Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமரை 2, 3தடவை சந்திச்சேன்…! இப்போ நியாபகப்படுத்தனும்… ஓஹோ… இதுக்குத்தான் சந்திக்கீங்களா ?

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று டெல்லி சென்று குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் என அடுத்தடுத்து முக்கிய சந்திப்பை நிகழ்த்த இருக்கின்றார். காலையில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் ஆகியோரை சந்தித்த முதல்வர் மாலையில் பிரதமருடன் நடைபெறும் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நான் முதலமைச்சராக பொறுப்பேற்று இரண்டு, மூன்று முறை டெல்லிக்கு வந்திருந்து பிரதமரை சந்தித்து, தமிழ்நாட்டினுடைய பல்வேறு கோரிக்கைகளை எல்லாம் நான் எடுத்து வைத்திருக்கிறேன். அந்த […]

Categories
மாநில செய்திகள்

“வணக்கம் நான் ஸ்டாலின் பேசுகிறேன்”….. மின்வாரிய அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு….!!!

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை இயங்கி வருகின்றது. இன்று அப்பகுதியில் திடீர் ஆய்வில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக சேவை மையத்திற்கு தொடர்பு கொண்ட பொதுமக்களிடம் புகார்களை கேட்டு அறிந்தார். அப்போது வணக்கம் நான் ஸ்டாலின் பேசுகிறேன்… எந்தவிதமான புகாருக்கு அளித்துள்ளீர்கள்… உங்கள் புகார் சரி செய்யப்பட்டு விட்டதா? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தூங்கி முழிச்சதும் யோசனை…! கண்ணு உறுத்திகிட்டே இருக்கு… கைது பீதியில் அதிமுக ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  திருச்சியில் அரிவாள் எடுத்துக்கொண்டு தன் மனைவிக்கு  ஓட்டு போடவில்லை என்று விரட்டி விரட்டி வெட்டுகிறார். இந்த சர்வாதிகாரி எங்கே போனார்? இன்றைக்கு தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முழுக்க குட்டிசுவராகி உள்ளது…  ஒரு பெண் காரில் செல்கிறார், அந்த பெண்ணை காருடன் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம், ஒரு நாளைக்கு மூன்று கொலை, இது போல் தமிழ்நாடு கொலை கொலையா முந்திரிக்கா மாதிரி தினமும் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கட்டபஞ்சாயத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி சொன்ன திட்டம்..! ரொம்ப நல்லது தான்… வரவேற்ற மதிமுக… வைகோவை உற்றுநோக்கும் DMKகூட்டணி..!!

செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வெங்கையாநாயிடு சொன்னது சரிதான். ஏனென்றால் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஆளுங்கட்சிகள் மெஜாரிட்டி இருப்பதினால், கூச்சல் போட்டே அவர்கள் பேசவிடாமல் செய்வதினால் தான்,  எதிர் கட்சியினர் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். அதை அவர்கள் நடுநிலையோடு,  அவர்களுடைய அரசியல் அனுபவத்தோடு,  வெங்காய நாயுடு அவர்கள் சொல்லி இருக்கிறார்கள், அதை ஆளுகிற கட்சி பின்பற்றினால் நல்லது. தேசிய கொடியை தான் ஏற்ற சொல்லியிருக்கிறார்கள். கட்சி கொடியை ஏற்ற சொல்லவில்லை, தேசியக் கொடியைத்தான் சொல்லியிருக்கிறார்கள். அது நல்ல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆகஸ்ட் 15இல் அப்படி நடக்க கூடாது..! அதிகாரிகளுக்கு உத்தரவிடுங்க… தவறை சுட்டிக் காட்டும் திருமா…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடம், சுதந்திர தினத்தில் தேசியக்கொடி ஏற்ற கூடாது சொன்னதாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்,  காவல்துறைக்கு கடிதம் எழுதி அனுப்பி இருக்காங்க.  எனக்கு பாதுகாப்பு வேண்டும் அப்படின்னு சொல்லி இருக்காங்க. அதுக்கு நீங்க என்ன சொல்றீங்க? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்க்கு பதிலளித்த திருமாவளவன், பல இடங்களில் இது போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய கொடியை ஏற்ற இயலாத […]

Categories
மாநில செய்திகள்

இதற்காக செலவு செய்வது இலவசம் ஆகாது…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு….!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் மாணவர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “தமிழகம் முழுதும் நான் சுற்றி சுழன்று பணிபுரிந்து வந்தாலும் என் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வருகிறபோது நான் அடையக்கூடிய மகிழ்ச்சி என்பது எண்ணிலடங்காது. ஒரு கல்லூரி என் தொகுதியில் அமைந்து இருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை மற்றும் கூடுதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

CMஸ்டாலினுக்கு தெரில…! இப்படி நெஞ்சுல உதைச்சுட்டீங்களே…. வேதனைப்பட்ட எடப்பாடி… ஏன் தெரியுமா ?

அதிமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, அம்மா காலத்தில் இருந்து இப்போதுவரை அதிமுகவில் தொண்டர்கள் உறுப்பினர்களாக இருந்த ஆதாரம் எல்லாம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்தது. அதை எல்லாம் எடுத்து தீ வைத்து கொளுத்தி, அறைகளை உடைத்து ஒரு போர்க்களம் போல் அந்த கட்டிடம் காட்சியளிக்கின்றது. மனசாட்சி உள்ள ஒரு மனிதர் அதை தொட முடியுமா ? இன்றைக்கு எட்டி உதைக்கின்ற போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயரில் இருக்கின்ற அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MLAக்களிடம் பேசிய எடப்பாடி..! சட்டென்று உஷாரான ஸ்டாலின்… அமைச்சருக்கு பரபர உத்தரவு..!!

அதிமுக தொண்டர்களிடம் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, இன்றைக்கு நாங்கள் ஆட்சியிலே இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களுக்கு பிரச்சனை ஏற்படுகின்ற போது முதல் குரல் கொடுக்கின்ற கட்சி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி. ஒரு ஐந்து நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணை நிரம்பி உபரிநீராக சுமார் 2 லட்சம் கன அடிக்கு  மேலாக காவிரி காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அந்த காவிரி கரையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

TVல பார்தோம்ல…! ஸ்டாலினுக்கு கவலையே இல்லை..! அலர்ட் கொடுத்த எடப்பாடி ..!!

அதிமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, புரட்சித்தலைவி மறைவுக்குப் பிறகு, இந்த இயக்கம் ஆட்சி செய்தது அம்மா தலைமையில்…. அம்மா மறைவுக்குப் பிறகு உங்களுடைய ஆதரவோடு 4 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை தந்தேன். எங்களுடைய ஆட்சி அமைப்பதற்கு எவ்வளவு வேலைகள் செய்தோம் என்று நாட்டு மக்கள் அறிவார்கள். உங்களின் சதி அத்தனையும் நாங்கள் முறியடித்தோம், சந்தர்ப்பத்தின் காரணமாக நீங்கள் ஆட்சியில் அமர்ந்துள்ளீர்கள், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இன்றைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாரும் ஆதரிக்க வேண்டாம்… எல்லாருமே எதிருங்க… ஸ்டாலின் போட்ட உத்தரவு…. டெல்லியில் அதிரடி காட்டிய திமுக ..!! 

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்ட மசோதாவில்,  மோசமான சூழல் என்ன என்றால்…  மாநிலங்களில் உள்ள  மின்சார வாரியங்கள் கடன் வாங்கி கட்டமைப்பை வலுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்புகள் எந்தவித கட்டணமும் இல்லாமல் தனியாருக்கு….  இந்த கட்டமைப்பை பயன்படுத்தி மின்விநியோகம் செய்யலாம் என்று இந்த சட்டத்தில் கொண்டு வருகிறார்கள். இப்போது உரிமையாளர் ஒருவர் இருக்கிறார்… எந்த விதமான செலவும் செய்யாமல், எந்த கட்டமைப்பையும் உருவாக்காமல், ஏற்கனவே உருவாக்கப்பட்ட கட்டமைப்பில் நாங்கள் விநியோகத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இல்லை… இல்லை… இதைப்பத்தி பேச வேண்டாம்…. பின்வாங்கி, பம்மிய எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஒரு நிர்வாக திறமையற்ற அரசாகத்தான் பார்க்கிறோம். திறமையுள்ள அரசாங்கமாக இருந்திருந்தால் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், அப்படி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற போது, இப்படிப்பட்ட செயலில் ( தற்கொலை )  மாணவர்கள் ஈடுபட மாட்டார்கள். அதில் அம்மாவுடைய அரசு சரியான முறையில் செயல்பட்டு அந்த விலை மதிக்க முடியாத மாணவர்களுடைய உயிர்களை நாங்கள் பாதுகாத்து வந்தோம். இன்றைக்கு கூட போதை பொருள். எங்கு பார்த்தாலும் போதை […]

Categories
மாநில செய்திகள்

உலக செஸ் கூட்டமைப்பு: துணைத் தலைவராக தேர்வான விஸ்வநாதன் ஆனந்த்…. வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்….!!!!

செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு தமிழக முதல்வர் கஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்தில், விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதற்கு என் நெஞ்சார்ந்த  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தமிழகத்திற்கே பெருமையான தருணம். விஸ்வநாதன் போன்ற மாசற்றநேர்மை, ஒருமைப்பாடு மற்றும் பரந்த அனுபவமும் கொண்ட ஒருவர் உலக செஸ்கூட்டமைப்பின் துணைத் தலைவராக இருப்பதால் இந்த விளையாட்டின் எதிர் […]

Categories
மாநில செய்திகள்

சொன்னதை செய்யும் DMKஅரசு..! கோரிக்கை உடனுக்குடன் தீர்வு… மக்கள் செம ஹேப்பி ..!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு  முன்பு தேர்தல் கால வாக்குறுதிகளாக அளித்ததை எல்லாம் படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அந்த அளவிற்கு இன்றைய தினம் ஆவடி மாநகராட்சி ஒரு காஸ்மோபாலிட்டன் சிட்டி. இங்கு மத்திய அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு துறைக்கு சொந்தமான HF, OCF, CVD, CVRD, இன்ஜின் பேக்டரி அதே போன்று இங்கே மத்திய, மாநில  சிறப்பு காவல் படை எல்லாம் இங்கு இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

இனி பவர் கட்டே ஆகாது…! 234தொகுதிக்கு ஒருவர்… செம முடிவு எடுத்த தமிழக அரசு..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்தமான 3 லட்சத்து 76 ஆயிரத்து 226 மின்மாற்றிகள் இயக்கத்தில் உள்ளன. அதில் குறிப்பாக ஈரோட்டில் 2 மின் மாற்றிகளும், மேட்டூரில் 12, தஞ்சாவூரில் 4, கரூரில் 4, நாமக்கலில் 16, நீலகிரியை பொறுத்தவரையில் 150 மின்மாற்றிகள் என மொத்தம் 188 மின்மாற்றிகளில் மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் மிக அதிகமானது நீலகிரி மாவட்டத்தில் 150 மின்மாற்றிகள் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதற்கு காரணம் 12 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKமாதிரி இருக்காதீங்க…! தவறுகள் நடக்க கூடாது… சூப்பரா வழிகாட்டும் ஸ்டாலின்…!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆவினில் நுகர்வோராக ஒரு கோடி மக்கள் இருக்கிறார்கள். 65 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்திருக்கிறோம், அவர்களுக்கு தெரியும். எந்த அளவுக்கு இருக்கிறது என்று….  எந்த தனியார் நிறுவனமோ,  இந்த விலைக்கு தரவில்லை. இந்த அளவுக்கு குறைத்த விலைக்கு தரவில்லை. ஆவின் மட்டும் தான் கறந்த பால் கறந்தபடி, தாய்ப்பாலுக்கு நிகராக எந்த விதமான தவறுகளும் இல்லாமல் இன்று வரை மாண்புமிகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி ஆவின் நிறுவனம் இயங்கிக் […]

Categories
அரசியல்

ஆமை வேகத்துல…! கண்ணுக்கு முன்னே போகுது..! இப்படி அக்கறை இல்லாம இருக்கீங்களே…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் உபரி நீர் கால்வாய் திட்ட பணி எந்த அளவில் இருக்கிறது என்ற கேள்விக்கு, அந்த திட்டத்தை கிடப்பிலே போட்டுவிட்டார்கள். மேட்டூர் சட்டமன்றத் தொகுதி, ஓமலூர் சட்டமன்ற தொகுதி, சங்ககிரி சட்டமன்ற தொகுதி,  எடப்பாடி சட்டமன்ற தொகுதியில  வறண்ட 100 ஏரிகளுக்கு   நீர் நிரப்புவதற்கு சுமார் 565 கோடி ரூபாயில் திட்டம் தொடங்கப்பட்டு, முதல்கட்டமாக சுமார் 6 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் பணியை தொடக்கி, 6 ஏரியையும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: பிரதமர் தலைமையில் கூட்டம்…! C.Mஸ்டாலின் பங்கேற்கவில்லை…!!

