Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடவியல் துறை அலுவலரை மருத்துவ மாணவிகள் தாக்கியதாக புகார்… சிசிடிவி காட்சிகள் ஆய்வு… போலீஸ் விசாரணை…!!!

ஸ்டான்லி மருத்துவமனையில் முதுகலை மாணவிகள் சிலர் தன்னை தாக்கியதாக தடவியல் துறை அலுவலர் லோகநாதன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் வசித்து வருபவர் லோகநாதன்(53). இவர் ஸ்டான்லி மருத்துவமனையில் தடயவியல் துறை அலுவலகராக வேலை செய்து வருகின்றார். அதே மருத்துவமனையில் மருந்தியல் முதலாம் ஆண்டு படிக்கும் முதுகலை மாணவி சரஸ்வதி என்பவர் வருகை பதிவேட்டில் கையொப்பம் இடும்போது லோகநாதன் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் வருகைப்பதிவேட்டில் முறைகேடு […]

Categories
மாநில செய்திகள்

பைக் ரேஸில் ஈடுபட்டவர்களுக்கு…. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் வார்டுபாய்க்கு உதவியாக பணிபுரிய வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் ஸ்டான்லி மருத்துவமனை வார்டுபாய்க்கு உதவியாக பணியாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. பைக் ரேஸில் ஈடுபட்டு கைதான பிரவீன் ஸ்டான்லி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒருமாதம் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….! தமிழக மக்களே…. “வந்துருச்சு சூப்பர் மருத்துவ திட்டம்”…. அறிமுகம் செய்து வைத்த அமைச்சர்….!!!

தமிழகத்தில் புதிய மருத்துவ திட்டம் ஒன்றை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிமுகம் செய்துள்ளார். ஆசியாவிலேயே மிகவும் பழமையான மருத்துவமனைகளில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஒன்று. இந்த மருத்துவமனை சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்காக மருத்துவ சேவையை செய்து வருகின்றது. ஆரம்பகாலத்தில் வடசென்னை பகுதி பொது மக்களால் கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று அழைக்கப்பட்ட இந்த மருத்துவமனை நாளடைவில் உருமாற்றம் அடைந்து இன்றைக்கு 1661 படுக்கைகள், 61 மருத்துவர்கள், 332 செவிலியர்கள் என்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடற்கரை சாலையில் மீனவர் படுகொலை…!!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை கடற்கரை சாலையில் மீனவர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த சுடர்மணி புதுவண்ணாரப்பேட்டை கடற்கரையில் முகத்திலும், வயிற்றுப் பகுதிகளிலும் பலத்த வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். சுடர்மணி சடலத்தை பார்த்து கதறி அழுத உறவினர்கள் உடனடியாக சென்னை மீன்பிடித் துறைமுகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த  சென்னை மீன்பிடித் துறைமுக காவல்துறையினர் கடற்கரையிலுள்ள உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா காலத்திலும் ஸ்டான்லி மருத்துவமனையில் 250 அறுவை சிகிச்சைகள்..!!

கொரோனா தொற்று காலத்திலும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 250 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றதாக எலும்புமுறிவு துறை தலைவர் மருத்துவர் தொல்காப்பியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொல்காப்பியன்,  இந்த கொரோனா பெரும் தொற்றின் கோரத் தாண்டவத்தின் இடையிலும்  நமது கல்லூரி முதல்வர் வழிகாட்டில் கொரோனாயில்லாத நோயாளிகளுக்கு அனைத்து விதமான சிகிச்சைகளும் செய்துவருகிறோம். அதன்படி எலும்புமுறிவு துறையில் இந்த கொரோனா காலத்திலும் எந்த தடைகளும் இன்றி தினந்தோறும் ஆபரேஷன் செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எங்கிருந்தோ பறந்து வந்த மாஞ்சா நூல்…. இரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதி …!!

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த மாஞ்சா நூல் பெண்ணின் கழுத்தில் அறுபட்டு படுகாயம் அடைந்துள்ளார். சென்னை எண்ணூர் சத்யமூர்த்திநகர் அருகே உள்ள முதல் தெருவைச் சேர்ந்தவர் ரமணி. இவரது வயது 35. இவர், ராயபுரத்தியில் எம்.சி.ரோட்டில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது தோழியின் பெயர் ரேவதி அவருக்கு 33 வயது ஆகிறது. 2 நாட்களுக்கு முன்பு மாலையில் இருவரும் சேர்ந்து வேலை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுற்க்கு சென்று கொண்டிருந்தனர். […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் உட்பட 3 பேருக்கு கொரோனா உறுதி!!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,224-ல் இருந்து 11,760 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 364 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்புகளின் எண்ணிக்கை 7,000 த்தை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 22 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 22 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் நேற்று மட்டும் 60 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,020ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 54.11% பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் […]

Categories

Tech |