Categories
தேசிய செய்திகள்

“சிறையில் படிக்க புத்தகம்”…. கணிக்க முடியாத செஸ்….. காதலியை 35 துண்டுகளாக வெட்டியவரின் கோரிக்கை…..!!!!!!

டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடைய காதலர் அப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டியது நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு அப்தாப் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதில் போலீசாருக்கு திருப்தி இல்லாத காரணத்தினால், நார்கோ சோதனையும் நடத்தப்பட்டது. இந்த 2 சோதனைகளிலும் அப்தாபின் வாக்குமூலம் ஒத்துப்போனதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது அப்தாப் ஷ்ரத்தாவை கொலை செய்ததையும், உடலை 35 துண்டுகளாக வெட்டியதையும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஷ்ரத்தா கொலை வழக்கு”…. கொலை செய்த 1 நேரத்தில் உணவு ஆர்டர் செய்த அப்தாப்…. கண்டறிந்த விசாரணை குழு….!!!!

டெல்லியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவரது காதலரான அப்தாப், 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்தாப் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் விசாரணையில் இருக்கிறார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த ஷ்ரத்தாவை கொலைசெய்த 1 மணி நேரத்துக்குள், அப்தாப் செயலி வாயிலாக உணவு ஆர்டர் செய்துள்ள தகவலை சிறப்பு விசாரணைக் குழுவானது கண்டறிந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஷ்ரத்தா கொலை வழக்கு: “துண்டு துண்டாக வெட்டி வீசிடுவேன்”…. சிக்கிய பரபரப்பு புகார் கடிதம்…..!!!!

அப்தாப் அமின் பூனவாலா (28) என்பவா் ஷ்ரத்தா வாக்கா் என்பவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி தெற்கு தில்லி மெஹரோலியிலுள்ள தன் வீட்டில் 3 வாரங்களாக குளிா் சாதன பெட்டியில் வைத்து இருந்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் அப்தாப் அந்த உடலின் பாகங்களை நகரின் பல இடங்களிலும் வீசியதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. திருமணம் செய்யாமலேயே இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்து வந்த சூழ்நிலையில் ஷ்ரத்தாவை, அப்தாப் கொலை செய்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“ஷ்ரத்தா கொலை வழக்கு”…. 35 துண்டுகளாக வெட்டியதில் பயமே இல்லை…. அப்தாப் பற்றிய அதிர்ச்சி தகவலை வெளியிட்ட போலீஸ்….!!!!!

மும்பையைச் சேர்ந்த ஸ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடைய காதலர் டெல்லியில் வைத்து கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி ஆங்காங்கே வீசிய கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இளம் பெண்ணின் காதலன் அப்தாப் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அது தொடர்பான தகவல்களை வெளியிட்டும் வருகின்றனர். அந்த வகையில் தற்போது அப்தாப் போலீஸிடம் எப்படி சிக்கினார் என்ற தகவலை காவல்துறையினர் […]

Categories

Tech |