நிதி ஆயோக் ஏழாவது நிர்வாக கவுன்சிலிங் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் என்பது இன்று மாலை 4 மணி வரை நடைபெறும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இந்த கூட்டத்தைப் பொருத்தமட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட முக்கிய மத்திய அமைச்சர்கள் நேரடியாக கலந்து கொண்டு இருக்கிறார்கள். இது […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: ஸ்டாலினுக்கு கோரிக்கை…! கேரள முதல்வர் திடீர் கடிதம்…!!

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 137 அடி எட்டிருப்பதால் படிப்படியாக தண்ணீர் திறக்க கேரள முதலமைச்சர் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதி இருக்கிறார். பருவமழையின் காரணமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு அணைகள் முழு கொள்ளளவு எட்டியிருக்கும் நிலையில், நீர் திறப்பு தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கூறி கேரள முதலமைச்சர், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன நடக்கிறது திமுக கூட்டணியில் ? விடாமல் விமர்சித்த VCK…. பதில் சொன்ன ஸ்டாலின்…!!

2019 நாடாளுமன்றத் தேர்தல்,  2021 சட்டமன்ற தேர்தல்,  உள்ளாட்சி தேர்தல்கள்  என நான்கு வருடமாக சில மன வருத்தங்கள் இருந்தாலும்,  எந்தவித சலசலப்பும்  இல்லாமல் தொடர்ந்து வந்தது. திமுக கூட்டணி. ஆனால் சமீப காலங்களில் அந்த காட்சிகள் மாற ஆரம்பிச்சிருக்கும் என்கிற மாதிரியான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அமைச்சர் அன்பில் மகேஷை நேரடியாக விமர்சித்த விசிக,  சோனி காந்தி மீதான விசாரணை கண்டித்து காங்கிரஸ் நடத்திய ஆர்ப்பாட்டத்தில கலந்துக்கிட்டவங்க கைது என கூட்டணியில்  சலசலப்புல […]

Categories
மாநில செய்திகள்

45 அடி உயரத்தில் சிற்பக்கலை தூண்….. கண் கவரும் கலைநயம்….. முதல்வர் இன்று திறந்து வைப்பு….!!!!

மாமல்லபுரத்தில் 45 அடி உயர சிற்பக்கலை துணை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயிலில் கலை நயத்துடன் 45 அடி உயரத்திற்கு சிற்பக்கலை தூண் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். பூம்புகார் என அழைக்கப்படும் தமிழகத்தின் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கலகம் தமிழ் கைவினை கலைஞர்களின் உழைப்பினால் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக இது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPSயை கண்டால் MKSக்கு பயம்… திருப்பி கொடுப்போம் பாருங்க… SPV ஆவேசம்…!!!!

திமுக அரசை கண்டித்து அதிமுக நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுகவின் கொறாடாவும், தலைமை நிலை செயலாளருமான எஸ்பி வேலுமணி, கோவை மாவட்டத்தில் 50 வருடத்தில் இல்லாத வளர்ச்சியை 5 வருடத்தில் சாத்தியப்படுத்தி இருக்கின்றோம். திமுகவுக்கும், அதிமுகவுக்கும் ஒரு புள்ளி ஐந்து சதவீதம் தான் வாக்கு வித்தியாசம் எங்கள் மீது வழக்கு போடுகிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். காவல்துறை மு.க ஸ்டாலினுக்கு அடிமை கிடையாது. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறீர்கள் காலம் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

நடிகர் அர்ஜுனின் தாயார் மறைவு….. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்….!!!!

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அர்ஜுன். கர்நாடகாவை சேர்ந்த அவரது மகளும் தற்போது சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் அர்ஜுனின் அம்மா லக்ஷ்மி தேவி நேற்று பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 85. பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் எப்படி இருக்கிறார்…? துரைமுருகன் வெளியிட்ட தகவல்….!!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவப் பரிசோதனைக்காக காவிரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக வீட்டுத் தனிமையில் இருந்த அவருக்கு  மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் இன்று மாலை பரிசோதனை முடிவு வெளியாகும் எனவும் தெரிவிக்கபட்டிருந்தது. இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது சிறிது நேரத்திற்கு முன்புதான் எனக்கு தெரியும். அவர் 3 தடுப்பூசிகள் போட்டுவிட்டார். நன்றாக […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவமனையில் முதல்வர்….. வெளியானது மருத்துவ அறிக்கை ….!!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சி.டி.ஸ்கேன் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நிலையில் முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், ‘கொரோனா நோய் தொற்று அறிகுறி காரணமாக மருத்துவ பரிசோதனை மற்றும் கண்காணிப்பிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,’ என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டு தனிமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்து வந்த நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Categories
மாநில செய்திகள்

