நேற்று சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க ஸ்டாலின் பதிலுரை அளித்துப் பேசினார். அப்போது பேசிய அவர் ,மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யப்பட எவ்வளவு காலமானது என்பதை நீங்கள் எண்ணிப் பார்த்திட வேண்டும். காவல் துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது கடந்த 9ஆம் தேதி என்று பேசிய எதிர்கட்சி தலைவர் கோடநாடு வழக்கு நடத்துங்கள், வேண்டாம் […]
