!!!

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று(பிப்..12) 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் சென்ற 2,000க்கும் அதிகமான மீனவர்கள் தனுஷ் கோடி- தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். இதையடுத்து இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தைச் சேர்ந்த 2 பேர் விசைப்படகுகளில் இருந்த 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நள்ளிரவில் கைது செய்தனர். அதன்பின் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர். […]

Categories
அரசியல்

“உதயநிதியை குறிவைக்கும் அண்ணாமலை…!” இதுக்குப் பின்னால எதுவும் பிளான் இருக்குமோ..??

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் மத்திய அரசால் வழங்கப்பட்ட 172 கோடி டோஸ் தடுப்பூசிகள் எந்த பிரச்சனையுமின்றி மக்களுக்கு வீடு தேடி வந்தன. ஆனால் மாநில அரசால் வழங்கப்பட்ட ஒரு பொங்கல் பரிசு தொகுப்பு உருப்படியாக வந்து சேரவில்லை. பரிசு தொகுப்பில் பல்லி, கரப்பான்பூச்சி என பல உயிரினங்கள் இருந்தன. பலருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

# BREAKING: தமிழகம் முழுவதும் மார்ச் 2-ஆம் தேதி வரை நீட்டிப்பு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட  பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதன் பலனாக தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்தது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. எனினும் ஒரு சில கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

கடிதம் எழுதினேன் காசு வரவில்லை…. முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்….!!!!

மழை, வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இதுவரையிலும் அந்த நிதி வரவில்லை. அந்த நிதி எப்போது வரும் என்றும் தெரியவில்லை. இந்த லட்சணத்தில் ஒன்றிய அமைச்சரெல்லாம் நேரில் வந்து பார்த்தார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எப்போதும் எதிரானவர்கள் தான் இந்த பா.ஜ.க.வும் அ.தி.மு.க.,வும் என்று விமர்சனம் செய்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

“8-ம் கட்ட அகழாய்வு பணிகள்”…. காணொலி மூலம் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

 மத்திய அரசின் தொல்லியல்துறை சார்பாக சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பு வனம் அருகே கீழடியில் 2015ஆம் வருடம் முதல் மூன்று கட்டங்களாக அகழாய்வு பணிகளானது நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து 2018ஆம் வருடம் முதல் தமிழகம் தொல்லியல்துறை சார்பாக நான்கு கட்டங்களாக அகழாய்வுகள் நடந்துள்ள நிலையில், இங்கு கிடைத்த தொல் பொருட்கள், உலகரங்கில் தமிழர்களின் பெருமையை பறை சாற்றுகிறது. இதுவரையிலும் நடந்த 7 கட்ட அகழாய்விலும் மொத்தம் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கீழடியில் 8ம் கட்ட […]

Categories
மாநில செய்திகள்

நீட் விலக்கு…. “எங்க டார்கெட் இதுதான்”…. முதல்வர் ஸ்டாலின் ஓபன் டாக்….!!!!

தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா மீண்டும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஆளுநருக்கு அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு சமமான போட்டி களத்தை உருவாக்கி தருவதற்காகவே நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற போராடி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எங்களுடைய இந்தப் […]

Categories
அரசியல்

“வசமாய் சிக்கிய உதயநிதி….!! செம டென்ஷன் ஆன அன்பில் மகேஷ்….!!” நடந்தது என்ன..?

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக 4 நாட்களாக தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கரூருக்கு சென்றுள்ளார். அங்கு பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது திமுகவில் சீனியர்களுக்கு சீட் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதோடு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குறித்த பிரச்சினை எழுந்தது. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி கரூர் […]

Categories
அரசியல்

“பச்சை பொய் சொல்லும் பழனிசாமி” மக்களே சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க…. ஸ்டாலின் காட்டம்…!!!!

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது,”மக்களால் தோற்கடிக்கப்பட்ட பழனிசாமி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற அநியாயங்களை மறைக்கவும், தானும் தன் அமைச்சர்களும் செய்த ஊழல்களை மறைக்கவும் தினமும் பொய் சொல்லி வருகிறார்இவர் பொய் சொல்லுகிற குணத்தை பார்த்து, பச்சை பொய் […]

Categories
அரசியல்

நீட் தேர்வு விலக்கு: மனம் திறந்தார் முதல்வர் ஸ்டாலின்…!!

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் திமுக தலைமையில் கூட்டப்பட்டு வலுவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் 140 நாட்கள் கிடப்பில் போட்டு பின்னர் அதனை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக வலுவான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த மசோதா […]

Categories
அரசியல்

“ஸ்டாலினுக்கு செக்வைத்த அரசு ஊழியர்கள்…!!” நடக்கப்போவது என்ன…?

சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் பலர் ஆதரவாக இருந்தனர். ஏனெனில் அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கும் மருத்துவர்களும் சில திட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வந்த போது திமுக .அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. அதோடு திமுக ஆட்சிக்கு வந்தால் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆன பின்பும் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் திமுக மீது அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் […]

Categories
அரசியல்

திமுகவை வீழ்த்த களமிறங்கும் குஷ்பூ…. பக்கா பிளான் போட்ட பாஜக…!!!!

தமிழகம் முழுவதும் வருகிற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் சிற்றரசு போட்டியிடுவதாக கூறப்படுகிறது. இவரை எதிர்த்து பாஜக சார்பில் டாக்டர் ராஜசேகர் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் அபிஷேக் ரங்கசாமி போட்டியிடுவதாக பெறப்படுகிறது. இந்நிலையில் திமுக வேட்பாளர் சிற்றரசுக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. அவருக்கு எதிராக […]

Categories
அரசியல்

நீட் தேர்வு அல்ல…. அது பலிபீடம்…. சட்டசபையில் முதல்வர் காட்டம்…!!!!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி வலுவான தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் பல நாட்களாக கிடப்பில் போட்டு பின்னர் அதனை மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக வலுவான மசோதா நிறைவேற்றப்படும் என தன்னுடைய பேட்டி ஒன்றில் […]

Categories
அரசியல்

அவருக்கு ரொம்ப பயம்…. அதான் நேரடியா வரமாட்டேங்குறாரு…. ஸ்டாலினை தாக்கும் ஓபிஎஸ்…!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அதில் அவர் பேசியதாவது, கடந்த ஆட்சி அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம். இதனால் மக்கள் அதிமுக மீது நன்மதிப்பை கொண்டிருந்தனர். ஆனால் தற்போது ஆளும் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதோடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது 8கோடி பேரின் உணர்வு…! ஒற்றுமையா போராடுவோம்… என்ன செய்யலாம் சொல்லுங்க ? ஆலோசனை கேட்கும் ஸ்டாலின் …!!

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  ஆளுநர், நீட்தேர்வு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி இருக்கிறார். ஆனால் நீட் விலக்கு சட்ட முன்வடிவு  நம் சட்டமன்றத்தினுடைய  8கோடி உணர்வுகளை வெளிப்படுத்தும். தமிழ்நாடு சட்டமன்றம் சட்டம் இயற்றும் அதிகாரம் தொடர்புடையது.  தமிழ்நாடு சட்டமன்றத்தில் இறையாண்மை தொடர்பானது. அந்தச் தீர்ப்பு வேறு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் வேறு. அதனால்தான் இந்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவருடைய ஒப்புதலை கோருகின்றோம். குடியரசு தலைவர் முடிவெடுக்கும் முன்பே, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சி.எம் ஸ்டாலின் அழைக்கட்டும்… ”முதல் கட்சியா பாஜக வரும்”… சவால் விட்ட அண்ணாமலை …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாண்புமிகு முதல்வருக்கு, தமிழக பாஜக சார்பாக எங்களின் வேண்டுகோள், ஆளுநர் அளித்த கேள்வி கேட்டு முழு பதிலையும் அனுப்பிவிட்டு,  டேட்டாவை சொல்லிவிட்டு,  முதலமைச்சர் அவர்கள் எப்போது அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுகிறாரோ,  அன்றைய தினம்  தமிழக பாரதிய ஜனதா கட்சி முதல் கட்சியாக அந்த  கூட்டத்தில் இருக்கும். ஏனென்றால் தமிழக மக்களுக்கு இந்த உண்மை தெரிய வேண்டும். நீட்டை பற்றிய உண்மை தெரிய வேண்டும். எவ்வளவு பேர் பாஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீட் தேர்வு… எதிர்த்தோம்.. எதிர்க்கிறோம்.. எதிர்ப்போம்.. ஓ.பன்னீர்செல்வம் அதிரடி

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தைப் பொறுத்தவரையில் நீட் தேர்வை நேற்றும் நாங்கள் எதிர்த்தோம், இன்றும் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம்,  நாளையும் எதிர்ப்போம். அந்த நீட்டை தமிழகத்தில் விலக்கு அளிக்கும் வரை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக எதிர்க்கும். தமிழக மாணவர்களுக்கு அது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கியிருக்கிறது. இந்த நீட்டை திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் மத்திய கூட்டாட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. அதனால் இவ்வளவு பெரிய விளைவுகள் ஏற்பட்டதற்கு […]