#BREAKING: முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா….. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. ஒரு சில அரசியல் பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் ட்விட்டரில், இன்று உடல் சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் கவசம் அணியுங்கள். தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு 2விஷயத்தில் ஆபத்து இருக்கு ? ஷாக் கொடுத்த எச்.ராஜா…. அதட்டி பார்க்கும் தமிழக பாஜக …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இரண்டு, மூன்று விஷயங்கள் ஸ்டாலினுக்கு ஆபத்து. ஆர்.ராசா தமிழ்நாடு தனி நாடாக மாற்ற வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆர் ராசா மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லையென்றால் ஆர் ராசா பேசியது அரசாங்கத்தின் கருத்தாக எடுத்துக் கொள்ளப்படும். அப்படி எடுத்துக் கொண்டால் என்ன ஆகும் ? 1991-ல் பார்லிமெண்ட்டையே சந்திக்காதா லேம் டக் ப்ரைம் மினிஸ்டர் சந்திரசேகர் திமுக அரசை டிஸ்மிஸ் பண்ணாரு. அதே மாதிரி […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

I don’t care….. மிரட்டி விட்ட முதல்வர் ஸ்டாலின்….. திருவண்ணாமலையில் அதிரடி பேச்சு…..!!!

மு.க.ஸ்டாலின் நேற்று திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணா நுழைவாயில் மற்றும் முத்தமிழ் கலைஞரின் திருவுருவ சிலையை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து இன்று திருவண்ணாமலையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த அவர் பேசியதாவது: “திருவண்ணாமலை கோயில் சொத்துக்களை கட்டி காத்தது திமுக தான். மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாது. அண்ணாமலையார் கோவிலுக்கு கிரிவலத்துக்காக வருகை தரும் பக்தர்களுக்கான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தரும். அண்ணாமலையார் கோவில் தமிழ்நாட்டின் சொத்து. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் விழாவில் கத்தியுடன் மக்கள்….. பெரும் பரபரப்பு….!!!!

புதிய ஆட்சியில் அலுவலகம் திறந்து வைப்பதற்காக நேற்று திருப்பத்தூருக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வருகை தந்திருந்தார். முதல்வரின் வருகையை முன்னிட்டு ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அங்குள்ள ஒரு தனியார் பள்ளியின் மைதானத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் வருகைக்காக வாழ மரங்கள் கட்டப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்கள் அனைவரும் கையில் கத்தியுடன் விழா முடியும் வரை காத்திருந்து விழா முடிந்த பிறகு அடித்துப் பிடித்து ஓடிச் சென்று வாழை மரங்களில் இருந்த வாழைத்தார்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK_உடன் DMK அண்டர் டீலிங் …! இதான் திராவிட மாடலா ? ரொம்ப கவலையா இருக்கு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ஓபிஎஸ் இன்னொரு கட்சியில் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார், அவரை எங்கள் கட்சியில் வருவாரா ? என்று கேட்பது,  அவமதிப்பது போல் இருக்கிறது. நாங்கள் அம்மாவுடைய கொள்கைகளை, லட்சியங்களை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இங்கே வாங்க வாங்க என்று யாரிடமும் பேரம் பேசவில்லை, விலை கொடுத்து வாங்குக்கின்ற கட்சி கிடையாது. சின்னமா அதிமுகவை மீட்க சட்டப்படி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  அதிமுக பொதுக்குழு சமயத்தில் அதுக்கு முன்னாடி […]

Categories
மாநில செய்திகள்

“என்னை இப்படி கூப்பிட்டால் தான் பிடிக்கும்”….. மனம் திறந்த உதயநிதி….!!!!!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தன்னை இப்படி அழைத்தால் தான் எனக்கு பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றார். அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாரிசு அரசியல் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் காரணமாக அவருக்கு பதவி வழங்கப்படவில்லை. இருப்பினும் வெற்றி பெற்ற முதல் நாளில் இருந்தே தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து என்று உதயநிதி ஸ்டாலின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு வருஷமா பார்த்துட்டு இருக்கேன்…! அதிகாரிகளுக்கே ஒன்னும் தெரியல.. இது எப்படின்னு எனக்கும் புரியல… !!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, முதல்வர் மேட்டூரில் போய் தண்ணீரை  திறந்துவிடுறாரு. ஆனால் வாய்க்கால்களை தூர்வாரும் பணி  இந்த மாதம் 20ஆம் தேதி வரை இருக்கு. அப்படி இருக்கும் போது அங்கு வந்து தண்ணீரும் திறந்து விடுறாரு. திரும்ப டெல்டா மாவட்டங்களுக்கு போய் தூர் வாரும் பணியை பார்க்கிறாரு. இது எப்படின்னு எனக்கும் புரியல,  உங்களுக்கு புரியுதா என்று தெரியல. ஏன்னா அந்தத் திட்டங்களை செயல்படுத்தவில்லை. செயல்படுத்தாமல்  ஏழாவது நாள் தண்ணீர் போய்டுச்சு அங்க. அப்படி இருக்கும்போது எப்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திராவிட மாடல்னா என்ன அப்படினு அவங்களுக்கே புரியாது” : திமுகவை சாடிய சசிகலா

