Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைப்பு…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

தமிழக அரசு சென்னை மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவெடுத்துள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5410 மதுக்கடைகளை நடத்தி வருகிறது. அவற்றின் மூலமாக தினமும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி வருகிறது. விற்பனையானது வார விடுமுறை,விசேஷ விடுமுறை நாட்களில் அதிகமாகிறது. திமுக தேர்தல் வாக்குறுதியாக மதுவிலக்கை அமல்படுத்த போவதாக கூறியது. இதன்படி முதல்வராக ஸ்டாலின் ஆட்சியில் உள்ளார். அதனால் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதுபற்றி டாஸ்மாக் அதிகாரி ஒருவர் பேசியதாவது, […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு – அமைச்சர்கள் நீக்கம்…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடத்தப்பட்டு மே இரண்டாம் தேதி வாக்குப் பதிவுகள் எண்ணப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றியை கைப்பற்றியது. ஆனால் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். மேலும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்சி பிரச்சினைகளுக்காகவோ, மற்ற பிரச்சினைகளுக்காகவோ காவல்துறைக்கு யாரும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் திடீர் மாற்றம் – மு.க ஸ்டாலின் அதிரடி…!!

மே2-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து மே 7-ஆம் தேதி மு.க ஸ்டாலின் முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பொறுப்பேற்க இருக்கிறார். இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு .க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட 133 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். திமுக எம்எல்ஏக்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆட்சியமைக்கும் திமுக…. ஸ்டாலின் அறிக்கை வெளியீடு….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் […]

Categories

Tech |