Categories
தேசிய செய்திகள்

OMG: மாணவர்களின் ஸ்கூல் Bag-ஐ செக் பண்ணுங்க…. ஆசிரியர்கள், பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு….!!!!

பெங்களூருவிலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதன் காரணமாக மாணவர்கள் செல்போன் கொண்டு வருகிறார்களா? என சோதனை நடத்துமாறு பள்ளி நிர்வாகங்களுக்கு, ஆரம்ப மற்றும் மேல்நிலை பள்ளி கூட்டமைப்பு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின் படி மாணவர்களின் பைகளை ஆசிரியர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சில தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அப்பைகளில் சிகரெட்டு, செல்போன், ஆண் உறைகள் மற்றும் போதைப் பொருட்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டது. இதுபோன்று ஒரு மாணவியின் […]

Categories

Tech |