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, திமுகவைப் பொறுத்தவரை என்ன சொல்கிறார்கள். இப்போ  ஒரு புது கதையை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் இந்த முறை ஆட்சிக்கு வந்ததும்… அதாவது திராவிட மாடல் அப்படின்னு சொல்றாங்க.  இந்த திராவிட மாடல் அப்படிங்கறது என்ன என்பது எனக்கும் புரியல, அவங்களுக்கும் புரிய வாய்ப்பில்லை. இந்த திராவிட மாடல் அப்படின்னு இவர்கள் சொல்வதை அந்த காலத்திலேயே புரட்சித் தலைவர் செஞ்சி இருக்காரு. அம்மா செஞ்சி இருக்காங்க. இந்த திராவிடம் எதுக்காக வந்துச்சு ? ஏழை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக மாதிரி பெருசா தமிழகத்தில் வேற எந்த கட்சியும் செய்யல – சசிகலா

தமிழகத்தில் திமுக மாதிரி வேற எந்த கட்சியும் தேர்தல் அறிக்கை புக் வடிவில் கொடுக்கவில்லை என சசிகலா தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு, மூன்று மாதத்திற்கு பிறகு இதைப் பற்றி சொல்லனும் என நினைத்தேன். இப்ப ஒரு வருட காலம் முடிந்துவிட்டது. அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் அவங்க சொன்ன 500க்கும் அதிகமான வாக்குறுதிகளில் 400 செஞ்சு முடிச்சிட்டோம்…  435 செஞ்சு முடிச்சிட்டோம் அப்படி எல்லாம் சொல்றாங்க. ஆனா  மக்கள் கிட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பிரதமர் மோடி முன்பு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!!

ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், கே என் நேரு, பொன்முடி, ஆளுநர் ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்றார். இந்நிலையில்நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

முதல்வர் முக ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு துறையை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் சென்னையிலுள்ள முதல்வர் மு க ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து முதல்வர் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் கொண்டு சோதனை செய்ததில் மிரட்டல் வெறும் வதந்தி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

தென் மண்டலத்தில் சிறந்து விளங்கும் தமிழகம்…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

சென்னை டிடிகே சாலையில் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விருதுகளை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய அவர், “இந்தியாவில் ஏற்றுமதியில் தமிழகம் மூன்றாவது மிகப்பெரிய மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டை ஏற்றுமதியில் முதல் மாநிலமாக மாற்றுவதே என்னுடைய லட்சியம். மேலும் இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பில் மொத்தம் 35 ஆயிரம் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். அதில் 5 ஆயிரம் பேர் தமிழர்கள் என்பதில் பெருமை அடைகிறேன். தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேண்டாம்…! இது வீபரீத விளையாட்டு…. திமுகவை எச்சரிக்கும் பாஜக…!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  குருமார்களை தமிழக அரசு திட்டம் போட்டு அவமானப்படுத்துகிறது. ஆதினங்களை அவமானப்படுத்துகிறது, ஆதினங்களை மிரட்டுகிறது. அதற்கு மதுரை ஆதினம் கூட நேர்காணல் கொடுத்திருக்கிறார், இது அனைத்தும் கூட தமிழக அரசு உடனடியாக விபரீத விளையாட்டை கைவிட்டுவிட்டு….. ஏனென்றால் இவர்களெல்லாம் பிறப்பதற்கு முன்னாடி, இவர்கள் சித்தாந்தம் பிறப்பதற்கு முன்னாடி, ஆதினம் இருந்துள்ளது. 2000, 3000 ஆண்டுகளாக இந்த சித்தாந்தம் தமிழக மண்ணில் இருக்கிறது. அப்படி இருக்கும் போது புதிதாக என்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சி.எம் வீட்டுல கோவிலுக்கு போறாங்க… இதை பார்த்தா என்ன நினைப்பாங்க ?… நொந்து போன ”சம்பத்” …!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், நடராஜர் நடனம் குறித்து புத்தகத்தில் பதிவு பண்ணி இருக்கலாம். அப்பவே அதற்கான எதிர்ப்புகள் வந்தது. நக்கீரன்  வார இதழில் அக்னிஹோத்திரம் என்று சொல்லக்கூடிய ஒரு தாத்தாச்சாரியார், ஒரு பெரியவர் அவர் வந்து தன்னை வேத அறிஞர் என்று சொல்லுகிறார், சமஸ்கிருத அறிஞர் என்று சொல்லிக்கிட்டு வேத மந்திரங்களுக்கு தவறான பொருள் படும்படி அந்தத் தொடரை எழுதி வந்தார். அப்போதே நாங்கள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்தோம். அப்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்டை கடிச்சு….. மாட்டை கடிச்சு…. இப்போ இப்படி பண்ணிட்டாங்க…. அர்ஜுன் சம்பத் பரபரப்பு கோரிக்கை…!!

