தன் இனிய குரலால் மக்களின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்த எஸ்.பி பாலசுப்பிரமணியம் விரைந்து உடல் நலம் பெற வேண்டும் என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் “தனது இனிய குரலால் மக்களின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை கொடுக்கும் எஸ்.பி பாலசுப்பிரமணியம் விரைவில் முழு உடல் நலம் பெற்று மீண்டும் தன் பயணத்தைத் தொடரட்டும்” என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் […]
