நீதிமன்ற காவலில் இருந்த ஸ்டான் சுவாமி சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்துள்ள நிலையில் ஐ.நாவின் நல்லிணக்க அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வன்முறையை தூண்டியதாக கூறி ஸ்டான் சுவாமியின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்ற காவலிலிருந்த ஸ்டான் ஸ்வாமி உடல்நல குறைபாட்டால் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதற்கிடையே ஸ்டான் ஸ்வாமியை நீதிமன்ற காவலில் நடத்திய விதம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் ஐ.நாவின் நல்லிணக்க அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது மனித உரிமைகளை […]