சிவபெருமானை கொச்சைப்படுத்தியதாக பிரபல யூடியூப் சேனலை கண்டித்து நடந்த போராட்டத்தில் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், நமசிவாய வாழ்க… நாதன்தாள் வாழ்க… உலகெங்கிலும் இருக்கக்கூடிய சிவபக்தர்களின் மனம் புண்படும்படியாக யூ2 புரூட்டஸ்க்கு என்கின்ற ஒரு யூடியூப் சேனல் நம்முடைய தில்லைக்கூத்தன் சிதம்பரம் நடராஜர், அந்த நடராஜ தத்துவம் குறித்து, சிவதாண்டவம் குறித்து மிகவும் மோசமான அர்த்தங்களைக் கற்பித்து, இழிவு படுத்துகின்ற உள்நோக்கத்தோடு,   இதை தெரியாமல் எல்லாம் செய்யவில்லை, வேண்டும் என்றே தெரிந்தே தான் […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவை: மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…..!!!!!

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அப்போது திமுக உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின், அதிமுக உறுப்பினா் அருண்குமாா் போன்றோர் பேசினா். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது  “முதல்வராக கருணாநிதி இருந்தபோது மாற்றுத்திறனாளிகள் துறையை தனது கையில் வைத்துக்கொண்டு எவ்வாறு பணிபுரிந்தாரோ அதேவழியில் நின்று நானும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்பதை அனைவரும் அறிவீா்கள். அ.தி.மு.க.வைச் சாா்ந்த உறுப்பினா் […]

Categories
மாநில செய்திகள்

“ஆளுநரின் பாதுகாப்பு”… எந்த சமரசமும் கிடையாது…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…..!!!!!

ஆளுநர் பாதுகாப்பில் எந்தவிதமான சமரசமும் அரசு செய்துகொள்ளாதென தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறினார். மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனவிழாவுக்குச் சென்று திரும்பும் வழியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் வாகனம் சென்ற பகுதியில், அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்புக் கொடி காட்டினர். இதையடுத்து சாலையில் கருப்புக்கொடிகளை வீசினர். இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் கோஷம் எழுப்பிய அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின் பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். அதனைதொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதிக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…. முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் நடவடிக்கை….!!!!

தற்போது தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இது முடிவடைந்த பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று உறுதியாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், “முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை விரைவில் அமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கைக்கு நடவடிக்கை மேற்கொள்வார். சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் உதயநிதி இன்று மிகச்சிறந்த சேவைகளை செய்து வருவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உதயநிதி அமைச்சரானால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சட்டசபை”… இவர்களுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்……!!!!!

தமிழக சட்டசபையில் துறைகள் வாரியாக மானியகோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று உயர்கல்வி, பள்ளி கல்வித்துறைகள் மீதான மானியகோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு எதிரான தனிதீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியிருப்பதாவது “மாநிலத்தின் கல்வி உரிமையின் மீது மத்திய அரசின் தாக்குதல் தொடர்கிறது. பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதியுதவியுடன் செயல்படும் அனைத்து மத்திய பல்கலைக்களிலும் இளங்கலை உள்ளிட்ட பல படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்கு பொது நுழைவுத்தேர்வு என்று அறிவித்து, வரும் […]

Categories
மாநில செய்திகள்

“இனப்பாகுபாடு பாக்காம உதவி பண்ணுங்க”…. தமிழக முதல்வருக்கு இலங்கை எம்.பி. வேண்டுகோள்….!!!!