Categories
அரசியல்

வந்தாரு…. போனாரு…. ரிப்பீட்டு!…. ஸ்டாலினை கலாய்த்த ஜெயக்குமார்….!!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், “பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் மக்களுக்கு குப்பையை தான் கொடுத்தனர் என்று கூறி திமுகவை சாடிய ஜெயக்குமார் உள்ளாட்சியில் பெண்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு திட்டத்தை திமுக மோசடி மூலம் தனது திட்டம் என்று […]

Categories
அரசியல்

“நிறைய செஞ்சிருக்கோம்” நாம நெஞ்ச நிமிர்த்தி வாக்கு கேட்கலாம்…. ஈபிஎஸ் பெருமிதம்…!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாவது, “கடந்த ஆட்சியில் அதிமுக அரசு தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. எனவே நாம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு மக்களிடம் வாக்கு கேட்கலாம். நீட் […]

Categories
அரசியல்

“வாயால வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் முதல்வர்….!” எடப்பாடி பழனிச்சாமி காட்டம்…!!

சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதனை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதில் வனவாசி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி பேரூராட்சிகளின் வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, “அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தற்போது திறந்து வைப்பதுதான் திமுக அரசின் 8 மாத கால சாதனை. அதோடு திமுக அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. வார்த்தை ஜாலங்கள் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!!!

பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று பாதிப்பால் மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் லதா மங்கேஷ்கர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது (வெண்டிலேட்டர்) எனவும் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் அவர் இன்னும் ஐசியுவில் இருக்கிறார் எனவும் மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : “லதா மங்கேஷ்கர் மறைவு”…. முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்….!!!!

இந்தியாவின் நைட்டிங்கேல் என புகழ்ப்பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ( வயது 92 ) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். 2001-ல் பாரத ரத்னா, திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவிற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (பிப்…6) முதல்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 4 (நேற்று முன்தினம்) வரை நடைபெற்றது. இதற்கிடையில் மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிப்ரவரி […]

Categories
அரசியல்

அழைப்பு விடுத்த ஸ்டாலின்…. நிராகரித்த ஓபிஎஸ்…..!! காரணம் என்ன தெரியுமா…?

கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளிடம் காணொளி வாயிலாக உரையாற்றினார். அதில் மு.க ஸ்டாலின் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு மற்றும் நலனை பாதுகாக்கும் வகையில் சமூகநீதி கூட்டமைப்பில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் சேருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்புக்கு பதில் கடிதம் எழுதியுள்ள ஓ.பன்னீர்செல்வம் சமூகநீதிக் கூட்டமைப்பில் சேர்வது தொடர்பான தன்னுடைய கருத்தை அந்த கடிதத்தில் விவரமாக எழுதியுள்ளார். […]

Categories
அரசியல்

நீட் தேர்வு விவகாரம்…. முதலமைச்சர் ஏன் கையெழுத்து போடல?…. சரமாரியாக கேள்வி எழுப்பிய ஜெயக்குமார்….!!!!

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை தெளிவாக விளக்குவதோடு, ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து சட்டமன்றத்தில் மீண்டும் சட்டமுன்வடிவை நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து விவாதித்து […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு?…. மர்ம நபர் துணிகரம்… பகீர் சம்பவம்….!!!!

சென்னையில் உள்ளமுதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்து இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர், சென்னை கோபாலபுரத்திலுள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்து இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு மற்றும் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையிலுள்ள முதல்வர் ஸ்டாலின் வீடு போன்ற இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது வெடிகுண்டு எதுவும் இல்லை என்று […]

Categories
மாநில செய்திகள்

“நீட் விவகாரம்”…. அடுத்து நடக்கப்போவது என்ன?…. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…..!!!!!

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீட்தேர்வு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டி தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்என்ரவி திருப்பி அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆளுநருக்கு எதிராக மாநிலங்களவையில் திமுக எம்பிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அதாவது, மாநில சட்டமன்றம் அனுப்பக்கூடிய மசோதாவை எப்படி திருப்பி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிப்ரவரி 6 முதல்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு பிப்ரவரி 4 (நேற்று) வரை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிப்ரவரி 6 (நாளை) முதல் காணொளி மூலமாக முதல்வர் முக.ஸ்டாலின் பரப்புரையை […]

