ஸ்கூட்டரை திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் அருகே சரல்விளை பகுதியில் ஜெபர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவர் சரல்விளை பகுதியில் இருக்கும் ஒரு கால்வாயில் குளிப்பதற்காக ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அவர் குளித்து விட்டு திரும்பி வந்து பார்க்கும் போது கரையில் நின்ற ஸ்கூட்டரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெபர்சன் கொற்றிக்கோடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