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வால் அந்நாட்டில் உள்ள மக்கள் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை செல்போனில் தொடர்பு கொண்டு இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் உயிர் காக்கும் மருந்துகள், அரிசி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மொழி உரிமை காக்க தி.மு.க-வினர் தொடர்ந்து பாடுபடுவோம்”…. முதல்வர் ஸ்டாலின் கடிதம்…..!!!!!

ஆங்கிலத்துக்கு மாற்றாக இணைப்புமொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்  அரசியல் தலைவர்கள் உட்பட பல பேரும் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் மாநிலஉரிமை மற்றும் மொழியுரிமை காப்பதற்காக தொடர்ந்து பாடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து உள்ளார். இது குறித்து திமுக தொண்டர்களுக்கு கட்சித் தலைவரும், முதல்வருமான  மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் “மாநில உரிமை, மொழி உரிமை காக்க கண்ணும் […]

Categories
மாநில செய்திகள்

சாதிய பாகுபாடு வேண்டாம்…. முதல்வர் ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுக்கு கடிதம்….!!!!

சாதிய பாகுபாடு பார்க்காமல் அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக கட்சி ஆட்சி அமைத்தது. இந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றதும் பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். தற்போது ஜூன் மாதம் நடக்க இருக்கும் மாநிலங்களவை தேர்தல் தொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகளுக்கு கடிதம் […]

Categories
மாநில செய்திகள்

“திரைத்துறையையும் திமுகவையும் பிரிக்க முடியாது”…. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு….!!!!

சென்னை நந்தம்பாக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை தொடங்கி வைத்தார். சுமார் 300-க்கும் மேற்பட்ட திரை பிரபலங்கள் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திரை துறையையும், திமுகவையும் பிரிக்க முடியாது என்று உரையாற்றியுள்ளார். மேலும், “கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக பல்வேறு துறையினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் திரையுலகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையை நம்பி லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். தமிழ்நாடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வரை புகழ்ந்து தள்ளிய எம்எல்ஏ…. இப்போ இப்படியெல்லாம் பேசக்கூடாது….. சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வு…..!!!!!

சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா (திமுக) முதல்வர்  மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேச தொடங்கினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி நேரத்தின்போது இதுபோல் புகழ்ந்து பேசக் கூடாது என அறிவுறுத்தினார். அதாவது  முதல்வர் கூறியதாவது “கேள்வி நேரத்தை அதற்காக மட்டும் பயன்படுத்துங்கள் என எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும், ஆளும்கட்சி வரிசையில் இருந்தபோதும் நான் முன்பே பல்வேறு முறை வலியுறுத்தி இருக்கிறேன். ஆகவே புகழ்ந்துபேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். மீண்டுமாக இதை நான் வலியுறுத்துகிறேன். ஆளும் கட்சியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உயர்நீதிமன்றம் தீர்ப்பு…. இது ஒரு மிகப்பெரிய அங்கீகாரம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு……!!!!!!

மருத்துவம் மற்றும் தொழிற்கல்வி படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % முன்னுரிமை அடிப்படையிலான ஒதுக்கீடு மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது கடந்த 2020-2021ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 % ஒதுக்கீடு வழங்கப்பட்டது. நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் ஆகிய தொழிற்கல்வி படிப்புகளில் சென்ற வருடங்களின்  மாணவர் சேர்க்கை விவரங்களின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ஸ்டாலின் இல்ல…! நான் பார்க்குறது கலைஞரை… முதல்வர் முன்பாக துரை முருகன்அதிரடி..!!

தமிழக சட்டப்பேரவையில் பேசிய துரைமுருகன்,  நான் கோபாலபுர குடும்பத்தின் விசுவாசி. இங்கே உட்கார்ந்து இருப்பது மதிப்புக்குரிய முக.ஸ்டாலினா ? இல்லையா என்பதல்ல.  இங்கே நாம் காண்பது என தலைவருடைய முகம்தான். முதலமைச்சர் நினைத்தால் பணத்துக்கு பஞ்சமா ? எனவே முதல்வர் இருக்க பயமேன். சென்ற ஆண்டு நான் வாக்கு கொடுத்தேன். 149 அணைகளை  இந்த ஆண்டு கட்டுவோம் என்று…. ஆனால் ஒரு ஆறு மாத காலம் நம்மால் எதிலுமே இயங்க முடியவில்லை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. […]

Categories

Tech |