உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக நடைபெற்று வரும் போரானது மூன்றரை மாதங்கள் கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே இருக்கிறது. ரஷ்ய படை வீரர்கள் இழப்புகளை சந்தித்த போதிலும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே வருகிறது. இந்த போரில் இரு நாட்டின் வீரர்கள் மற்றும் பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். லட்சக்கணக்கானோர் சொந்த ஊரை காலி செய்துவிட்டு வேறு நாட்டிற்கு அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த போரில் ரஷ்யாவை கட்டுப்படுத்தும் நோக்கில் […]
