ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ,இந்திய வீரரான ஷிவதபா 64 கிலோ எடை பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். துபாயில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 17 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 5 வது முறையாகத் தொடர்ந்து பதக்கத்தை வெல்லும் , அசாமைச் சேர்ந்த இந்திய வீரர் ஷிவதபா (வயது 27) நேற்று பேட்டியில் கூறும்போது, “ஆசிய குத்துச்சண்டைபோட்டி வரலாற்றில் ஆண்கள் […]