Categories
அரசியல்

ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிச்சாமி…. “விரைவில் களம் காண்போம்”…. சூடு பிடிக்கும் தேர்தல்….!!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனை முன்னிட்டு பாரதிய ஜனதா, அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. அதில் முதல் கட்டமாக திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி வார்டுகளை பங்கீட்டு கொண்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதேபோல் அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் கமிஷன் மூன்று பேர் மட்டுமே வீடு, வீடாக சென்று […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் Fitness-க்கு என்ன காரணம் தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. CM-Fitness-க்கு என்ன காரணம் என்று பலரும் வியப்பாக கேட்கும் நிலையில், இந்த வீடியோ வருங்கால இளைஞர்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது. உடற்பயிற்சி செய்தால் நோய்களிலிருந்து மட்டுமல்ல முதுமையில் இருந்தும் விடுபடலாம். ஆகவே முதல்வரே முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியாவிலே சூப்பர் சி.எம்…! சைக்கிளில் செல்கிறார்… டீ கடையில் டீ குடிக்கிறார்… நோட் பண்ணி சொன்ன எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்ற கழகம் 8 மாத ஆட்சி கால ஆட்சியிலே நிறைய செய்தோம் என்று சொல்கிறார்கள். என்ன செஞ்சோம் என்று இதுவரை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவில்லை. ஊடகங்களுக்கு தெரிவித்தார்களா ?  பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்களா ? கிடையாது. 8 மாத கால திராவிட ஆட்சியிலே மக்கள் பட்ட துன்பம் தான் அதிகம். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தமிழகத்தின் முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள்,  அவரே அவரை புகழ்ந்து கொள்கிறார். […]

Categories
அரசியல்

ஆளுநர் இருக்கும் போதே இப்படியா?…. ஸ்டாலினின் டுவிட்டர் பதிவால்…. அரண்டு போன அரசியல் வட்டாரங்கள்….!!!!

நேற்று மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் அவருடைய உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கோட்சே வாரிசுகளுக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளார். அதாவது தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், “காந்தியடிகளின் நினைவு நாளான இன்று சகோதரத்துவமும் அன்பும் கொண்டு ஒற்றுமை பேணிட வேண்டும். நமது இந்திய மண்ணில் கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களுடைய தீய […]

Categories
அரசியல்

“ஸ்டாலினிடம் உதவி கேட்கும் முன்னாள் முதல்வர்….” உதவி கிடைச்சா ஒரே ஜாலிதான்…!!

உத்தர பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து கட்சிகளும் கடுமையாக முனைப்பு காட்டி வருகின்றன. இந்த தேர்தலில் நான்குமுனை போட்டிகள் இருந்தாலும், கடுமையான போட்டி என்னவோ பாஜகவிற்கும் அகிலேஷ் யாதவ்வின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் தான். இந்நிலையில் தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்று மீண்டும் பாஜக தான் ஆட்சியை கைப்பற்றும் என கூறியுள்ளது. […]

Categories
அரசியல்

போச்சா!…. ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவால்…. நடுநடுங்கும் உடன்பிறப்புகள்….!!!!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து கழகத்தின் மாவட்டச் செயலாளர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தி வருவதாக கூறியுள்ளார். மேலும் உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் ஒவ்வொருவரும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை என்னால் உணர முடிகிறது. அதேபோல் […]

Categories
அரசியல்

“ராணுவ வீரர்கள எப்படி தேர்ந்தெடுப்பாங்களோ”…. அப்படி தா தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்யணும்…. மு.க.ஸ்டாலின் கடிதம்….!!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து கழகத்தின் மாவட்டச் செயலாளர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தி வருவதாக கூறியுள்ளார். மேலும் உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் ஒவ்வொருவரும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை என்னால் உணர முடிகிறது. அதேபோல் தோழமை கட்சிகளுக்கான இடங்களை பகிர்ந்தளிப்பது, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது, வாக்கு சேகரிப்பில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது ஆகியற்றில் கழக நிர்வாகிகள் மிகுந்த பொறுப்புடன் […]

Categories
அரசியல்

“போனை போட்டு டைரக்டா பேசிய முதல்வர்”…. நடுநடுங்கி போன திமுக  மாவட்ட செயலாளர்கள்….!!

சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றிருக்க வேண்டிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வார்டு வரையறை போன்ற சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல்களில் தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்யும் முனைப்பில் அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. திமுக எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலே போய் வேட்பாளர்களை முடிவு செய்து விட்டது என கூறப்படுகிறது. இதனையடுத்து திமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது உளவுத்துறை அளித்த தகவலின்படி மாவட்ட செயலாளர் சிலரிடம் ஸ்டாலின் தொலைபேசி மூலம் பேசியதாக […]

Categories

Tech |